படம்: தலை வாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பெ: பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
ஆ: உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
...
ஆ: தலைவி உந்தன் கண்பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே
பெ: உறங்கும்போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும்போதோ உச்சி வேர்க்கிறேன்
ஆ: இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேட்கிறேன்
பெ: உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
ஆ: உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
...
பெ: உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
ஆ: பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
பெ: நீ பார்வையில் காதலன்.. பழக்கத்தில் கோவலன்
சொல்லவில்லையே
ஆ: உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பெ: பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
ஆ: உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ஹூம்..
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன
பெ:
...
# 42 உன்னைத் தொட்ட தென்றல் - தலை வாசல்
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
12/29/2009 09:32:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சித்ரா,
பால பாரதி
# 41 அதிகாலைக் காற்றே நில்லு - தலை வாசல்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: தலை வாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்: எஸ்.ஜானகி
ஆ.. ஆஆஆஆ ஆ..
ஆ.. ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே.. மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
...
இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது
ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓ..
மாலை மேகம் சோலையாகும்
வானம் எங்கள் சாலையாகும்
தாமரை குடை விரிக்கும்
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
...
மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது
ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓ..
வானவில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே.. மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
...
இசை: பாலபாரதி
பாடியவர்: எஸ்.ஜானகி
ஆ.. ஆஆஆஆ ஆ..
ஆ.. ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே.. மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
...
இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது
ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓ..
மாலை மேகம் சோலையாகும்
வானம் எங்கள் சாலையாகும்
தாமரை குடை விரிக்கும்
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
...
மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது
ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓ..
வானவில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே.. மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
...
# 40 அட மச்சம் உள்ள மச்சான் - சின்ன வீடு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சின்ன வீடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & எஸ்.பி.சைலஜா
ஆ1: ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
...
பெ1: நான் அத்தினி
பெ2: நான் சித்தினி
பெ1: நான் பத்மினி
பெ2: நான் சங்கினி
...
பெ1: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
பெ2: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
பெ2: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
பெ1: ஆ.. ரகசிய வரம்
பெ2: ஆ.. தருகிற மரம்
பெ1&பெ2: நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
பெ1: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
பெ2: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
...
ஆ2: நாத்ருதனா திரனனா னா
தன நாத்ருதனா தன திரனனா திரனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
திரனன னா
...
பெ1: என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு ஒங்கிட்ட ஆசை
பெ2: எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை
பெ1: ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
பெ2: அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி
பெ1: ராகுகாலம் போனது
பெ2: யோக நேரம் கூடுது
பெ1: பாரிஜாதம் வாடுது
பெ2: தாகசாந்தி தேடுது
பெ1: மதில்மேலே வரும் பூனை எதில் பாயுமோ
...
ஆ1: பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
ஆ1: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
ஆ1: ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
ஆ1: பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
...
ஆ1: எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
பெ1: மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
பெ2: உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
ஆ1: நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது
பெ1: பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது
ஆ1: புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா
பெ1&பெ2: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
பெ2: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
ஆ1: ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
பெ1&பெ2: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனன னா
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & எஸ்.பி.சைலஜா
ஆ1: ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
...
பெ1: நான் அத்தினி
பெ2: நான் சித்தினி
பெ1: நான் பத்மினி
பெ2: நான் சங்கினி
...
பெ1: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
பெ2: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
பெ2: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
பெ1: ஆ.. ரகசிய வரம்
பெ2: ஆ.. தருகிற மரம்
பெ1&பெ2: நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
பெ1: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
பெ2: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
...
ஆ2: நாத்ருதனா திரனனா னா
தன நாத்ருதனா தன திரனனா திரனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
திரனன னா
...
பெ1: என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு ஒங்கிட்ட ஆசை
பெ2: எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை
பெ1: ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
பெ2: அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி
பெ1: ராகுகாலம் போனது
பெ2: யோக நேரம் கூடுது
பெ1: பாரிஜாதம் வாடுது
பெ2: தாகசாந்தி தேடுது
பெ1: மதில்மேலே வரும் பூனை எதில் பாயுமோ
...
ஆ1: பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
ஆ1: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
ஆ1: ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
ஆ1: பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
...
ஆ1: எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
பெ1: மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
பெ2: உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
ஆ1: நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது
பெ1: பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது
ஆ1: புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா
பெ1&பெ2: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா திரனா
பெ1: ஆ.. ரகசிய வரம்
ஆ2: தக திமி தா
பெ2: ஆ.. தருகிற மரம்
ஆ2: தரிகிட தத்தும் தா
ஆ1: ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
ஆ2: தரிகிடதோம் தரிகிடதோம்
பெ1&பெ2: அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனா
ஆ1: கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆ2: நாதின்னா நாதின்னா திரனன னா
...
நேரம்:
12/29/2009 07:57:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.பி.ஷைலஜா,
எஸ்.ஜானகி
# 39 ச்சூ ச்சூ மாரி - பூ
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: பூ
இசை: எஸ்.எஸ்.குமரன்
எழுதியவர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா & ஸ்ரீமதி
1: டட்டா டட்டா டடட்டட்டா
டார டட்டா டடட்டட்டா
ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி..
...
2: தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
...
3: ஊத்தப்பல்லு ரெங்கம்மா
உள்ள வாடி ரெங்கம்மா.. ச்சூ ச்சூ மாரி
உனக்குப் புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...
2: அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
...
3: சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி.. ச்சூ ச்சூ மாரி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...
2: வேணாண்டா ராசு மாட்டிக்குவே.. வேணாண்டா.. டேய் ராசு.. டேய் ராசு
4: போடீ மாரி
...
2: தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி.. ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி.. ச்சூ ச்சூ மாரி
...
2: பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ.. ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டையப் பார்த்து கேட்டுக்கோ.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...
2: தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
...
2: கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி.. ச்சூ ச்சூ மாரி
3: கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி..
1: ஐயே.. சீ
2: ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...
இசை: எஸ்.எஸ்.குமரன்
எழுதியவர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா & ஸ்ரீமதி
1: டட்டா டட்டா டடட்டட்டா
டார டட்டா டடட்டட்டா
ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி..
...
2: தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
...
3: ஊத்தப்பல்லு ரெங்கம்மா
உள்ள வாடி ரெங்கம்மா.. ச்சூ ச்சூ மாரி
உனக்குப் புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...
2: அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
...
3: சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி.. ச்சூ ச்சூ மாரி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...
2: வேணாண்டா ராசு மாட்டிக்குவே.. வேணாண்டா.. டேய் ராசு.. டேய் ராசு
4: போடீ மாரி
...
2: தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி.. ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி.. ச்சூ ச்சூ மாரி
...
2: பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ.. ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டையப் பார்த்து கேட்டுக்கோ.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...
2: தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
...
2: கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி.. ச்சூ ச்சூ மாரி
3: கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி..
1: ஐயே.. சீ
2: ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
...
நேரம்:
12/23/2009 03:12:00 PM
அமுதம் செய்தோர்
2000's,
எஸ்.எஸ்.குமரன்,
பார்த்தசாரதி,
மிருதுளா,
ஸ்ரீமதி
# 38ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே - பூ
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: பூ
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்: சின்மயி
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையைத் தொடருதடா
குழந்தைக்கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்.. தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அது வார்த்தை அல்ல மௌனம் ஆகும்
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றை காலில் நிற்குதடா
மாலையாகித் தவிழ்ந்திடவே உனது மார்பைக் கேட்குதடா
பனியில் அது கிடக்கும்.. நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்.. அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டுச் சென்றால் பட்டுப் போகும்
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே
...
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்: சின்மயி
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையைத் தொடருதடா
குழந்தைக்கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்.. தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அது வார்த்தை அல்ல மௌனம் ஆகும்
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றை காலில் நிற்குதடா
மாலையாகித் தவிழ்ந்திடவே உனது மார்பைக் கேட்குதடா
பனியில் அது கிடக்கும்.. நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்.. அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டுச் சென்றால் பட்டுப் போகும்
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே
...
# 37 சக்கரைக் கட்டி சக்கரைக் கட்டி - உள்ளே வெளியே
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: உள்ளே வெளியே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
சக்கரைக் கட்டி சக்கரைக் கட்டி சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி சித்திரக் குட்டி வந்தது சுத்தி
பெ: எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சு அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
ஆ: கொஞ்சமா நஞ்சமா
பெ: கொஞ்சத்தான் பஞ்சமா.. அம்மம்மா.. என்ன சொல்ல
ஆ: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...
ஆ: மயிலோடு உறவாட முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழி மேலே படுத்தேனடி
ரயிலோடி வரும் முன்னே மயிலோடி வருமென்று
நினைத்தே அதுபோல நடித்தேனடி
பெ: நடித்தாலும் துடித்தாலும் பிடிவாதம் பிடித்தாலும்
வளைத்தாயே இள மானை வசமாகத்தான்
பல காலம் வலை போட்டு.. மன வீட்டில் துளை போட்டு
நுழைந்தாயே திருடன் போல் மெதுவாகத்தான்
ஆ: காதல் வரும்போது காவல் எதுக்கு
பெ: ஏது இனிமேலும் ஊடல் வழக்கு
ஆ: காலை ஒரு சேவல் வந்து கூவும் வரைக்கும்
கட்டிக்கோ.. கட்டிக்கோ
பெ: ஒட்டிக்கோ.. ஒட்டிக்கோ.. கிட்ட வா.. கட்டழகா
ஆ: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...
ஆ: இடுப்போடு அழகான மடிப்போடு அசைந்தாடும்
மணித்தேரே உனக்காக வடம் போடவா
பெ: ஸ்..ஹா..
ஆ: இடையோடு இடை சேர இதமான கொதிப்பேர
பசும்பொன்னே உனைக் கொஞ்சம் புடம் போடவா
பெ: விரலாலே தொடலாமா.. நகக் காயம் படலாமா
இளசான திருமேனி அதைத் தாங்குமா
அலுக்காமல் சலிக்காமல்.. அணைத்தாலும் வலிக்காமல்
இருந்தாலே தருவேனே இதழோரமா
ஆ: காயம் படக்கூடும் வேகம் பிறக்க
பெ: ம்.. கூச்சல் இடக்கூடும் நானும் தவிக்க
ஆ: பூவை ஒரு பூவும் என மெல்லப் பறிப்பேன்
கட்டிக்கோ.. கட்டிக்கோ
பெ: ஹா.. ஒட்டிக்கோ.. ஒட்டிக்கோ.. கிட்ட வா.. கட்டழகா
பெ: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
ஆ: எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சு அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
பெ: கொஞ்சமா நஞ்சமா
ஆ: கொஞ்சத்தான் பஞ்சமா.. அம்மம்மா.. என்ன சொல்ல
சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
பெ: இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
சக்கரைக் கட்டி சக்கரைக் கட்டி சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி சித்திரக் குட்டி வந்தது சுத்தி
பெ: எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சு அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
ஆ: கொஞ்சமா நஞ்சமா
பெ: கொஞ்சத்தான் பஞ்சமா.. அம்மம்மா.. என்ன சொல்ல
ஆ: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...
ஆ: மயிலோடு உறவாட முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழி மேலே படுத்தேனடி
ரயிலோடி வரும் முன்னே மயிலோடி வருமென்று
நினைத்தே அதுபோல நடித்தேனடி
பெ: நடித்தாலும் துடித்தாலும் பிடிவாதம் பிடித்தாலும்
வளைத்தாயே இள மானை வசமாகத்தான்
பல காலம் வலை போட்டு.. மன வீட்டில் துளை போட்டு
நுழைந்தாயே திருடன் போல் மெதுவாகத்தான்
ஆ: காதல் வரும்போது காவல் எதுக்கு
பெ: ஏது இனிமேலும் ஊடல் வழக்கு
ஆ: காலை ஒரு சேவல் வந்து கூவும் வரைக்கும்
கட்டிக்கோ.. கட்டிக்கோ
பெ: ஒட்டிக்கோ.. ஒட்டிக்கோ.. கிட்ட வா.. கட்டழகா
ஆ: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...
ஆ: இடுப்போடு அழகான மடிப்போடு அசைந்தாடும்
மணித்தேரே உனக்காக வடம் போடவா
பெ: ஸ்..ஹா..
ஆ: இடையோடு இடை சேர இதமான கொதிப்பேர
பசும்பொன்னே உனைக் கொஞ்சம் புடம் போடவா
பெ: விரலாலே தொடலாமா.. நகக் காயம் படலாமா
இளசான திருமேனி அதைத் தாங்குமா
அலுக்காமல் சலிக்காமல்.. அணைத்தாலும் வலிக்காமல்
இருந்தாலே தருவேனே இதழோரமா
ஆ: காயம் படக்கூடும் வேகம் பிறக்க
பெ: ம்.. கூச்சல் இடக்கூடும் நானும் தவிக்க
ஆ: பூவை ஒரு பூவும் என மெல்லப் பறிப்பேன்
கட்டிக்கோ.. கட்டிக்கோ
பெ: ஹா.. ஒட்டிக்கோ.. ஒட்டிக்கோ.. கிட்ட வா.. கட்டழகா
பெ: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
ஆ: எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சு அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
பெ: கொஞ்சமா நஞ்சமா
ஆ: கொஞ்சத்தான் பஞ்சமா.. அம்மம்மா.. என்ன சொல்ல
சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
பெ: இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...
நேரம்:
12/15/2009 07:57:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
# 36 கள்ளத்தனமாக கன்னம் வைத்த - உள்ளே வெளியே
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: உள்ளே வெளியே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
சொல்லித் தர வேணும் தொட்டுத் தொட்டு நாயகனே
உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
ஒரு மெத்தையிட்டுப் பக்கம் வரணும்
ஆ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலியே
கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
...
ஆ: கூடு விட்டுக் கூடு பாய வா.. ஆடிவிட்டு மீதி கூட வா
பெ: பாடிவிட்டு நீயும் கூட வா.. கோடி சுகம் நானும் கூறவா
ஆ: இன்ப ஜுரம்தான் ஏறுதே.. எல்லை வரம்பை மீறுதே
பெ: என்னை மறந்தே இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில் தித்திப்பைப் போடுதே
ஆ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலியே
கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
இந்த தத்தைக் கிளி முத்தம் தரணும்
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
சொல்லித் தர வேணும் தொட்டுத் தொட்டு நாயகனே
...
பெ: பூத்திருந்து பூவும் வாடுதே.. பார்த்திருந்து நோவும் கூடுதே
ஆ: காத்திருந்து நேரம் போனதே.. காமனுக்கும் மோகம் ஆனதே
பெ: கண்ட கனவா.. காதலா.. காதல் தலைவா.. காவலா
ஆ: என்னை மறந்தே இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில் தித்திப்பைப் போடுதே
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
ஆ: கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
பெ: உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
ஆ: இந்த தத்தைக் கிளி முத்தம் தரணும்
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
ஆ: கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
சொல்லித் தர வேணும் தொட்டுத் தொட்டு நாயகனே
உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
ஒரு மெத்தையிட்டுப் பக்கம் வரணும்
ஆ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலியே
கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
...
ஆ: கூடு விட்டுக் கூடு பாய வா.. ஆடிவிட்டு மீதி கூட வா
பெ: பாடிவிட்டு நீயும் கூட வா.. கோடி சுகம் நானும் கூறவா
ஆ: இன்ப ஜுரம்தான் ஏறுதே.. எல்லை வரம்பை மீறுதே
பெ: என்னை மறந்தே இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில் தித்திப்பைப் போடுதே
ஆ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலியே
கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
இந்த தத்தைக் கிளி முத்தம் தரணும்
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
சொல்லித் தர வேணும் தொட்டுத் தொட்டு நாயகனே
...
பெ: பூத்திருந்து பூவும் வாடுதே.. பார்த்திருந்து நோவும் கூடுதே
ஆ: காத்திருந்து நேரம் போனதே.. காமனுக்கும் மோகம் ஆனதே
பெ: கண்ட கனவா.. காதலா.. காதல் தலைவா.. காவலா
ஆ: என்னை மறந்தே இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில் தித்திப்பைப் போடுதே
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
ஆ: கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
பெ: உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
ஆ: இந்த தத்தைக் கிளி முத்தம் தரணும்
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
ஆ: கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
...
# 35 ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் - இதய தாமரை
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: இதய தாமரை
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
பெ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
ஆ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
...
ஆ: பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்யப் பிறந்தவன் நானில்லையா
பெ: இதயத்தின் தாமரையில் இருப்பது நீயா
தாமரைக்குள் வீடு கட்டித் தந்தவள் நானில்லையா
ஆ: ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
பெ: உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது
ஆ: ஒன்றானது
பெ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஆ: ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
பெ: கள்ளூறும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
...
பெ: யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
ஆ: பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
பெ: கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆ: ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
பெ: இயல்பானது
ஆ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
பெ: ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
ஆ: கள்ளூறும் காலை வேளையில்
பெ: லல லால லாலலா லாலல லாலா
லல லால லாலலா லாலல லாலா
...
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
பெ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
ஆ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
...
ஆ: பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்யப் பிறந்தவன் நானில்லையா
பெ: இதயத்தின் தாமரையில் இருப்பது நீயா
தாமரைக்குள் வீடு கட்டித் தந்தவள் நானில்லையா
ஆ: ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
பெ: உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது
ஆ: ஒன்றானது
பெ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஆ: ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
பெ: கள்ளூறும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
...
பெ: யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
ஆ: பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
பெ: கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆ: ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
பெ: இயல்பானது
ஆ: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
பெ: ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
ஆ: கள்ளூறும் காலை வேளையில்
பெ: லல லால லாலலா லாலல லாலா
லல லால லாலலா லாலல லாலா
...
நேரம்:
11/20/2009 11:29:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சங்கர்-கணேஷ்,
சித்ரா
#34 பூப்பூத்ததை யார் பார்த்தது - கதாநாயகன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கதாநாயகன்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
மனதிலே உள்ளது.. மௌனமே நல்லது
வானம் வேறு, நீலம் வேறு யார் சொன்னது?
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...
சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்தபோது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
அழகு என்பது மெழுகைப் போன்றது
அன்பு என்பது விளக்கைப் போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...
பறவை போலப் பரந்த வானில் பறந்து செல்கிறோம்
பசியைக் கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மைப் பிரிப்பதில்லை, கூடிக் கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக் கொள்கிறோம்
மழையில் காய்கிறோம்.. வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
மனதிலே உள்ளது.. மௌனமே நல்லது
வானம் வேறு, நீலம் வேறு யார் சொன்னது?
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
மனதிலே உள்ளது.. மௌனமே நல்லது
வானம் வேறு, நீலம் வேறு யார் சொன்னது?
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...
சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்தபோது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
அழகு என்பது மெழுகைப் போன்றது
அன்பு என்பது விளக்கைப் போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...
பறவை போலப் பரந்த வானில் பறந்து செல்கிறோம்
பசியைக் கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மைப் பிரிப்பதில்லை, கூடிக் கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக் கொள்கிறோம்
மழையில் காய்கிறோம்.. வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
மனதிலே உள்ளது.. மௌனமே நல்லது
வானம் வேறு, நீலம் வேறு யார் சொன்னது?
பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது
...
#33 கேளடி கண்மணி பாடகன் சங்கதி - புதுப்புது அர்த்தங்கள்
வழங்கியவர்:
இசை அமுதம்
படம்: புதுப்புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ம்ஹும்ஹும் ம்ஹும்ஹும்.. ஆஹஹா.. ஆஹஹா..
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ஆஆஆஆ ஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
...
எந்நாளும்தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
...
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீயென்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போனபோது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ஆஆஆஆ ஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
...
பாடும் நிலாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!!
நேரம்:
6/04/2009 07:22:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
வாலி
#32 சொர்க்கமே என்றாலும் - ஊரு விட்டு ஊரு வந்து
வழங்கியவர்:
இசை அமுதம்
படம்: ஊரு விட்டு ஊரு வந்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
ஆ: ஏ.. தந்தன தந்தன தந்தா..
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
...
பெ: ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
ஆ: பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே
பெ: வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே
ஆ: ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே
பெ: இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
ஆ: அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
பெ: ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
ஆ: சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பெ: பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
ஆ: அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
...
பெ: தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தந்தான நாநா தனதந்த நாநா..
...
ஆ: மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லையே
பெ: ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரச மர மேடை இல்லையே
ஆ: காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
பெ: தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஆ: ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
பெ: இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை
ஆ: நம்மூரைப் போல ஊரும் இல்லை
பெ: சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
ஆ: அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பெ: பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
ஆ: சொர்க்கமே என்றாலும்
ஆ&பெ: அது நம்மூரைப் போல வருமா
ஆ: அட எந்நாடு என்றாலும்
ஆ&பெ: அது நம் நாட்டுக்கீடாகுமா
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
ஆ: ஏ.. தந்தன தந்தன தந்தா..
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
...
பெ: ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
ஆ: பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே
பெ: வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே
ஆ: ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே
பெ: இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
ஆ: அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
பெ: ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
ஆ: சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பெ: பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
ஆ: அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
...
பெ: தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தந்தான நாநா தனதந்த நாநா..
...
ஆ: மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லையே
பெ: ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரச மர மேடை இல்லையே
ஆ: காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
பெ: தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஆ: ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
பெ: இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை
ஆ: நம்மூரைப் போல ஊரும் இல்லை
பெ: சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
ஆ: அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பெ: பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
ஆ: சொர்க்கமே என்றாலும்
ஆ&பெ: அது நம்மூரைப் போல வருமா
ஆ: அட எந்நாடு என்றாலும்
ஆ&பெ: அது நம் நாட்டுக்கீடாகுமா
...
#31 நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம் - புதுப்பாட்டு
வழங்கியவர்:
இசை அமுதம்
படம்: புதுப்பாட்டு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
ஆ: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
காத்து.. குளிர் காத்து
கூத்து.. என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பெ: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
...
பெ: ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசெல்லாம் பசித்திருக்கும் பல நாள் உன் நேசம்
ஆ: அடி ஆத்தி ஆத்தி மரம்.. அரும்பு விட்டு ஆரம் பூத்த மரம்
பெ: மாத்தி மாத்தி தரும்.. மனசு வச்சு மாலை போட வரும்
ஆ: பூத்தது பூத்தது பார்வை.. போர்த்துது போர்த்துது போர்வை
பெ: பாத்ததும் தோளில தாவ.. கோர்த்தது கோர்த்தது பூவை
ஆ: போட்டா.. கணை போட்டா.. கேட்டா பதில் கேட்டா
பெ: வழி காட்டுது பல சுகம் கூட்டுது வருகிற
ஆ: பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பெ: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
ஆ: ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பெ: பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
ஆ: ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
...
ஆ: அழகா சுதி கேட்டு.. நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு.. தினம் நடக்கும் காதல் விளையாட்டு
பெ: இந்த மானே மரகதமே.. உன்னை நெனச்சு நானே தினம்தினமே
ஆ: பாடும் ஒரு வரமே.. எனக்களிக்க வேண்டும் புது ஸ்வரமே
பெ: பாத்தொரு மாதிரியாச்சு.. ராத்திரி தூக்கமும் போச்சு
ஆ: காத்துல கரையுது மூச்சு.. காவியமாகிடலாச்சு
பெ: பாத்து.. வழி பாத்து.. சேர்த்து.. உன்னை சேர்த்து
ஆ: அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது
பெ: பாட்டுத்தான்..
ஆ: ஏஹேஹே
பெ: புதுப்பாட்டுத்தான்.. தனக்குத் தக்க கூட்டுத்தான்
ஆ: ஏஹேஹேஹே
பெ: இணைஞ்சதொரு கூட்டுத்தான்
ஆ: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பெ: ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
ஆ: பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
பெ: ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
ஆ: காத்து
பெ: குளிர் காத்து
ஆ: கூத்து
பெ: என்ன கூத்து
ஆ: சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பெ: பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
ஆ: தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பெ: பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
ஆ: தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
ஆ: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
காத்து.. குளிர் காத்து
கூத்து.. என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பெ: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
...
பெ: ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசெல்லாம் பசித்திருக்கும் பல நாள் உன் நேசம்
ஆ: அடி ஆத்தி ஆத்தி மரம்.. அரும்பு விட்டு ஆரம் பூத்த மரம்
பெ: மாத்தி மாத்தி தரும்.. மனசு வச்சு மாலை போட வரும்
ஆ: பூத்தது பூத்தது பார்வை.. போர்த்துது போர்த்துது போர்வை
பெ: பாத்ததும் தோளில தாவ.. கோர்த்தது கோர்த்தது பூவை
ஆ: போட்டா.. கணை போட்டா.. கேட்டா பதில் கேட்டா
பெ: வழி காட்டுது பல சுகம் கூட்டுது வருகிற
ஆ: பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பெ: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
ஆ: ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பெ: பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
ஆ: ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
...
ஆ: அழகா சுதி கேட்டு.. நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு.. தினம் நடக்கும் காதல் விளையாட்டு
பெ: இந்த மானே மரகதமே.. உன்னை நெனச்சு நானே தினம்தினமே
ஆ: பாடும் ஒரு வரமே.. எனக்களிக்க வேண்டும் புது ஸ்வரமே
பெ: பாத்தொரு மாதிரியாச்சு.. ராத்திரி தூக்கமும் போச்சு
ஆ: காத்துல கரையுது மூச்சு.. காவியமாகிடலாச்சு
பெ: பாத்து.. வழி பாத்து.. சேர்த்து.. உன்னை சேர்த்து
ஆ: அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது
பெ: பாட்டுத்தான்..
ஆ: ஏஹேஹே
பெ: புதுப்பாட்டுத்தான்.. தனக்குத் தக்க கூட்டுத்தான்
ஆ: ஏஹேஹேஹே
பெ: இணைஞ்சதொரு கூட்டுத்தான்
ஆ: நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பெ: ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
ஆ: பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
பெ: ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
ஆ: காத்து
பெ: குளிர் காத்து
ஆ: கூத்து
பெ: என்ன கூத்து
ஆ: சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பெ: பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
ஆ: தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
பெ: பாட்டுத்தான்.. புதுப்பாட்டுத்தான்
ஆ: தனக்குத் தக்க கூட்டுத்தான்.. இணைஞ்சதொரு கூட்டுத்தான்
...
#30 மலரே பேசு மௌன மொழி - கீதாஞ்சலி
வழங்கியவர்:
இசை அமுதம்
படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ ஆ ஆ..
...
பெ: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...
ஆ: வாசனைப் பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
பெ: நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க
ஆ: மெதுவாய்க் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண்கிளியே
பெ: மடிமேல் கொடிபோல் விழுந்தேனே
ஆ: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...
பெ: ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீயிருக்க
ஆ: ராத்திரி நேர ராகமிது
பூவொடு காற்று பாடுவது
பெ: இதழால் இனிமேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்
ஆ: படித்தால் எனக்கும் இனிக்காதோ
பெ: மலரே பேசு மௌன மொழி
ஆ: மனம்தான் ஓடும் ஆசை வழி
பெ: வாசலைத் தேடி ஓடி வந்தேன்
ஆ: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெ: மலரே பேசு மௌன மொழி
ஆ&பெ: மலரே
...
இசை ஞானியின் பிறந்தநாளின்று!! நம் ராஜா என்றும் நம்மிடையே வாழ இறைவனை வேண்டுவோம்!!
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ ஆ ஆ..
...
பெ: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...
ஆ: வாசனைப் பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
பெ: நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க
ஆ: மெதுவாய்க் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண்கிளியே
பெ: மடிமேல் கொடிபோல் விழுந்தேனே
ஆ: மலரே பேசு மௌன மொழி
மனம்தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி.. மலரே
...
பெ: ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீயிருக்க
ஆ: ராத்திரி நேர ராகமிது
பூவொடு காற்று பாடுவது
பெ: இதழால் இனிமேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்
ஆ: படித்தால் எனக்கும் இனிக்காதோ
பெ: மலரே பேசு மௌன மொழி
ஆ: மனம்தான் ஓடும் ஆசை வழி
பெ: வாசலைத் தேடி ஓடி வந்தேன்
ஆ: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெ: மலரே பேசு மௌன மொழி
ஆ&பெ: மலரே
...
இசை ஞானியின் பிறந்தநாளின்று!! நம் ராஜா என்றும் நம்மிடையே வாழ இறைவனை வேண்டுவோம்!!
#29 விழியிலே மணி விழியில் - நூறாவது நாள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: நூறாவது நாள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
பெ: ம்ஹும்.. ம்ஹும்..
ஆ: உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
...
ஆ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
பெ: ஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
...
ஆ: கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
பெ: ஆங்..
ஆ: கோடி.. பெ:
ஆ: மின்னல்.. பெ:
ஆ: ஓடி.. பெ:
ஆ: வந்து பாவை ஆனது
இவள் ரதியினம்.. உடல் மலர்வனம்
இதழ் மரகதம்.. அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்.. இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ.. ப்ரம்ம தேவனே
பெ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
ஆ: பாபா பாபா..
பெ: நாநா நாநா..
...
பெ: காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
ஆ: ஆஹாங்..
பெ: காதல்.. ஆ:
பெ: தேவன்.. ஆ:
பெ: உந்தன்.. ஆ:
பெ: கைகள் தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி
பெ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஆ: ஓஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
பெ: ம்ஹும்.. ம்ஹும்..
ஆ: உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
...
ஆ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
பெ: ஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
...
ஆ: கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
பெ: ஆங்..
ஆ: கோடி.. பெ:
ஆ: மின்னல்.. பெ:
ஆ: ஓடி.. பெ:
ஆ: வந்து பாவை ஆனது
இவள் ரதியினம்.. உடல் மலர்வனம்
இதழ் மரகதம்.. அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்.. இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ.. ப்ரம்ம தேவனே
பெ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
ஆ: பாபா பாபா..
பெ: நாநா நாநா..
...
பெ: காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
ஆ: ஆஹாங்..
பெ: காதல்.. ஆ:
பெ: தேவன்.. ஆ:
பெ: உந்தன்.. ஆ:
பெ: கைகள் தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி
பெ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஆ: ஓஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
...
நேரம்:
5/05/2009 06:56:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
#28 காக்கிச் சட்டை போட்ட மச்சான் - சங்கர் குரு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சங்கர் குரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.ஷைலஜா
ஆ: ஏஹே.. ஏஹே..
பெ: ஏஹே.. ஏஹே..
...
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
ஒங்க வீட்டுத் திண்ணையில அதுக்குத்தானே குத்த வச்சான்
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
...
பெ: அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்ல
ஆ: ஆத்துக்கு வடக்க ஐயப்பந்தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே.. ஏஹே.. ஏஹே..
பெ: ஹே.. தோப்புக்குள்ள சத்தமிருக்கு.. ஆமா.. நெஞ்சில் அச்சமிருக்கு
ஆ: மானே என்ன அச்சம் ஒனக்கு.. மாமன் கிட்ட மச்சமிருக்கு
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
ஆ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...
ஆ: விளக்கை அணைச்சா விவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லே
பெ: ஒத்திகை இங்கே உண்மையா போனா
கல்யாணம் நடத்தும் நம்ம புள்ள.. ஏஹே.. ஏஹே..
ஆ: ஏய்.. இன்னும் என்னை நம்பவில்லையா
பெ: ம்ஹும்..
ஆ: கன்னம் தர எண்ணமில்லையா
பெ: தாலி இன்னும் செய்யவில்லையா.. சேதி சொல்லத் தேதி சொல்லய்யா
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: ஆ.. கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
ஆ: பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
பெ: எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.ஷைலஜா
ஆ: ஏஹே.. ஏஹே..
பெ: ஏஹே.. ஏஹே..
...
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
ஒங்க வீட்டுத் திண்ணையில அதுக்குத்தானே குத்த வச்சான்
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
...
பெ: அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்ல
ஆ: ஆத்துக்கு வடக்க ஐயப்பந்தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே.. ஏஹே.. ஏஹே..
பெ: ஹே.. தோப்புக்குள்ள சத்தமிருக்கு.. ஆமா.. நெஞ்சில் அச்சமிருக்கு
ஆ: மானே என்ன அச்சம் ஒனக்கு.. மாமன் கிட்ட மச்சமிருக்கு
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
ஆ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...
ஆ: விளக்கை அணைச்சா விவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லே
பெ: ஒத்திகை இங்கே உண்மையா போனா
கல்யாணம் நடத்தும் நம்ம புள்ள.. ஏஹே.. ஏஹே..
ஆ: ஏய்.. இன்னும் என்னை நம்பவில்லையா
பெ: ம்ஹும்..
ஆ: கன்னம் தர எண்ணமில்லையா
பெ: தாலி இன்னும் செய்யவில்லையா.. சேதி சொல்லத் தேதி சொல்லய்யா
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: ஆ.. கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
ஆ: பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
பெ: எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
ஆ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...
நேரம்:
4/21/2009 07:50:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
எஸ்.பி.ஷைலஜா,
சந்திரபோஸ்,
மலேசியா வாசுதேவன்
#27 ஜிங்கிடி ஜிங்கிடி - குரு சிஷ்யன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா
ஆ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. இங்க என்னடி உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி எனக்கு.. இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
சந்தேகம் வரலாமா.. காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
சந்தேகம் வரலாமா.. காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. இங்க என்னடி உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு..
...
பெ: அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
ஆ: ஏ.. கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி.. அது செல்லாதடி
பெ: ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே
ஆ: அதைச் சொல்லாதே சொர்ணக் கிளியே
பெ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. அட என்ன இங்கு உந்தன் கணக்கு
சொல்லிடு சொல்லிடு எனக்கு.. இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
என் வீர மகராஜா அடடடட ஊரைச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடட ஊரைச் சுத்தலாமா
...
ஆ: துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே.. ஹோய்
துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே
பெ: ஊர்க்காவலா நான் உன் காதலி
நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்
காதல் கிளி எந்தன் காவல் உண்டு
சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று
ஆ: பாமாவுக்கு நான் கண்ணனடி
நல்ல மாமி வீட்டு மகராஜனடி
என்னைச் சீண்டாதே செல்லக் கிளியே
பெ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. அட என்ன இங்கு உந்தன் கணக்கு
ஆ: அட சொல்லடி சொல்லடி எனக்கு.. இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
பெ: என் வீர மகராஜா அடடடட ஊரைச் சுத்தலாமா
ஆ: சந்தேகம் வரலாமா.. காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
பெ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. அட என்ன இங்கு உந்தன் கணக்கு
ஆ: அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு..
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா
ஆ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. இங்க என்னடி உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி எனக்கு.. இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
சந்தேகம் வரலாமா.. காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
சந்தேகம் வரலாமா.. காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. இங்க என்னடி உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு..
...
பெ: அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
ஆ: ஏ.. கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி.. அது செல்லாதடி
பெ: ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே
ஆ: அதைச் சொல்லாதே சொர்ணக் கிளியே
பெ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. அட என்ன இங்கு உந்தன் கணக்கு
சொல்லிடு சொல்லிடு எனக்கு.. இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
என் வீர மகராஜா அடடடட ஊரைச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடட ஊரைச் சுத்தலாமா
...
ஆ: துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே.. ஹோய்
துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே
பெ: ஊர்க்காவலா நான் உன் காதலி
நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்
காதல் கிளி எந்தன் காவல் உண்டு
சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று
ஆ: பாமாவுக்கு நான் கண்ணனடி
நல்ல மாமி வீட்டு மகராஜனடி
என்னைச் சீண்டாதே செல்லக் கிளியே
பெ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. அட என்ன இங்கு உந்தன் கணக்கு
ஆ: அட சொல்லடி சொல்லடி எனக்கு.. இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
பெ: என் வீர மகராஜா அடடடட ஊரைச் சுத்தலாமா
ஆ: சந்தேகம் வரலாமா.. காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
பெ: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு.. அட என்ன இங்கு உந்தன் கணக்கு
ஆ: அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு..
...
#26 ஹே.. ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்
பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஆ: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
...
பெ: பசும்புல் பாய்கள் விரிக்கும்.. பனியில் பூக்கள் குளிக்கும்
இதயமே மதுவிலே நனையுதே
ஆ: இதுதான் மாலை விருந்து.. மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே
பெ: காதோரம் மெல்ல கூறும் சேதி தேன் போலே பாயாதோ
ஆ: நீராடும் வண்ணப் பூவும் நாளை பூ மஞ்சம் போடாதோ
ஆ&பெ: லா.. லலலா.. லலலா.. லா..
ஆ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
பெ: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
...
ஆ: துகிலோ மெல்ல விலகும்.. கரமோ தொட்டுப் பழகும்
சுகத்திலே கனவுகள் வளருதே
பெ: முகிலோ வானில் மிதக்கும்.. மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையும் காதலால் மயங்குதே
ஆ: தேனூறும் கன்னிப் பூவைச் சூடும் பூங்காத்தும் நான்தானே
பெ: போராடும் பள்ளிக்கூடம் தேடும் பூச்செண்டு நான்தானே
ஆ&பெ: லா.. லலலா.. லலலா.. லா..
பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஆ: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
ஆ&பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்
பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஆ: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
...
பெ: பசும்புல் பாய்கள் விரிக்கும்.. பனியில் பூக்கள் குளிக்கும்
இதயமே மதுவிலே நனையுதே
ஆ: இதுதான் மாலை விருந்து.. மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே
பெ: காதோரம் மெல்ல கூறும் சேதி தேன் போலே பாயாதோ
ஆ: நீராடும் வண்ணப் பூவும் நாளை பூ மஞ்சம் போடாதோ
ஆ&பெ: லா.. லலலா.. லலலா.. லா..
ஆ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
பெ: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
...
ஆ: துகிலோ மெல்ல விலகும்.. கரமோ தொட்டுப் பழகும்
சுகத்திலே கனவுகள் வளருதே
பெ: முகிலோ வானில் மிதக்கும்.. மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையும் காதலால் மயங்குதே
ஆ: தேனூறும் கன்னிப் பூவைச் சூடும் பூங்காத்தும் நான்தானே
பெ: போராடும் பள்ளிக்கூடம் தேடும் பூச்செண்டு நான்தானே
ஆ&பெ: லா.. லலலா.. லலலா.. லா..
பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஆ: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
ஆ&பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
...
நேரம்:
4/19/2009 08:46:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
கே.ஜே.ஏசுதாஸ்,
வாணி ஜெயராம்
#25 தில் தில் தில் தில் மனதில் - மெல்லத் திறந்தது கதவு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: மெல்லத் திறந்தது கதவு
இசை: இளையராஜா & எம்.எஸ்.விஸ்வநாதான்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
ஆ: தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்..
லவ் லவ் லவ்..
...
ஆ: தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
பெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆ: ஆடல் பாடல் கூடல்
பெ: ஆ.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
...
பெ: வளர்ந்த நாள் முதல் கார்குழலும் அழைக்குதே உனைப் பூச்சூட
ஆ: மயக்கமேனடி பூங்குயிலே.. தவிக்கிறேனடி நான் கூட
பெ: விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்.. படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
ஆ: கைகள் படாத இடந்தான் இப்போது
ஆசை விடாத சுகந்தான் அப்போது
பெ: ஏக்கம் ஏதோ கேட்கும்
ஆ: ம்.. தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் காதல்
பெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆ: ஆடல் பாடல் கூடல்
பெ: ஆ.. தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் காதல்
...
ஆ: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே.. உனக்கு நான் சிறு தூறல்தான்
பெ: வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க.. உனக்கு நான் மலைச்சாரல்தான்
ஆ: அடுத்த கட்டம் நடப்பதெப்போ.. எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
பெ: மாலையிடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது
ஆ: போதும் போதும் ஊடல்
பெ: ஆ.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆ: ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
பெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
பெ: ஆடல் பாடல் கூடல்
...
இசை: இளையராஜா & எம்.எஸ்.விஸ்வநாதான்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
ஆ: தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்..
லவ் லவ் லவ்..
...
ஆ: தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
பெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆ: ஆடல் பாடல் கூடல்
பெ: ஆ.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
...
பெ: வளர்ந்த நாள் முதல் கார்குழலும் அழைக்குதே உனைப் பூச்சூட
ஆ: மயக்கமேனடி பூங்குயிலே.. தவிக்கிறேனடி நான் கூட
பெ: விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்.. படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
ஆ: கைகள் படாத இடந்தான் இப்போது
ஆசை விடாத சுகந்தான் அப்போது
பெ: ஏக்கம் ஏதோ கேட்கும்
ஆ: ம்.. தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் காதல்
பெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆ: ஆடல் பாடல் கூடல்
பெ: ஆ.. தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் காதல்
...
ஆ: மழைக்கு ஏங்கிய மாந்தளிரே.. உனக்கு நான் சிறு தூறல்தான்
பெ: வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க.. உனக்கு நான் மலைச்சாரல்தான்
ஆ: அடுத்த கட்டம் நடப்பதெப்போ.. எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
பெ: மாலையிடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது
ஆ: போதும் போதும் ஊடல்
பெ: ஆ.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆ: ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் தல் தல் தல் காதல்
பெ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆ: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
பெ: ஆடல் பாடல் கூடல்
...
நேரம்:
4/19/2009 08:06:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
பி.சுசீலா
#24 தெய்வீக ராகம் - உல்லாசப் பறவைகள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: உல்லாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி
பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
...
பெ: செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு
செந்தூரப் பொட்டும் வச்சு சேலாடும் கரையும் நின்றேன்
பாராட்ட வா.. சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு.. மோகம் தீருமே
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
...
பெ: தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு
தாலாட்டத் தென்றல் உண்டு.. தாளாத ஆசை உண்டு
பூ மஞ்சமும் தேன் கிண்ணமும்
நீ தேடி வா.. ஒரே ராகம் பாடியாடுவோமா
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
...
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி
பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
...
பெ: செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு
செந்தூரப் பொட்டும் வச்சு சேலாடும் கரையும் நின்றேன்
பாராட்ட வா.. சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு.. மோகம் தீருமே
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
...
பெ: தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு
தாலாட்டத் தென்றல் உண்டு.. தாளாத ஆசை உண்டு
பூ மஞ்சமும் தேன் கிண்ணமும்
நீ தேடி வா.. ஒரே ராகம் பாடியாடுவோமா
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
...
#23 தேவாம்ருதம் ஜீவாம்ருதம் - மூன்று முகம்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: மூன்று முகம்
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
ஆ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...
ஆ: இதம் பதம் சுகமாகலாம்.. இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தவம் இனியேதடி.. மனம் தினம் உனது மடியில்
பெ: இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்
ஆ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
பெ: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
ஆ: எவ்ரிபடி..
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...
ஆ: ஷாபரபரிபரப...
பெ: பாபாபா..
...
பெ: தளர் நடை தடுமாறுதே.. தளிர் இடை தழுவத் தழுவ
தணல் சுடும் நிலையானதே.. விரல் நகம் பதியப் பதிய
ஆ: மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே
பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
ஆ: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
பெ: துறவறம் என்ன சுகம் தரும்
ஆ: என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்.. கமான்..
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
ஆ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...
ஆ: இதம் பதம் சுகமாகலாம்.. இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தவம் இனியேதடி.. மனம் தினம் உனது மடியில்
பெ: இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம்.. இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம் உண்டாகும் பெண்ணாலேதான்
ஆ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
பெ: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
ஆ: எவ்ரிபடி..
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...
ஆ: ஷாபரபரிபரப...
பெ: பாபாபா..
...
பெ: தளர் நடை தடுமாறுதே.. தளிர் இடை தழுவத் தழுவ
தணல் சுடும் நிலையானதே.. விரல் நகம் பதியப் பதிய
ஆ: மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்.. புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே
பெ: தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
ஆ: சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
பெ: துறவறம் என்ன சுகம் தரும்
ஆ: என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்.. கமான்..
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஆ: தீவானா
ஆ,பெ&குழு: டிஸ்கோ ராமா டிஸ்கோ க்ருஷ்ணா டிஸ்கோ தீவானா
...
நேரம்:
4/19/2009 07:26:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சங்கர்-கணேஷ்,
வாணி ஜெயராம்
#22 சின்னப் பொண்ணு சேலை - மலையூர் மம்பட்டியான்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: மலையூர் மம்பட்டியான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
ஆ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
எங்கே மாராப்பு.. மயிலே நீ போ.. வேணாம் வீராப்பு
பெ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
கையே மாராப்பு.. அருகே நீ வா.. வேணாம் வீராப்பு
...
பெ: நீர் போகும் வழியோடுதான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால
ஆ: வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தானா ஓடுவது
பெ: புது வெள்ளம் சேரும்போது வழியென்ன பாதையென்ன
காத்தாகி வீசும்போது திசையென்ன தேசம் என்ன
ஆ: மனசத் தாழ்போட்டு மயிலே நீ போ.. வேணாம் விளையாட்டு
பெ: ஆஹ்ஹா.. சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
கையே மாராப்பு..
ஆ: மயிலே நீ போ.. வேணாம் வீராப்பு
...
பெ: ஓஹோஹோஹோ.. ஓஓஹோஹோ ஹோஹோ..
ஓ ஓஓஓ ஓ ஓஓஓ..
...
ஆ: என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல
என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல
பெ: நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்
உன்னை நம்பித்தானே ஒளிச்சு வச்சேன்
ஆ: பொல்லாப்பு வேணாம் புள்ள.. பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்கப் பாயும் இல்லை.. நீ வந்தா நியாயம் இல்ல
பெ: வேணாம் கூப்பாடு.. அருகே நீ வா.. ரோசாப் பூச்சூடு..
ஆ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
பெ: நாநா நாநாநா.. லாலா லா லா.. லாலா லாலாலா
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
ஆ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
எங்கே மாராப்பு.. மயிலே நீ போ.. வேணாம் வீராப்பு
பெ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
கையே மாராப்பு.. அருகே நீ வா.. வேணாம் வீராப்பு
...
பெ: நீர் போகும் வழியோடுதான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால
ஆ: வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தானா ஓடுவது
பெ: புது வெள்ளம் சேரும்போது வழியென்ன பாதையென்ன
காத்தாகி வீசும்போது திசையென்ன தேசம் என்ன
ஆ: மனசத் தாழ்போட்டு மயிலே நீ போ.. வேணாம் விளையாட்டு
பெ: ஆஹ்ஹா.. சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
கையே மாராப்பு..
ஆ: மயிலே நீ போ.. வேணாம் வீராப்பு
...
பெ: ஓஹோஹோஹோ.. ஓஓஹோஹோ ஹோஹோ..
ஓ ஓஓஓ ஓ ஓஓஓ..
...
ஆ: என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல
என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல
பெ: நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்
உன்னை நம்பித்தானே ஒளிச்சு வச்சேன்
ஆ: பொல்லாப்பு வேணாம் புள்ள.. பூச்சூடும் காலம் வல்ல
நான் தூங்கப் பாயும் இல்லை.. நீ வந்தா நியாயம் இல்ல
பெ: வேணாம் கூப்பாடு.. அருகே நீ வா.. ரோசாப் பூச்சூடு..
ஆ: சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல
பெ: நாநா நாநாநா.. லாலா லா லா.. லாலா லாலாலா
...
#21 தங்கச் சங்கிலி மின்னும் - தூறல் நின்னு போச்சு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...
ஆ: காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூவேலைகள்.. உன் மேனியில் பூஞ்சோலைகள்
பெ: அந்திப்பூ விரியும்.. அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு கனியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள்
ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...
பெ:ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
ஆ: லாலா லாலலாலா.. லாலலால லாலா..
பெ: தன்னோடுதான் போராடினாள்.. வேர்வைகளில் நீராடினாள்
ஆ: லாராரரா.. ராராரரா.. ராராரரா.. ராராரரா..
அன்பே ஆடை கொடு.. எனை அனுதினம் அள்ளிச் சூடி விடு
பெ: இதழில் இதழால் ஒரு கடிதம் எழுது.. ஒரு பேதை உறங்கிட மடி கொடு
ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
பெ: மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
ஆ&பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...
ஆ: காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூவேலைகள்.. உன் மேனியில் பூஞ்சோலைகள்
பெ: அந்திப்பூ விரியும்.. அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு கனியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள்
ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...
பெ:ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
ஆ: லாலா லாலலாலா.. லாலலால லாலா..
பெ: தன்னோடுதான் போராடினாள்.. வேர்வைகளில் நீராடினாள்
ஆ: லாராரரா.. ராராரரா.. ராராரரா.. ராராரரா..
அன்பே ஆடை கொடு.. எனை அனுதினம் அள்ளிச் சூடி விடு
பெ: இதழில் இதழால் ஒரு கடிதம் எழுது.. ஒரு பேதை உறங்கிட மடி கொடு
ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
பெ: மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
ஆ&பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...
நேரம்:
4/19/2009 01:11:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.ஜானகி,
மலேசியா வாசுதேவன்
#20 பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
ஆ: மாலை அந்தி மாலை.. இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை.. இந்த வேளை மோகமே
பெ: நாயகன் ஜாடை நூதனமே.. நாணமே பெண்ணின் சீதனமே
ஆ: மேக மழை நீராட.. தோகை மயில் வாராதோ
பெ: தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
நநநந நந நநநந நா..
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
பெ: பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
ஆ: மன்மதன் கோயில் தோரணமே.. மார்கழித் திங்கள் பூ முகமே
பெ: நாளும் இனி சங்கீதம்.. பாடும் இவள் பூந்தேகம்
ஆ: அம்மம்மா.. அந்த சொர்க்கத்தில் சுகம்
நநநந நந நநநந நா..
பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
ஆ: மாலை அந்தி மாலை.. இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை.. இந்த வேளை மோகமே
பெ: நாயகன் ஜாடை நூதனமே.. நாணமே பெண்ணின் சீதனமே
ஆ: மேக மழை நீராட.. தோகை மயில் வாராதோ
பெ: தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
நநநந நந நநநந நா..
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
பெ: பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
ஆ: மன்மதன் கோயில் தோரணமே.. மார்கழித் திங்கள் பூ முகமே
பெ: நாளும் இனி சங்கீதம்.. பாடும் இவள் பூந்தேகம்
ஆ: அம்மம்மா.. அந்த சொர்க்கத்தில் சுகம்
நநநந நந நநநந நா..
பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
நேரம்:
4/19/2009 01:00:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
உமா ரமணன்,
கே.ஜே.ஏசுதாஸ்
#19 அழகிய கண்ணே உறவுகள் நீயே - உதிரிப் பூக்கள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: உதிரிப் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
நீ எங்கே.. இனி நான் அங்கே
என் சேயல்ல.. தாய் நீ
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
என் வீட்டில் என்றும் சந்த்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான்
என் தெய்வம் மாங்கல்யம்தான்
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
நீ எங்கே.. இனி நான் அங்கே
என் சேயல்ல.. தாய் நீ
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
நீ எங்கே.. இனி நான் அங்கே
என் சேயல்ல.. தாய் நீ
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
என் வீட்டில் என்றும் சந்த்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான்
என் தெய்வம் மாங்கல்யம்தான்
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
நீ எங்கே.. இனி நான் அங்கே
என் சேயல்ல.. தாய் நீ
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
#18 அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: ராஜ பார்வை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே.. மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
...
ஆ2: ஆ..
பெ: தேனில் வண்டு மூழ்கும்போது..
ஆ2: ஆ..
பெ: பாவம் என்று வந்தாள் மாது..
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
ஆ: தனிமையிலே.. வெறுமையிலே.. எத்தனை நாளடி இளமையிலே
பெ: ஆ..
ஆ: கெட்டன இரவுகள்.. சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே
அந்தி மழை பொழிகிறது
பெ: ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
...
ஆ: தேகம் யாவும் தீயின் தாகம்
ஆ2: ஆ..
ஆ: தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
பெ: நெஞ்சு பொறு.. கொஞ்சம் இரு.. தாவணி விசிறிகள் வீசுகிறேன்
ஆ: ஆ..
பெ: மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன்
அந்தி மழை பொழிகிறது
ஆ: ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெ: ஆஆ ஆஆ.. சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
...
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே.. மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
...
ஆ2: ஆ..
பெ: தேனில் வண்டு மூழ்கும்போது..
ஆ2: ஆ..
பெ: பாவம் என்று வந்தாள் மாது..
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
ஆ: தனிமையிலே.. வெறுமையிலே.. எத்தனை நாளடி இளமையிலே
பெ: ஆ..
ஆ: கெட்டன இரவுகள்.. சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே
அந்தி மழை பொழிகிறது
பெ: ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
...
ஆ: தேகம் யாவும் தீயின் தாகம்
ஆ2: ஆ..
ஆ: தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
பெ: நெஞ்சு பொறு.. கொஞ்சம் இரு.. தாவணி விசிறிகள் வீசுகிறேன்
ஆ: ஆ..
பெ: மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன்
அந்தி மழை பொழிகிறது
ஆ: ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெ: ஆஆ ஆஆ.. சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
...
நேரம்:
4/19/2009 08:02:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
#17 சந்தனக் காற்றே - தனிக்காட்டு ராஜா
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: தனிக்காட்டு ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோய் ஹோய்.. நீங்காத ஆசை
...
ஆ: நீர் வேண்டும் பூமியில்
பெ: நா நா நா நா
ஆ: பாயும் நதியே
பெ: த நா நா நா
ஆ: நீங்காமல் தோள்களில்
பெ: த நா நா நா
ஆ: சாயும் ரதியே
பெ: லலா லலா.. பூலோகம்.. தெய்வீகம்.. பூலோகம்
ஆ: ஆ.. மறைய மறைய
பெ: தெய்வீகம்
ஆ: ஆ.. தெரியத் தெரிய
பெ: வைபோகம்தான்
ஆ&பெ: த நந நந நந நந நந நந நந நந
பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
ஆ: காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே
ஆ: செந்தமிழ் ஊற்றே
பெ: சந்தோஷப் பாட்டே வா வா
...
பெ: கோபாலன் சாய்வதோ
ஆ: நா நா நா நா
பெ: கோதை மடியில்
ஆ: நா நா நா நா
பெ: பூ பாணம் பாய்வதோ
ஆ: நா நா நா நா
பெ: பூவை மனதில்
ஆ: நா நா நா நா.. பூங்காற்றும்.. சூடேற்றும்.. பூங்காற்றும்
பெ: ஆ.. தவழத் தவழ
ஆ: சூடேற்றும்
பெ: ஆ.. தழுவத் தழுவ
ஆ: ஏகாந்தம்தான்
ஆ&பெ: த நந நந நந நந நந நந நந நந
பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
ஆ: காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே
ஆ: செந்தமிழ் ஊற்றே
ஆ&பெ: சந்தோஷப் பாட்டே வா வா
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோய் ஹோய்.. நீங்காத ஆசை
...
ஆ: நீர் வேண்டும் பூமியில்
பெ: நா நா நா நா
ஆ: பாயும் நதியே
பெ: த நா நா நா
ஆ: நீங்காமல் தோள்களில்
பெ: த நா நா நா
ஆ: சாயும் ரதியே
பெ: லலா லலா.. பூலோகம்.. தெய்வீகம்.. பூலோகம்
ஆ: ஆ.. மறைய மறைய
பெ: தெய்வீகம்
ஆ: ஆ.. தெரியத் தெரிய
பெ: வைபோகம்தான்
ஆ&பெ: த நந நந நந நந நந நந நந நந
பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
ஆ: காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே
ஆ: செந்தமிழ் ஊற்றே
பெ: சந்தோஷப் பாட்டே வா வா
...
பெ: கோபாலன் சாய்வதோ
ஆ: நா நா நா நா
பெ: கோதை மடியில்
ஆ: நா நா நா நா
பெ: பூ பாணம் பாய்வதோ
ஆ: நா நா நா நா
பெ: பூவை மனதில்
ஆ: நா நா நா நா.. பூங்காற்றும்.. சூடேற்றும்.. பூங்காற்றும்
பெ: ஆ.. தவழத் தவழ
ஆ: சூடேற்றும்
பெ: ஆ.. தழுவத் தழுவ
ஆ: ஏகாந்தம்தான்
ஆ&பெ: த நந நந நந நந நந நந நந நந
பெ: சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா
ஆ: காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை.. ஹோஹோய்.. நீங்காத ஆசை
பெ: சந்தனக் காற்றே
ஆ: செந்தமிழ் ஊற்றே
ஆ&பெ: சந்தோஷப் பாட்டே வா வா
...
நேரம்:
4/11/2009 02:49:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
#16 ஆனந்த தாகம் உன் கூந்தல் - வா இந்தப் பக்கம்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: வா இந்தப் பக்கம்
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & எஸ். ஜானகி
ஆ: ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: ஆனந்த தாகம் என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ
...
ஆ: உண்மையில் என் மயில் ஆடுமுன்
பெ: ஆடுமுன்..
ஆ: பொன் மழைக்காலம் போய்விடும்
பெ: போகட்டும்..
ஆ: ஆசை ஆறி விட நேர்ந்திடும்
பெ: நேருமோ..
ராத்திரி அலைகள் ஓயட்டும்
ஆ: ஓயுமோ..
பெ: மூத்தவர் தலைகள் சாயட்டும்
ஆ: சாயுமோ..
பெ: தீபத்தின் விழிகள் மூடட்டும்
ஆ: மூடுமோ..
ஆடை கொடு
பெ: ஆளை விடு
ஆ: தேகம் தொடு
பெ: போதும் விடு
ஆ: தாகம் ஊறுதே
பெ: வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே
ஆ: ஆனந்த தாகம்
...
பெ: கன்னியின் மேனி வேர்க்குதே
ஆ: ஏனம்மா..
பெ: ஜன்னலின் கம்பி பார்க்குதே
ஆ: அட ராமா..
பெ: பேசும் ஓசையொன்று கேட்குதே
ஆ: கேட்குமோ..
திரிகளை விரல்கள் தூண்டுதே
பெ: தூண்டாதே..
ஆ: அணைகளை வெள்ளம் தாண்டாதே
பெ: தாண்டாதே..
ஆ: ஆசை நாகம் வந்து தீண்டுதே
பெ: தீண்டாதே..
நாணம் வந்து ஊர்கின்றது
ஆ: தீயில் விஷம் சேர்கின்றது
பெ: கண்கள் மூடுதே
ஆ: அணைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே
ஆ: ஆனந்த தாகம்
பெ: லாலால லாலா..
ஆ: உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
பெ: லாலால லாலா லாலலா..
ஆ: நாணம் தோற்குமே
பெ: லாலா லாலலா..
ஆ: அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
ஆ: நேரம் பார்க்குமே
பெ: ஆஆ ஆஅஆ..
ஆ: நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
ஆ: நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
...
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & எஸ். ஜானகி
ஆ: ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: ஆனந்த தாகம் என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ
...
ஆ: உண்மையில் என் மயில் ஆடுமுன்
பெ: ஆடுமுன்..
ஆ: பொன் மழைக்காலம் போய்விடும்
பெ: போகட்டும்..
ஆ: ஆசை ஆறி விட நேர்ந்திடும்
பெ: நேருமோ..
ராத்திரி அலைகள் ஓயட்டும்
ஆ: ஓயுமோ..
பெ: மூத்தவர் தலைகள் சாயட்டும்
ஆ: சாயுமோ..
பெ: தீபத்தின் விழிகள் மூடட்டும்
ஆ: மூடுமோ..
ஆடை கொடு
பெ: ஆளை விடு
ஆ: தேகம் தொடு
பெ: போதும் விடு
ஆ: தாகம் ஊறுதே
பெ: வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே
ஆ: ஆனந்த தாகம்
...
பெ: கன்னியின் மேனி வேர்க்குதே
ஆ: ஏனம்மா..
பெ: ஜன்னலின் கம்பி பார்க்குதே
ஆ: அட ராமா..
பெ: பேசும் ஓசையொன்று கேட்குதே
ஆ: கேட்குமோ..
திரிகளை விரல்கள் தூண்டுதே
பெ: தூண்டாதே..
ஆ: அணைகளை வெள்ளம் தாண்டாதே
பெ: தாண்டாதே..
ஆ: ஆசை நாகம் வந்து தீண்டுதே
பெ: தீண்டாதே..
நாணம் வந்து ஊர்கின்றது
ஆ: தீயில் விஷம் சேர்கின்றது
பெ: கண்கள் மூடுதே
ஆ: அணைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே
ஆ: ஆனந்த தாகம்
பெ: லாலால லாலா..
ஆ: உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
பெ: லாலால லாலா லாலலா..
ஆ: நாணம் தோற்குமே
பெ: லாலா லாலலா..
ஆ: அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
ஆ: நேரம் பார்க்குமே
பெ: ஆஆ ஆஅஆ..
ஆ: நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
ஆ: நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
...
நேரம்:
4/07/2009 08:09:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
எஸ்.ஜானகி,
தீபன் சக்கரவர்த்தி,
ஷ்யாம்
#15 இது ஒரு நிலாக்காலம் - டிக் டிக் டிக்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: டிக் டிக் டிக்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும்.. ஹே.. பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்.. பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே ஹோ.. அருவி நிமிராதோ
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே ஹோ.. அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே.. ஓஓஓ ஓஓ ஓஓ..
யாரும் வந்து நடக்காத சாலை நீயே.. ஓஓஓ ஓஓ ஓஓ..
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்கக் கண்டாளே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ.. பூவைத் தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ.. பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்.. ஓஓஓ ஓஓ ஓஓ..
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்.. ஓஓஓ ஓஓ ஓஓ..
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும்.. ஹே.. பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்.. பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும்.. ஹே.. பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்.. பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே ஹோ.. அருவி நிமிராதோ
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே ஹோ.. அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே.. ஓஓஓ ஓஓ ஓஓ..
யாரும் வந்து நடக்காத சாலை நீயே.. ஓஓஓ ஓஓ ஓஓ..
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்கக் கண்டாளே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ.. பூவைத் தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ.. பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்.. ஓஓஓ ஓஓ ஓஓ..
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்.. ஓஓஓ ஓஓ ஓஓ..
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும்.. ஹே.. பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்.. பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...
#14 ஓ.. ப்ரியா ப்ரியா - இதயத்தை திருடாதே
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: இதயத்தைத் திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & சித்ரா
ஆ: ஆஆ.. ஆ.. ஆஆ.. ஆ..
ஆஆ.. ஆ.. ஆஆ. ஆ..
ம்.. ம்.. ம்..
ஓ.. ப்ரியா ப்ரியா.. என் ப்ரியா ப்ரியா..
ஏழைக் காதல் வாழுமோ.. இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம்.. நானோர் ஓரம்.. கானல் நீரால் தாகம் தீராது
பெ: ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ.. வானம் பூமி ஆவதோ..
காலம் சிறிது.. காதல் மனது.. தேவன் நீதான் போனால் விடாது
ஆ: தேடும் கண்களே.. தேம்பும் நெஞ்சமே..
வீடும் பொய்யடி.. வாழ்வும் பொய்யடி..
...
பெ: அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ.. பெண்மை தாங்குமோ
ஆ: ராஜ மங்கை கண்களே எங்கும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவியல்லவோ
பெ: எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
ஆ: எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
பெ: கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ.. ஓ.. நீ வா வா..
ஆ: ஓ.. ப்ரியா ப்ரியா.. என் ப்ரியா ப்ரியா..
பெ: ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
...
பெ: காளிதாசன் ஏடுகள்.. கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவமல்லவே
ஆ: ஷாஜஹானின் காதலி.. தாஜ்மஹல் பூங்கிளி
பாசம் வைத்த பாவந்தான் சாவும் வந்தது
பெ: இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
ஆ: அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
பெ: விழியில் பூக்கும் நேசமாய்.. புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே.. இங்கு வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன்.. கூட வா வா..
ஆ: ஓ.. ப்ரியா ப்ரியா.. என் ப்ரியா ப்ரியா..
பெ: ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
ஆ: ஏக்கமென்ன பைங்கிளி.. என்னை வந்து சேரடி
பெ: நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டிப் பூவை இங்காட
காதல் கீர்த்தனம்.. காணும் மங்களம்..
ப்ரேமை நாடகம்.. பெண்மை ஆடிடும்..
...
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & சித்ரா
ஆ: ஆஆ.. ஆ.. ஆஆ.. ஆ..
ஆஆ.. ஆ.. ஆஆ. ஆ..
ம்.. ம்.. ம்..
ஓ.. ப்ரியா ப்ரியா.. என் ப்ரியா ப்ரியா..
ஏழைக் காதல் வாழுமோ.. இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம்.. நானோர் ஓரம்.. கானல் நீரால் தாகம் தீராது
பெ: ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ.. வானம் பூமி ஆவதோ..
காலம் சிறிது.. காதல் மனது.. தேவன் நீதான் போனால் விடாது
ஆ: தேடும் கண்களே.. தேம்பும் நெஞ்சமே..
வீடும் பொய்யடி.. வாழ்வும் பொய்யடி..
...
பெ: அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ.. பெண்மை தாங்குமோ
ஆ: ராஜ மங்கை கண்களே எங்கும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவியல்லவோ
பெ: எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
ஆ: எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
பெ: கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ.. ஓ.. நீ வா வா..
ஆ: ஓ.. ப்ரியா ப்ரியா.. என் ப்ரியா ப்ரியா..
பெ: ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
...
பெ: காளிதாசன் ஏடுகள்.. கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவமல்லவே
ஆ: ஷாஜஹானின் காதலி.. தாஜ்மஹல் பூங்கிளி
பாசம் வைத்த பாவந்தான் சாவும் வந்தது
பெ: இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
ஆ: அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
பெ: விழியில் பூக்கும் நேசமாய்.. புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே.. இங்கு வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன்.. கூட வா வா..
ஆ: ஓ.. ப்ரியா ப்ரியா.. என் ப்ரியா ப்ரியா..
பெ: ஓ.. ப்ரியா ப்ரியா.. உன் ப்ரியா ப்ரியா
ஆ: ஏக்கமென்ன பைங்கிளி.. என்னை வந்து சேரடி
பெ: நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டிப் பூவை இங்காட
காதல் கீர்த்தனம்.. காணும் மங்களம்..
ப்ரேமை நாடகம்.. பெண்மை ஆடிடும்..
...
#13 எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் - குரு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: குரு
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பா.. பபப பாபா.. பபப பாபாபா..
பப பாபா பாபா பாபப பாபா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
பாபாபா.. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
...
ரோஜா மலர்ந்தது.. துவண்டது.. ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
ரோஜா மலர்ந்தது.. துவண்டது.. ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது இன்பம் தரும் சங்கம் எது நீ
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
...
வானம் விழுந்தது.. வளைந்தது.. நமக்கென்ன பாவம் போகட்டுமே
வானம் விழுந்தது.. வளைந்தது.. நமக்கென்ன பாவம் போகட்டுமே
சுகமே என்ன சுகமோ இது தள்ளாடிடும் ரகமோ இது.. வா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
எந்தன் கண்ணில் லாலல லாலா வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
பபபா.. பாபா பாபா.. பாபா பாபா.. பாபா பாபா பா..
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பா.. பபப பாபா.. பபப பாபாபா..
பப பாபா பாபா பாபப பாபா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
பாபாபா.. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
...
ரோஜா மலர்ந்தது.. துவண்டது.. ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
ரோஜா மலர்ந்தது.. துவண்டது.. ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது இன்பம் தரும் சங்கம் எது நீ
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
...
வானம் விழுந்தது.. வளைந்தது.. நமக்கென்ன பாவம் போகட்டுமே
வானம் விழுந்தது.. வளைந்தது.. நமக்கென்ன பாவம் போகட்டுமே
சுகமே என்ன சுகமோ இது தள்ளாடிடும் ரகமோ இது.. வா..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
எந்தன் கண்ணில் லாலல லாலா வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை.. என் நெஞ்சில் நாணமில்லை
பபபா.. பாபா பாபா.. பாபா பாபா.. பாபா பாபா பா..
#12 உன்னை அழைத்தது கண் - தாய் வீடு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: தாய் வீடு
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி.. ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
...
பெ: நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை
வா வா எந்தன் மன்னவா
கையணைக்க மெய்யணைக்க கட்டழகைத் தொட்டணைக்க
ஆனந்தம் நான் சொல்லவா
ஆ: நீ புது ரோஜா.. நான் யுவராஜா
நீயொரு பொன் மேகம்.. நான்தான் தொடும் செவ்வானம்
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...
பெ: முன்னழகும் பின்னழகும் மூடி வைத்த பெண்ணழகும்
ராஜா நீ கொண்டாடத்தான்
முத்து நவரத்தினமும் முத்தமிடும் சித்திரமும்
எந்நாளும் உன்னோடுதான்
ஆ: நான் மயங்க.. தேன் வழங்க
நீ நெருங்க.. நாடகம் தொடங்காதோ
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: அரே.. உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...
இசை: சங்கர்-கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி.. ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
...
பெ: நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை
வா வா எந்தன் மன்னவா
கையணைக்க மெய்யணைக்க கட்டழகைத் தொட்டணைக்க
ஆனந்தம் நான் சொல்லவா
ஆ: நீ புது ரோஜா.. நான் யுவராஜா
நீயொரு பொன் மேகம்.. நான்தான் தொடும் செவ்வானம்
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...
பெ: முன்னழகும் பின்னழகும் மூடி வைத்த பெண்ணழகும்
ராஜா நீ கொண்டாடத்தான்
முத்து நவரத்தினமும் முத்தமிடும் சித்திரமும்
எந்நாளும் உன்னோடுதான்
ஆ: நான் மயங்க.. தேன் வழங்க
நீ நெருங்க.. நாடகம் தொடங்காதோ
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: அரே.. உன்னை அழைத்தது கண்.. உறவை நினைத்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: சொல்ல நினைத்தது கண்.. மெல்ல சிரித்தது பெண்
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
பெ: ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆ: ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..
பெ.குழு: யோஹோ.. யோஹோ.. யோஹோ.. யோஹோ..
...
நேரம்:
2/23/2009 04:50:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி,
சங்கர்-கணேஷ்
#11 இந்த மான் உந்தன் - கரகாட்டக்காரன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
ஆ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
...
ஆ: வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே
பெ: நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ: அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக்கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெ: எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்துதான் சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே
பெ: சந்திக்க வேண்டும் தேவனே
ஆ: என்னுயிரே
...
பெ: பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே
ஆ: பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே
பெ: எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆ: இந்த மான்
பெ: உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்துதான்
பெ: சிந்து பாடும்.. இந்த மான்
ஆ: எந்தன் சொந்த மான்
பெ: பக்கம் வந்துதான்
ஆ: சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே
பெ: என்னவனே
...
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
ஆ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
...
ஆ: வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே
பெ: நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ: அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக்கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெ: எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்துதான் சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே
பெ: சந்திக்க வேண்டும் தேவனே
ஆ: என்னுயிரே
...
பெ: பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே
ஆ: பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே
பெ: எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆ: இந்த மான்
பெ: உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்துதான்
பெ: சிந்து பாடும்.. இந்த மான்
ஆ: எந்தன் சொந்த மான்
பெ: பக்கம் வந்துதான்
ஆ: சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே
பெ: என்னவனே
...
#10 சிவராத்திரி தூக்கம் ஏது - மைக்கேல் மதன காம ராஜன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: மைக்கேல் மதன காம ராஜன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா
பெ: ஸ்.. இதுக்கெல்லாம் மொதல்ல மூட் க்ரியேட் பண்ணனும்..
ஆ.. இப்பப் பாரு..
ம்.. ம்ம் ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்..
சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹோ.. முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
பனிராத்திரி.. ஓஓ ஓஓஓ.. பட்டுப் பாய் விரி
சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹோ.. முதல் ராத்திரி
...
ஆ: வெப்பம் தீர வந்ததடி வேப்ப மரக்காத்து
ஆஹ்.. ஏஹ்.. ம்ஹூம்..
வச்சிக்குவோம் கச்சேரிய உச்சகட்டம் பார்த்து
ஓஹோ.. ஏஹே.. ம்ஹூம்
பெ: தெப்பம் போலத் தத்தளிக்கும் செம்பருத்தி நாத்து
ஆ: ம்.. ம்.. ம்ம்..
பெ: அம்பலத்தில் ஆடுறப்போ உன் பலத்தக் காட்டு
ஆ: ஓ.. ம்.. ம்ம்..
ராஜாமணி மாயமோகினி ரோஜாமலர் நீ
பெ: தேமாங்கனி தேவரூபிணி தேன் வாங்கலாம் நீ
ஆ: சுக ராத்திரி ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
ஆ:சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹோ.. முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
பனிராத்திரி.. ஓஓ ஓஓஓ.. பட்டுப் பாய் விரி
சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
பெ: சிவராத்திரி
...
பெ: வெட்டி வேரு வாசனையத் தொட்டுத் தொட்டுப் பாரு
கிட்ட வந்து கட்டிக்காம விட்டு வச்சதாரு
ஆ: அர்த்தஜாம நேரத்திலே பூஜைகளை ஏற்று
பக்தனுக்குப் பக்கம் வந்து சொர்க்கம் ஒன்று காட்டு
பெ: நூலாடையைப் போட்டு மூடினேன் பாலாடையைத்தான்
ஆ: ஆத்தாடியோ தேய்ஞ்சு போகுமா பார்த்தால் என்ன நான்
பெ: சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
ஆ: சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹே.. முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
பெ: பனிராத்திரி.. ஓஓ ஓஓஓ.. பட்டுப் பாய் விரி
சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
ஆ: சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹே..
பெ: முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
ஆ: சிவராத்திரி..
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா
பெ: ஸ்.. இதுக்கெல்லாம் மொதல்ல மூட் க்ரியேட் பண்ணனும்..
ஆ.. இப்பப் பாரு..
ம்.. ம்ம் ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்..
சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹோ.. முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
பனிராத்திரி.. ஓஓ ஓஓஓ.. பட்டுப் பாய் விரி
சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹோ.. முதல் ராத்திரி
...
ஆ: வெப்பம் தீர வந்ததடி வேப்ப மரக்காத்து
ஆஹ்.. ஏஹ்.. ம்ஹூம்..
வச்சிக்குவோம் கச்சேரிய உச்சகட்டம் பார்த்து
ஓஹோ.. ஏஹே.. ம்ஹூம்
பெ: தெப்பம் போலத் தத்தளிக்கும் செம்பருத்தி நாத்து
ஆ: ம்.. ம்.. ம்ம்..
பெ: அம்பலத்தில் ஆடுறப்போ உன் பலத்தக் காட்டு
ஆ: ஓ.. ம்.. ம்ம்..
ராஜாமணி மாயமோகினி ரோஜாமலர் நீ
பெ: தேமாங்கனி தேவரூபிணி தேன் வாங்கலாம் நீ
ஆ: சுக ராத்திரி ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
ஆ:சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹோ.. முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
பனிராத்திரி.. ஓஓ ஓஓஓ.. பட்டுப் பாய் விரி
சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
பெ: சிவராத்திரி
...
பெ: வெட்டி வேரு வாசனையத் தொட்டுத் தொட்டுப் பாரு
கிட்ட வந்து கட்டிக்காம விட்டு வச்சதாரு
ஆ: அர்த்தஜாம நேரத்திலே பூஜைகளை ஏற்று
பக்தனுக்குப் பக்கம் வந்து சொர்க்கம் ஒன்று காட்டு
பெ: நூலாடையைப் போட்டு மூடினேன் பாலாடையைத்தான்
ஆ: ஆத்தாடியோ தேய்ஞ்சு போகுமா பார்த்தால் என்ன நான்
பெ: சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
ஆ: சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹே.. முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
பெ: பனிராத்திரி.. ஓஓ ஓஓஓ.. பட்டுப் பாய் விரி
சுபராத்திரி.. ஓஓ ஓஓஓ.. புது மாதிரி..
விடிய விடிய..
ஆ: சிவராத்திரி தூக்கம் ஏது.. ஹே..
பெ: முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ..
ஆ: சிவராத்திரி..
...
#9 பூவாடைக் காற்று வந்து - கோபுரங்கள் சாய்வதில்லை
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கோபுரங்கள் சாய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, கிருஷ்ணசந்தர் & எஸ்.ஜானகி
ஆ2: ஊரெங்கும் மழையாச்சு.. தாளாத குளுராச்சு.. ராக்காலம் ஈரமாச்சு..
கனி கொண்ட கிளையுண்டு.. கிளையோடு கிளியுண்டு.. பசியாற நேரமாச்சு..
தனியான பூவுக்கு இலையொண்ணு துணையாச்சு.. ஏனென்று கொஞ்சம் யோசி
முழுசாக நனைஞ்சாச்சு.. குளிர் விட்டுப் போயாச்சு. யாரிங்கு சந்நியாசி..
...
பெ: பூவாடைக் காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே.. ஆ ஆ.. ஹா..
பெ: பூவாடைக் காற்று ஆ: லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே ஆ: லலலலா
பெ: முந்தானை இங்கே ஆ: லலலலா
பெ: குடையாக மாறுமே ஆ: லலலலா
...
ஆ: பாதை தடுமாறும்.. இது போதை மழையாகும்
முந்தானை வாசம்.. ஏதோ சுகம்
பாதை தடுமாறும்.. இது போதை மழையாகும்
முந்தானை வாசம்.. ஏதோ சுகம்
பெ: காணாத பூவின் ஜாதி.. நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி.. என்ன சேதி
ஆ: இதுதானே மோகம் பெ: பபப்பா
ஆ: ஒரு பூவின் தாகம் பெ: பபப்பா
ஆ: உடையோடு நனையாதோ பூங்காவனம்
பெ: ஹோ.. பூவாடைக் காற்று ஆ: லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே ஆ: லலலலா
பெ: முந்தானை இங்கே ஆ: லலலலா
பெ: குடையாக மாறுமே ஆ: லலலலா
...
பெ: ஏங்கும் இள மாலை.. விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இள மாலை.. விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஆ: அம்பிகை தங்கை என்று கிள்ளுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜாச் செண்டு.. சூடு கண்டு
பெ: இரு கண்ணின் ஓரம் ஆ: பாபாப்பா
பெ: நிறம் மாறும் நேரம் ஆ: பாபாப்பா
பெ: மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்
ஆ: ஏ.. பூவாடைக் காற்று பெ: லலலலா
ஆ: வந்து ஆடை தீண்டுமே பெ: லலலலா
ஆ: முந்தானை இங்கே பெ: லலலலா
ஆ: குடையாக மாறுமே பெ: லலலலா
ஆ: சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே.. ஆ ஹா..
ஆ&பெ: ஹா..
பெ: பூவாடைக் காற்று ஆ: லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே ஆ: லலலலா
பெ: முந்தானை இங்கே ஆ: லலலலா
பெ: குடையாக மாறுமே ஆ: லலலலா
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, கிருஷ்ணசந்தர் & எஸ்.ஜானகி
ஆ2: ஊரெங்கும் மழையாச்சு.. தாளாத குளுராச்சு.. ராக்காலம் ஈரமாச்சு..
கனி கொண்ட கிளையுண்டு.. கிளையோடு கிளியுண்டு.. பசியாற நேரமாச்சு..
தனியான பூவுக்கு இலையொண்ணு துணையாச்சு.. ஏனென்று கொஞ்சம் யோசி
முழுசாக நனைஞ்சாச்சு.. குளிர் விட்டுப் போயாச்சு. யாரிங்கு சந்நியாசி..
...
பெ: பூவாடைக் காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே.. ஆ ஆ.. ஹா..
பெ: பூவாடைக் காற்று ஆ: லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே ஆ: லலலலா
பெ: முந்தானை இங்கே ஆ: லலலலா
பெ: குடையாக மாறுமே ஆ: லலலலா
...
ஆ: பாதை தடுமாறும்.. இது போதை மழையாகும்
முந்தானை வாசம்.. ஏதோ சுகம்
பாதை தடுமாறும்.. இது போதை மழையாகும்
முந்தானை வாசம்.. ஏதோ சுகம்
பெ: காணாத பூவின் ஜாதி.. நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி.. என்ன சேதி
ஆ: இதுதானே மோகம் பெ: பபப்பா
ஆ: ஒரு பூவின் தாகம் பெ: பபப்பா
ஆ: உடையோடு நனையாதோ பூங்காவனம்
பெ: ஹோ.. பூவாடைக் காற்று ஆ: லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே ஆ: லலலலா
பெ: முந்தானை இங்கே ஆ: லலலலா
பெ: குடையாக மாறுமே ஆ: லலலலா
...
பெ: ஏங்கும் இள மாலை.. விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இள மாலை.. விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஆ: அம்பிகை தங்கை என்று கிள்ளுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜாச் செண்டு.. சூடு கண்டு
பெ: இரு கண்ணின் ஓரம் ஆ: பாபாப்பா
பெ: நிறம் மாறும் நேரம் ஆ: பாபாப்பா
பெ: மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்
ஆ: ஏ.. பூவாடைக் காற்று பெ: லலலலா
ஆ: வந்து ஆடை தீண்டுமே பெ: லலலலா
ஆ: முந்தானை இங்கே பெ: லலலலா
ஆ: குடையாக மாறுமே பெ: லலலலா
ஆ: சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே.. ஆ ஹா..
ஆ&பெ: ஹா..
பெ: பூவாடைக் காற்று ஆ: லலலலா
பெ: வந்து ஆடை தீண்டுமே ஆ: லலலலா
பெ: முந்தானை இங்கே ஆ: லலலலா
பெ: குடையாக மாறுமே ஆ: லலலலா
...
நேரம்:
2/22/2009 01:30:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.ஜானகி,
கிருஷ்ணசந்தர்
Subscribe to:
Posts (Atom)