#106 நீதானா நீதானா - தாலாட்டு பாடவா

படம்: தாலாட்டு பாடவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & எஸ்.ஜானகி

பெ: ஆஆஆ.. ஆ.. ஆஆஆ..
ஆஆஆ.. ஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆ..
...
பெ: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே.. எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே அன்பே
நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
...

பெ: காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை
கன்னியிளம் நினைவுகளைக் காதல் மனம் மறப்பதில்லை
காதல் அலை வீசும் கடல்தான் மனது
காலம்.. பலகாலம் இது வாழுவது
தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது
தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது
நீயின்றி நானேது.. நேசமோடு வாழும் மாது

பெ: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
: நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே.. எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே அன்பே
நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
...

: கூவி வரும் புதுக் குயிலின் குரல் வழியே ஒரு துயரம்
பாடி வரும் மொழிதனிலே பாதியிலே ஒரு சலனம்
ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை
உண்மை இதைக் கண்டும் மனம் கேட்பதில்லை
காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும்
கையோடு கையென்று சேரந்திருக்கும்
வாடாதே.. வாடாதே.. வாசம் இந்தப் பூவைத் தேடும்

: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
பெ: நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
: அன்பே அன்பே.. எந்தன் அன்பே
பெ: வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே அன்பே
பெ: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
: நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
...

#105 வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா - தாலாட்டு பாடவா

படம்: தாலாட்டு பாடவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & எஸ்.ஜானகி

: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
...
: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
...

பெ: உன்னை விட சொந்தம் எது.. அன்பை விட சொர்க்கம் எது
உன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழப் போகின்றது
: கண்ணைத் தொட்டு வாழும் இமை என்றும் தனியாகாதம்மா
உன்னையன்றி என் ஜீவன்தான் இங்கே இனி வாழாதம்மா
பெ: உன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது.. ஏது
: ஒன்றான பின்னாலும் கண்மூட நேரங்கள் ஏது.. ஏது
பெ: இது வானம் என வாழும்.. இனி மாறாது

: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
...

: சிந்தும் மழைச் சாரல் விழ.. அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர.. சொர்க்கம் அது நேரில் வர
பெ: கன்னம் மது தேனைத் தர.. கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக் குயில் தோளில் வர.. இன்பம் சுகம் இங்கே வர
: எந்நாளும் இல்லாத எண்ணங்கள் முன்னோட.. ஏக்கம் கூட
பெ: என்னுள்ளம் காணாத வண்ணங்கள் வந்தாட.. தூக்கம் ஓட
: அலை போல மனம் ஓட.. புதுப் பண் பாட

பெ: வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
...

# 104 வராது வந்த நாயகன் - தாலாட்டு பாடவா

படம்: தாலாட்டு பாடவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & எஸ்.ஜானகி

: முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம்
பெ: நதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம்
முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்

பெ: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்.. கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
...

: கொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்
பெ: உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்
: உன் பார்வை யாவும் நூதனம்.. பெண்பாவை நீயென் சீதனம்
பெ: உன் வார்த்தை அன்பின் சாசனம்.. பெண்ணுள்ளம் உந்தன் ஆசனம்
: அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்தப் பூவனம்

பெ: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
: வரம் தரும் உயர்ந்தவன்.. கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
பெ: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
: தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
...

பெ: லால்லா லலல்ல லால்ல லால்லலா லாலா
லால்லா லலல்ல லால்ல லால்லலா லாலா
...

பெ: கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்
: சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சோபனம்
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண் மனம்
பெ: இந்நேரம் அந்த நியாபகம் உண்டாக நீயும் காரணம்
: கண்ணார நாமும் காணலாம் செவ்வாழைப் பந்தல் தோரணம்
பெ: என்னாசையும் உன்னாசையும் அந்நாளில்தானே பூரணம்

: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
பெ: வரம் தரும் உயர்ந்தவன்.. கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
பெ: தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
...

# 103 Senorita I love you - ஜானி

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Senorita.. I love you.. My sweet heart.. You love me..
Senorita.. I love you.. My sweet heart.. You love me..
அழகோ அழகு.. அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
Senorita.. I love you.. My sweet heart.. You love me..
...

ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஏஹேஹே.. ஹாஹாஹாஹா..
ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஆனந்தம் ஒன்றல்ல.. ஆரம்பம் இன்றல்ல
ஏஹேஹே.. எங்கெங்கோ செல்லுதே.. என் நெஞ்சைக் கிள்ளுதே
அங்கே.. அங்கங்கே.. வாவென்னும் அங்கங்கள்

Senorita.. I love you.. My sweet heart.. You love me..
அழகோ அழகு.. அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
...

பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
ஹாஹாஹா.. ஹேஹேஹேஹே..
பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள்.. துள்ளாதோ உள்ளங்கள்
ஏஹேஹே.. வானெங்கும் ஊர்வலம்.. வாவென்னும் உன் முகம்
கண்டால் மயக்கம்.. கலந்தால் இனிக்கும்

Senorita.. I love you.. My sweet heart.. You love me..
அழகோ அழகு.. அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
Senorita.. I love you.. My sweet heart.. You love me..
பபாபாபா.. லலாலாலா.. எஹேஹேஹே.. ஜுருருரு..
...

# 102 ஒரு இனிய மனது - ஜானி

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: சுஜாதா

லாலா.. லலலா.. லலலா.. லலலா.. லலலா.. லாலா.. லாலா லால லாலா..
லாலா லாலா லல லாலா.. லாலா லாலா லல லாலா..
லாலா.. லலலா.. லலலா.. லலலா.. லலலா.. லாலா..
...

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம்.. இன்ப சுகம்.. அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
...

ஜீவனானது இசை நாதமென்பது.. முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசையென்றானது
ஆஹா.. ஆஹாஹா.. எண்ணத்தில் ராகத்தின் மென் ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள்
இழைந்தோடுது.. இசை பாடுது

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
...

மீட்டும் எண்ணமே.. சுவையூட்டும் வண்ணமே.. மலர்ந்த கோலமே
ராக பாவமே.. அதில் சேர்ந்த தாளமே.. மனதின் தாபமே
ஆஹா.. ஆஹாஹா.. பருவ வயதின் கனவிலே
பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள்.. உறவாடுங்கள்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம்.. இன்ப சுகம்.. அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
...

# 101 என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜானி

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி

No.. No.. No.. No..
...
ம்ஹும்.. Just Listen..
...
என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்.. கவிதைத் தாரகை.. ஊர்வலம்
என் வானிலே ஒரே வெண்ணிலா
...

நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா..
ஆ ஆஆஆஆ.. ஆஆ.. ஆஆ..

என் வானிலே ஒரே வெண்ணிலா
...

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா..
ஆ ஆஆஆஆ.. ஆஆ.. ஆஆ..

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்.. கவிதைத் தாரகை.. ஊர்வலம்
என் வானிலே ஒரே வெண்ணிலா
...

# 100 காற்றில் எந்தன் கீதம் - ஜானி

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆ..
ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
...

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சைக் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
...

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மோனத்தில் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
...

# 99 ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி

படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
...

வாசம்.. பூவாசம்.. வாலிபக் காலத்து நேசம்
மாசம்.. தை மாசம்.. மல்லியப்பூ மணம் வீசும்
நேசத்துல.. வந்த வாசத்துல..
நெஞ்சோ பாடுது.. சோடியத் தேடுது
பிஞ்சோ வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
...

தேனு.. பூந்தேனு.. தேன்துளி கேட்டது நானு
மானு.. பொன்மானு.. தேயிலை தோட்டத்து மானு
ஓடி வர.. உன்னைத் தேடி வர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசயில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
...

# 98 சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: பி.சுசீலா

லாலா லாலா லாலா.. லாலலலா..
லாலல லாலல லாலலலா..
சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
பூந்தளிரே.. பொன் விளக்கே
ஆரிரரோ.. ஆரிரரோ..
சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
...

தோள் தொட்டு மாலையிட்டு சூல் கொண்ட பெண்ணில்லை
அன்னையானேன் கன்னி நானே
வேறென்ன பிள்ளைச் செல்வம்.. நீ மட்டும் போதாதோ
இந்த வாழ்க்கை.. இன்ப வாழ்க்கை
நீதான் எங்கே.. கண்ணே.. நான்தான் அங்கே
நாளும் ஒரு தரம்.. தரிசனம்
வழங்கிடும் திருமுகம்.. எனக்கொரு தனி சுகம்

சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
...

நூறாண்டு காலம் வாழ.. உன்னோடு நான் வாழ
தெய்வம் நம்மைச் சேர்க்க வேண்டும்
ஆனந்த கங்கை போல.. காவிரி நீர் போல
உந்தன் வாழ்க்கை பொங்க வேண்டும்
பூவே.. பூவே.. தென்றல் காற்றே.. காற்றே
நீதான் பசுங்கிளி.. பைங்கொடி
மழலைகள் பொழிந்திட இனித்திடும் மணிமொழி

சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
பூந்தளிரே.. பொன் விளக்கே
ஆரிரரோ.. ஆரிரரோ.. ஆரிரரோ.. ஆரிரரோ..
...

# 97 தத்தெடுத்த முத்தே வா - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

ம்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம்ம் ம்ம்..
ஓஓஓ ஓ.. ஓ ஓஓஓ.. ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ..
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
ஆ.. தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
...

யார் என்பது தெரியாமே.. ஏன் என்பதும் புரியாமே
நீ கண்டது ஒரு சொந்தம்.. நான் கொண்டது உயிர் பந்தம்
ஆராரோ.. ஆரிரரோ.. என்றே அன்று பாட்டு சொன்னேனே
யாராரோ என்றாகும் அர்த்தம் ஒன்று அதிலே கண்டேன் நான்
உங்கம்மா எவ்வளவு நல்லா பாடுறாங்க
ihikhik ஆடை கட்டிய ரோஜாப் பூக்கள்
அன்புக் காட்டில் துள்ளும் மான்கள்
Come on.. March.. March..
Left.. Right.. Left.. Right.. Left.. Right.. Left.. Right..
Left.. Right.. Left.. Right.. Left.. Right.. Left.. Right..
ஆடை கட்டிய ரோஜாப் பூக்கள்
அன்புக் காட்டில் துள்ளும் மான்கள்
ஊர்கோலம் போகும் விண்மீன்கள்

தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
...

ம்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்..
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
சிப்பியென்னைப் பாராயோ.. சின்ன முத்தம் தாராயோ
தத்தெடுத்த முத்தே வா.. சாதி மல்லிக் கொத்தே வா
...

இது ஊமையின் ராகங்கள்.. ஒரு ஏழையின் சோகங்கள்
யார் வந்து தீர்ப்பதோ.. யார் கையில் சேர்ப்பதோ
ஊரெல்லாம் கார்காலம்.. எந்தன் வானில் எந்நாளும் கோடை
எந்தன் வானில் எந்நாளும் கோடை
நான் கேட்டே வந்த வரம்.. கண்கள் ரெண்டும் கண்ணீரின் ஓடை
கண்கள் ரெண்டும் கண்ணீரின் ஓடை
...

# 96 வெள்ளி நிலா பதுமை - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: ரமேஷ் & வாணி ஜெயராம்


பெ: ஆ.. ஆஆ ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ம்ஹும்ஹும்..
: ம்ஹும்ஹும்ஹும்..
பெ: ம்ஹும்ஹும்..
: ம்ஹும்ஹும்ஹும்..
பெ: ம்ஹும்..
: ம்ம்..
பெ: ம்ஹும்..
: லாலா..
பெ: ஆ.. ஆ.. ஆ.. ஆ.. லால லால லால லாலா..
: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ.. மதுவோ
வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
...

பெ: நான் சூடும் சந்தன மல்லிகையோ
நான் சூடும் சந்தன மல்லிகையோ
பூமேனி மன்மதன் பூபாளமோ
: தாமரைப் பூவில் ஊர்வலமே
பெ: ஆஆஆ..
: தாமரைப் பூவில் ஊர்வலமே
பெ: ஆஆஆஆஆ..
: அமுத கானமே
பெ: ஆஹாஹா..
: இதழோடு பாடவோ
பெ: ஆஹாஹா..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
: என் திருவிழாவில் தேரில் ஆடும் கிளியே

பெ: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ.. மதுவோ
வெள்ளி நிலா பதுமை
...

பெ: கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்ணாலே சுக ராகம் நான் பாடவா
: ஆடையில் மூடிய தேன் நிலவே
பெ: ஆஆஆ..
: ஆடையில் மூடிய தேன் நிலவே
பெ: ஆஆஆ..
: அணைத்துப் பேசவோ
பெ: ஆஹாஹா..
: நான் மடியில் சாயவோ
பெ: ஆஹாஹா..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
: நீ கொஞ்சும் வேளை அந்தி மாலை வருமோ

பெ: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
மலைத் தேன் மழையோ.. மதுவோ
வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ.. இசை நான் பாடவோ
: லாலலலா.. லலலா.. லாலலாலலலா.. லலலா..
...

# 95 ஒரே ராகம்.. ஒரே தாளம் - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி


: ஆ.. ஆ.. ஆஆ ஆ..
ஆஆஆ ஆ ஆ ஆ ஆ..
ஆஆஆ ஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
...

: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
பெ: வரம் நீயே.. தரும் நாள்.. மடியிலே தூங்கவா
: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
...

பெ: சாயங்கால மேகங்கள் மேனி மூட.. மோகங்கள்
சாயங்கால மேகங்கள் மேனி மூட.. மோகங்கள்
மடி சாயும்போது சொந்தங்கள்.. தோளில்தானே சொர்க்கங்கள்
: இடைக்காவலின் தடை மீறவா.. இடைக்காவலின் தடை மீற வா
இன்னும் என்ன கன்னிப் போர்வை.. தேவையா

பெ: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
வரம் நீ.. தரும் நாள்.. மடியிலே தூங்கவா
...

: கண்ணில் கோடி மின்னல்கள்.. கன்னம் ஏங்கும் சின்னங்கள்
கண்ணில் கோடி மின்னல்கள்.. கன்னம் ஏங்கும் சின்னங்கள்
கண்ணன் கையில் வண்ணங்கள்.. காணும் நெஞ்சக் கிண்ணங்கள்
பெ: இதழ் வாசலில் இதழ் பூசுங்கள்.. இதழ் வாசலில் இதழ் பூசுங்கள்
காலை மாலை வேளையின்று காணவா

: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
பெ: வரம் நீயே.. தரும் நாள்.. மடியிலே தூங்கவா
&பெ: லலாலாலா.. லாலாலாலா.. லாலாலாலா.. லாலலா..
...

# 94 என் இனிய பொன் நிலாவே - மூடுபனி

படம்: மூடுபனி
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
...

பன்னீரைத் தூவும் மழை.. சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே..
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்களாடும் நிலை
என்னாசை உன்னோரமே..
வெண்ணீல வானில்.. அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்.. அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே.. அன்பே..

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
...

பொன் மாலை நேரங்களே.. என்னின்ப ராகங்களே
பூவான கோலங்களே..
தென்காற்றின் இன்பங்களே.. தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும்.. சிறு கண்ணீரிலாடும்
கைசேரும் காலம்.. அதை என் நெஞ்சம் தேடும்
இதுதானே என் ஆசைகள்.. அன்பே..

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
தா.. ததததா..
...

# 93 ஓடுகிற தண்ணியில - அச்சமில்லை அச்சமில்லை

படம்: அச்சமில்லை அச்சமில்லை
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா

பெ: மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே.. தண்ணிய நான் தூது விட்டேன்
...
பெ: தண்ணிக்கு இந்தக் கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற
எப்ப வந்து தரப் போற
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ..
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
...
பெ: ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
...

: அடி கிராமத்துக் கிளியே.. என் கிழியாத தாவணியே
அடி கிராமத்துக் கிளியே.. என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்குக் குடை பிடிக்க வா மயிலே
குளிரெடுக்கும் சாரலுக்குக் குடை பிடிக்க வா மயிலே
பெ: குடையுமில்லை.. வடையுமில்லை..
கூதலுக்கு ஆதரவா.. தாவணியை நீ புழிய.. தலை துவட்ட நான் வரவா
: நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனியும் தேன் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனியும் தேன் வடியும்

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
...

பெ: மலர் தோட்டத்துக் குயிலே.. இது உமக்காகப் பாடுதுங்க
மலர் தோட்டத்துக் குயிலே.. இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
: அருவி போல அழுகுறேனே.. அறிந்து கொண்டாலாகாதோ
முந்தானையின் ஓரம் என்னை முடிந்து கொண்டாலாகாதோ
பெ: வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
உங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நான் பல்லு வெளக்கப் போறதெப்போ

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
...

# 92 ஆவாரம்பூவு ஆரேழு நாளா - அச்சமில்லை அச்சமில்லை

படம்: அச்சமில்லை அச்சமில்லை
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா

பெ: ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...

பெ: ஒம்பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பார்க்கும்போது தவிப்பாச்சு.. செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு
: பார்வையிலே கெலிச்சாளே.. புளியங்கொம்பா புடிச்சாளே
வேறோடுதான் மனசைப் பறிச்சாளே

: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெ: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...

: உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசைய நெஞ்சில் சுமந்தபடி.. அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி
பெ: ஒறங்காமத்தான் ஒம்மப் பார்த்தேன்.. ஒமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஓம்மடியா நெனச்சு தலை சாய்ச்சேன்

: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெ: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
...

# 91 செந்தூரப் பூவே - 16 வயதினிலே

படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி

செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...

தென்றலைத் தூது விட்டு.. ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு.. இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்கிது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...

நீலக் கருங்குயிலே.. தென்னஞ்சோலைக் குருவிகளே
ஓலமிடும் மயிலே.. நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே..
...

# 90 வான் நிலா நிலா அல்ல - பட்டினப் பிரவேசம்

படம்: பட்டினப் பிரவேசம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

லா.. லலா.. லலா.. லலா.. லலாலலாலலா..
...
லா.. லலா.. லலா.. லலா.. லலாலலாலலா..
...
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

தெய்வம் கல்லிலா.. ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா.. ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா.. பொட்டிலா.. புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா
இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா.. ஊடலா.. கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

வாழ்க்கை வழியிலா.. ஒரு மங்கையின் ஒளியிலா.. ஹா..
வாழ்க்கை வழியிலா.. ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா.. நாட்டிலா.. ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா.. ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா.. ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

# 89 குமரிப் பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டுப் பிள்ளை

படம்: எங்க வீட்டுப் பிள்ளை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா

ஆ2: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ2: குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
...
ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ1: ஆ.. ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆ.. ஆஆ..
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
...

ஆ1: திங்கள் தங்கையாம்.. தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம்.. தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
பெ1: அவள் உன்னைக் கண்டு.. உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக் கண்டு.. உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
ஆ1: நானள்ளிக் கொள்ள.. அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
நானள்ளிக் கொள்ள.. அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
பெ1: கை தொடுவார்.. தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்
தொடுவார்.. தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்

ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
...

ஆ1: பூவை என்பதோர் பூவைக் கண்டதும்
தேவை தேவையென்று வருவேன்
பெ1: இடை மின்னல் கேட்க.. நடை அன்னம் கேட்க
அதை உன்னைக் கேட்டு நான் தருவேன்
ஆ1: கொடுத்தாலும் என்ன.. எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது
பெ1: அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெறலாம்

ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ1: குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
ஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ.. ஆஆ.. ஆ.. ஆ.. ஆஆ
...
ஆ1: ihikhik குட் நைட்
பெ1: குட் நைட்
...

# 88 நாணமோ.. இன்னும் நாணமோ - ஆயிரத்தில் ஒருவன்

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா

: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
...

: தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது.. வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது..
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
...
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது இது..

பெ: நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...


பெ: மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது..
: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
...
: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் மாறுவது
ஞானியின் கண்களும் தேடுவது
அது இது..

: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...

# 87 இரு பறவைகள் மலை முழுவதும் - நிறம் மாறாத பூக்கள்

படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே.. அங்கே.. கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
...

சாரல் தூவும் முகில்களும்.. சந்தம் பாடும் மலர்களும்
...
சாரல் தூவும் முகில்களும்.. சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்தப் புது வெள்ள நீரோட்டமும்
ஆகாய பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோட.. கலைமானாக
பார்த்தன.. ரசித்தன ஓராயிரமே

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
...

பூவில் பொங்கும் நிறங்களே.. பூக்கள் ஆளும் மனங்களே
...
எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன்
அங்கங்கு எனைப் போல அவர் காண்கிறார்
நீயென்றும்.. இனி நானென்றும்
அழிக்கவும்.. பிரிக்கவும் முடியாதம்மா

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே.. அங்கே.. கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
லல லாலா லாலா லாலாலாலா
லல லாலா லாலா லாலாலாலா
...

# 86 ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் - உறவாடும் நெஞ்சம்

படம்: உறவாடும் நெஞ்சம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
 
பெ: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்..
...

: மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
பெ: உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

பெ: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
...

பெ: உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ
: புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

: ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
...

பெ: மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
: காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

பெ: ஒரு நாள்..
ஆ: உன்னோடு ஒரு நாள்
பெ: உறவினிலாட..
: புதுமைகள் காண
&பெ: காண்போமே எந்நாளும் திருநாள்
...

# 85 கூடையில கருவாடு - ஒரு தலை ராகம்

படம்: ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & குழுவினர்

: கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போலா
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா..
தாளமில்லாப் பின்பாட்டு.. தட்டு கெட்ட எங்கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
...

: அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே.. புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே.. ஆஹா..
புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
...

: ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி.. ஆஹா..
ஓடாதடி காவேரி.. உம்மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
: என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே..
...

# 84 வாசமில்லா மலரிது - ஒரு தலை ராகம்

படம்: ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வாசமில்லா மலரிது..ihikhik வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது.. மீனாட்சியைத் ஹ்டேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

மாதங்களை எண்ணப் பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது.. மீனாட்சியைத் ஹ்டேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

# 83 சிட்டுக்குருவி வெட்கப்படுது - சின்ன வீடு

படம்: சின்ன வீடு
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: தரதத் தத்தத்
&பெ: தத்தத்
தரதத் தத்தத்
&பெ: தத்தத்
தரதத் தரதத் தரதத்தா
: தரதத் தத்தத்
பெ: தரதத் தத்தத்
&பெ: தத்தத்
தரதத்
&பெ: தத்தத்
தரதத் தரதத் தரதத்தா
: தத்தத் தத்தத்
பெ: தரதத்
&பெ: தத்தத் தத்தத்
பெ: தரதத்
&பெ: தத்தத் தத்தத்
தரதத் தரதத் தரதத் தரதத் தரதத் தரதா
...

பெ: சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
: சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
பெ: சிட்டுக்குருவி வெட்கப்படுது
: பெட்டைக்குருவி கற்றுத் தருது
...

பெ: தத்தை தத்தித் தழுவும்.. தோளைத் தொத்தித் தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்.. ம்ம் ம்ம்..
: நித்தம் இன்பத் தருணம் இன்பம் கொட்டித் தரணும்
என்றும் சரணம் சரணம்
பெ: இந்தக் கட்டில் கிளிதான் கட்டுப்படுமே.. விட்டுத்தருமே.. அடடா..
: மச்சக் குருவி முத்தம் தருதே.. உச்சந்தலையில் பித்தம் வருதே
பெ: முத்தச் சுவடு சிந்தும் உதடு.. சுற்றுப் பயணம் எங்கும் வருமே
: பட்டுச் சிறகுப் பறவை பருவச் சுமையைப் பெறுமே

பெ: சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக்குருவி கற்றுத் தருது
: தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
பெ: அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
: சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெ: பெட்டைக்குருவி கற்றுத் தருது
...

: நித்தம் எச்சில் இரவு.. இன்பம் மட்டும் வரவு
முத்தம் மொத்தச் செலவு
பெ: மொட்டுக் கட்டும் அழகு.. மெட்டுக் கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப் பழகு
: ஆஹா.. கள்ளக் கனியே.. அள்ளச் சுகமே
வெட்கப் பறவை விட்டுத் தருமோ
பெ: மன்னன் மகிழும் தெப்பக் குளமும்
செப்புக் குடமும் இவளே
: அங்கம் முழுதும் தங்கப் புதையல்
மெத்தைக் கடலில் முத்துக் குளியல்
பெ: பட்டுச் சிறகுப் பறவை பருவச் சுமையைப் பெறுமே

: சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
பெ: சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

: சிட்டுக்குருவி
பெ: சிட்டுக்குருவி
: வெட்கப்படுது
பெ: வெட்கப்படுது
: பெட்டைக்குருவி
பெ: பெட்டைக்குருவி
: கற்றுத் தருது
பெ: கற்றுத் தருது
: தத்தத் தர
பெ: தத்தத் தர
: தத்தத் தர
பெ: தத்தத் தர
: தத்தத் தர
பெ: தத்தத் தர
: தத்தத் தர
பெ: தத்தத் தரதா..
...

# 82 அழகிய கார்த்திகை தீபங்களாடும் - தேவ ராகம்

படம்: தேவ ராகம்
இசை: கீரவாணி
பாடியவர்: சித்ரா


பெ: அழகிய கார்த்திகை தீபங்களாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
கன்னியர் கண்களில் வாழ்த்துக்கள் பாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
இந்த மங்கையர் கொலுசுகள் மங்கல மேளம்
தநநந நநநந தநநம்
சுப ராகங்கள் கேட்கையில் விடியும் ஜாமம்
தநநந நநநந தநநம்
இனி புதிய உறவில் இதயம் முழுதும் மகிழும்
தநநம் தநநம் நம் நம் நம் நம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: ஆ..
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: நிஸ நிஸ கஸ மத பம நிப கம பா
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
...

பெ: வரலக்‌ஷ்மி கோலம் வரைகின்ற நேரம்
கண்களின் ஓரம் கரை போடும் ஈரம்
சந்நிதி கண்டு.. சந்தனம் கொண்டு
குங்கும தேவியை அலங்கரித்தோம்
விண் கொண்ட மீன்களின் ஒளி வாங்கி
தரையில் நடந்தோம் அகல் தாங்கி
கிண்கிணி நாதம்.. புண்ணிய கீதம்
அவள் கால் சலங்கைகள் தேவ கானங்கள்
கலகலகலவெனச் சிரித்திடு தேவி
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
...

பெ: ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
...

பெ: கல் மண்டபங்களில் சந்தனாபிஷேகம்
களி மண் விளக்கிலே கனகாபிஷேகம்
கைகளில் ஆடும் தீபங்கள் போல
கண்களில் நூறு கனவாடும்
கன்னியின் ஆசைகள் பல கோடி
கவிதை தந்தோம் சுரம் பாடி
...
பெ: தேவியின் கண்ணில் என்னுயிர் கண்டேன்
என் சிந்தை முழுதும் சந்தக் கவிதைகள்
சிலுசிலுசிலுவென சிலிர்க்குது தேகம்
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்

பெ: அழகிய கார்த்திகை தீபங்களாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
கன்னியர் கண்களில் வாழ்த்துக்கள் பாடும்
நம்தன நம்தன நம்தன நம் நம்
இந்த மங்கையர் கொலுசுகள் மங்கல மேளம்
தநநந நநநந தநநம்
சுப ராகங்கள் கேட்கையில் விடியும் ஜாமம்
தநநந நநநந தநநம்
இனி புதிய உறவில் இதயம் முழுதும் மகிழும்
தநநம் தநநம் நம் நம் நம் நம்
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: ஆ..
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
: நிஸ நிஸ கஸ மத பம நிப கம பா
பெ&பெ.குழு: தம் தநநநம் தநாநந தம் தநநநம்
...

# 81 ஆயிரம் தாமரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்க்ள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ.குழு: ஓ.. தந்தனன தந்தனனனன தந்தனனனன தந்தனனனன..
பெ: அஹாஹாஹா.. அஹஹா.. அஹாஹாஹா..
பெ.குழு: தந்தனன.. தந்தனன.. தந்தனன.. தந்தனன.. தந்தனன..
பெ: ராரா ராரா.. ரராரா.. ராரா ராரா..
...
பெ: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...

: ஓ.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
பெ: ஆ.. ஆஹா.. ஆஹா.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
: உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
பெ: புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
: அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்

பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...

பெ.குழு: ம்ம்ம்ம்.. ம்ம் ம்ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம்..
ம்ம்ம்ம்.. ம்ம் ம்ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம்..
ஆஆஆஆ ஆஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
...

: ஹே.. வீட்டுக் கிளியே.. கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
பெ: புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
: கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந..
பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந நநந நநந..
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...

#80 நூறு வருஷம் இந்த - பணக்காரன்

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில
கண்ணு படும் மொத்தத்துல
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்.. ஹா..
...

உசிலை மணியாட்டம் உடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓமக்குச்சி போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி.. நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டிடுவார் பாரு
மனைவி குள்ள மணி.. உயரம் மூணு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேலி பண்ணும் ஊரு
ரெட்டை மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான் கட்டிக்கிட குட்டை வாத்தைப் புடிச்சார்

நூறு வருஷம்.. ஹே ஹே ஹேய்..
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
ஹே.. ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில
கண்ணு படும் மொத்தத்துல
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்.. ஹே..
...

புருஷன் பொஞ்சாதி பொருத்தந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தந்தான் தோணும்
அமைஞ்சா அதுபோல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாளா நின்னு
மொதலில் யோசிக்கணும்.. பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
ஒனக்கு தகுந்தபடி.. குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டிப் போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹேய்.. சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டு ஒட்டாவிட்டால் கல்யாணந்தான் கசக்கும்

நூறு வருஷம்.. ஹேய்.. ஹேய் ஹேய்..
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில
கண்ணு படும் மொத்தத்துல
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்.. ஹா..
...

# 79 சின்னத் தாயவள் தந்த ராசாவே - தளபதி

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி


ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

#78 வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: வா வா அன்பே அன்பே.. காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்.. எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
பெ: வா வா அன்பே அன்பே.. காதல் நெஞ்சே நெஞ்சே
...

: நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக் கூறும் பொன்மணி
பெ: காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்.. அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்.. அதில் நீயும் ஆடலாம்
: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
பெ: நீயின்றி ஏது பூ வைத்த மானே
: இதயம் முழுதும் எனது வசம்

பெ: வா வா அன்பே அன்பே
: காதல் நெஞ்சே நெஞ்சே
...

பெ: கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானலல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவையல்ல பார்வை பேசும் ஓவியம்
: காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
பெ: உன் தோளில்தானே பூமாலை நானே
: சூடாமல் போனால் வாடாதோ மானே
பெ: இதயம் முழுதும் எனது வசம்

: வா வா அன்பே அன்பே
பெ: காதல் நெஞ்சே நெஞ்சே
: உன் வண்ணம் உன் எண்ணம்
பெ: எல்லாமே என் சொந்தம்
: இதயம் முழுதும் எனது வசம்
பெ: வா வா அன்பே அன்பே
: காதல் நெஞ்சே நெஞ்சே
...

# 77 கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும்

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா.. அது ஏட்டோடுதானா..
நாள்தோறும் வாடும் ஊமைகள்தானா
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
...

சாத்திரங்கள் பெண்ணினத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண்ணினத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே இன்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற சட்டங்கள் ஏனில்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா.. அது ஏட்டோடுதானா..
நாள்தோறும் வாடும் ஊமைகள்தானா
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
...

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்குக் காவல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்குக் காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்தபடி கலங்குது மயங்குது பருவக் கொடி

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா.. அது ஏட்டோடுதானா..
நாள்தோறும் வாடும் ஊமைகள்தானா
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
...

# 76 சங்கத் தமிழ்க் கவியே - மனதில் உறுதி வேண்டும்

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
பெ: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
: சங்கத்தமிழ்க் கவியே.. ஏஏஏ..ஏ..ஏ..
...

பெ: மாதுளம்பூவிருக்க.. அதற்குள் வாசனைத் தேனிருக்க
: பாதியை நானெடுக்க.. மெதுவாய் மீதியை நீ கொடுக்க
பெ: காதலன் கண்ணுறங்க.. தலைவி கூந்தலில் பாய் விரிக்க
: ஒரு புறம் நானணைக்க..
ஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ
ஒரு புறம் நானணைக்க.. தழுவி மறு புறம் நீயணைக்க
பெ: சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ்க் கவியே.. சங்கத்தமிழ்க் கவியே
...

பெ: பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ
: ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
பெ: காதலன் கைதொடத்தான்.. காதலன் கைதொடத்தான்
இந்தக் கண்களும் தேடியதோ
: நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
பெ: தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம்தினம் நான் தவித்தேன்

: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
பெ: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
: சங்கத்தமிழ்க் கவியே.. ஏஏஏ..ஏ..ஏ..
...

# 75 கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

பெ.குழு: ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்..ம்.. ம்.. ம்.. ம்..
ம்.. ம்ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்..
ம்.. ம்ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்..
பெ: கண்ணா வருவாயா..
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
பெ.குழு: கண்ணா.. கண்ணா.. கண்ணா..
...

: ஆ.. நீல வானும் நிலமும் நீரும் நீயெனக் காண்கிறேன்
பெ: உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன்
: கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துபோகும் பாற்கடல்
பெ: உன்னையிங்கு ஆடை போல ஏற்றுக் கொள்ளும் பூவுடல்
: வேறில்லயே ப்ருந்தாவனம்
பெ: விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
: ஸ்வர்க்கம் இதுவோ

: மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
...

பெ.குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம் ம்.. ம் ம்ம்.. ம்ம் ம்.. ம் ம்ம்..
: மல்லிகைப் பஞ்சணையிட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சணையிட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
பெ: மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
: கொடியிடை ஒடிவடன் முன்னம் மடியிடில் எடுத்திடவா
பெ: மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா
: இரவு முழுதும் உறவு மழையிலே
பெ: இருவர் உடலும் நனையும் பொழுதிலே
: ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே

பெ: கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
: மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
பெ: மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
: மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
பெ.குழு: கண்ணா.. கண்ணா.. கண்ணா..
...

# 74 மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடியென்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...

கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா.. நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
...

# 73 பூட்டுக்கள் போட்டாலும் - சத்ரியன்

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
...

பாடத்தைத் தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்தக் கோலத்துக்கு ஆரம்பப் புள்ளி வைப்போம்
பறவை போலப் பறந்து பறந்து
படிப்பைக் கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆட வைத்தால் தாமரைப் பூங்கொடி ஆடிடுமா

பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
...

மாமரச் சிட்டுக்களே.. மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை நான் உங்கள் பக்கத்திலே
அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி.. தேனருவி.. ஆடிட வந்ததென் கைதழுவி

பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
...

# 72 விழிகளில் கோடி அபிநயம் - கண் சிமிட்டும் நேரம்

படம்: கண் சிமிட்டும் நேரம்
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: ம்ம் ம் ம்..
பெ: ம்ம் ம்ம்ம்ம் ம்..
: ஆஆஆ ஆஆ ஆ..
பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
...
: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
...

: இதயமிங்கே குளிர்கிறதே
பெ: இனிமையிலே நனைகிறதோ
: உல்லாசமே
பெ: வந்தாலென்ன
: எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
இதயமிங்கே குளிர்கிறதே
பெ: இனிமையிலே நனைகிறதோ
: உல்லாசமே
பெ: வந்தாலென்ன
: எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
பெ: உறவுக்குள் ஒன்றான காலமிது
: உரிமைக்கு நான் தந்த பாலமிது
பெ: கண்ணில் ஒரு மின்னல்.. புது கவிதைகள் படிக்கட்டும்

: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
...

பெ: மனமெதிலோ அலைகிறதே
: மௌனத்திலே சுகம் பெறவோ
பெ: சொல்லாமலே
: சொன்னாலென்ன
பெ: பொன்னான என் வாழ்வில் நன்னாளிதே
மனமெதிலோ அலைகிறதே
: மௌனத்திலே சுகம் பெறவோ
பெ: சொல்லாமலே
: சொன்னாலென்ன
பெ: பொன்னான என் வாழ்வில் நன்னாளிதே
: ஒன்றுக்குள் ஒன்றான தேகமிது
பெ: உயிருக்குள் நான் கொண்ட பாகமிது
: இன்பம் இனி என்றும்.. புது சுரங்களும் பிறக்கட்டும்

: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
&பெ: விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்
...

# 71 பட்டுப் பூவே மெட்டுப் பாடு - செம்பருத்தி

படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி

பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே..
...

: கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
பெ: காதலன் கைகள் படாமல் காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
: இதழ்களின் மேலே இதழ்களினாலே
கதைகளைத் தீட்டு.. சுகக் கொடியேற்று
பெ: மன்னவனே.. என் மன்மதனே
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு

: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
பெ: கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
: பட்டுப் பூவே..
...

பெ: மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே
: விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இந்த வேளையே
பெ: மதிமொழி கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர் மழை தூவி அழைக்குது மஞ்சம்
: சின்னக் கிளி.. என் செல்லக் கிளி
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு

பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
: மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
: கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
&பெ: பட்டுப் பூவே
...

# 70 சொர்க்கத்தின் வாசற்படி - உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

படம்: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க் கொடியே.. நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
...

: உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
பெ: ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
: சிற்றன்னவாசலின் ஓவியமே.. சிந்தைக்குள் ஊறிய காவியமே
பெ: எங்கே நீ.. அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
: மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு.. வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
...

பெ: உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
: கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
பெ: மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்.. மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
: கண்ணே.. உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால்.. மெய் தொட்டால் மீட்டிடுமோ
பெ: கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன்.. நீயென்னை ஆளுகிறாய்

: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
: பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
பெ: சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெ: சொர்க்கத்தின் வாசற்படி
...