#29 விழியிலே மணி விழியில் - நூறாவது நாள்

படம்: நூறாவது நாள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
பெ: ம்ஹும்.. ம்ஹும்..
: உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
...
: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
பெ: ஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
...

: கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
பெ: ஆங்.. ihikhik
: கோடி.. பெ: ihikhik
: மின்னல்.. பெ: ihikhik
: ஓடி.. பெ:ihikhik
: வந்து பாவை ஆனது
இவள் ரதியினம்.. உடல் மலர்வனம்
இதழ் மரகதம்.. அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்.. இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ.. ப்ரம்ம தேவனே

பெ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
: பாபா பாபா..
பெ: நாநா நாநா..
...

பெ: காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
: ஆஹாங்..
பெ: காதல்.. : ihikhik
பெ: தேவன்.. : ihikhik
பெ: உந்தன்.. : ihikhik
பெ: கைகள் தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி

பெ: விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
: ஓஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
...