படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆ: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...
பெ: வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
ஆ: ஆஆஆ.. வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
பெ: தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை
ஆ: வானிலவை நீ கேளு.. கூறுமென் வேதனை
பெ: எனைத்தான் அன்பே மறந்தாயோ
ஆ: மறப்பேன் என்றே நினைத்தாயோ
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆ: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
ஆ: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...
பெ: சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்
ஆ: ஆஆஆ ஆ.. மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
பெ: கோடி சுகம் வாராதோ நீயெனைத் தீண்டினால்
ஆ: காயங்களும் ஆறாதோ.. நீயெதிர் தோன்றினால்
பெ: உடனே வந்தால் உயிர் வாழும்
ஆ: வருவேன்.. அந்நாள் வரக் கூடும்
ஆ: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆ: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...
#128 சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி - தளபதி
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
10/30/2011 03:50:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி,
வாலி
#127 மழை வருது.. மழை வருது - ராஜா கைய வெச்சா
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: ராஜா கைய வெச்சா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா
ஆ: லாலால லாலால லாலா. லாலால லாலாலலா..
லாலா லாலாலலா.. லலல லாலா லாலாலலா..
...
ஆ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே.. ஹொய்
பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
ஆ: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
ஆ: மானே உன் மாராப்பிலே.. ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
ஆ: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
ஆ: மானே உன் மாராப்பிலே
...
பெ: இரவுமில்லை
ஆ: பகலுமில்லை
பெ: இணைந்த கையில்
ஆ: பிரிவுமில்லை
பெ: சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
ஆ: நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
பெ: சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும்.. கண்ணா.. வா..
ஆ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே.. ஹொய்
பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
ஆ: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
ஆ: மானே உன் மாராப்பிலே.. ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
...
ஆ: கடந்த காலம்
பெ: மறந்து போவோம்
ஆ: கரங்கள் சேர்த்து
பெ: நடந்து போவோம்
ஆ: உலகமெங்கும் நமது ஆட்சி
பெ: நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
ஆ: உலகமெங்கும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்.. இனிய ராகம் கேட்கும்.. வா..
பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே.. ஹொய்
ஆ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
ஆ: மானே உன் மாராப்பிலே ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா
ஆ: லாலால லாலால லாலா. லாலால லாலாலலா..
லாலா லாலாலலா.. லலல லாலா லாலாலலா..
...
ஆ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே.. ஹொய்
பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
ஆ: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
ஆ: மானே உன் மாராப்பிலே.. ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
ஆ: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
ஆ: மானே உன் மாராப்பிலே
...
பெ: இரவுமில்லை
ஆ: பகலுமில்லை
பெ: இணைந்த கையில்
ஆ: பிரிவுமில்லை
பெ: சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
ஆ: நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
பெ: சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும்.. கண்ணா.. வா..
ஆ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே.. ஹொய்
பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
ஆ: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
ஆ: மானே உன் மாராப்பிலே.. ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
...
ஆ: கடந்த காலம்
பெ: மறந்து போவோம்
ஆ: கரங்கள் சேர்த்து
பெ: நடந்து போவோம்
ஆ: உலகமெங்கும் நமது ஆட்சி
பெ: நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
ஆ: உலகமெங்கும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்.. இனிய ராகம் கேட்கும்.. வா..
பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே.. ஹொய்
ஆ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
ஆ: மானே உன் மாராப்பிலே ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
...
#126 நானென்பது நீயல்லவோ - சூரசம்ஹாரம்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & சித்ரா
பெ: லால லாலலா.. லால லால லாலா.. லாலலா.. லாலலா லா..
...
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது.. தேவியிங்கு உள்ளபோது.. வேதம் ஓது
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
...
ஆ: பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும்போது
பார்த்துப் பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது
பெ: பார்வை செய்த சோதனை.. நாளும் இன்ப வேதனை
ஆ: காதல் கொண்ட காமனைக் கண்டுகொண்டு நீயணை
பெ: கூடினேன்.. பண் பாடினேன்.. என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன்.. தள்ளாடினேன்.. உன் தாகம் தீர்க்கலானேன்
ஆ: பாலும் தெளிதேனும் பரிமாற நேரம் வந்ததே
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது.. தேவனிங்கு உள்ளபோது.. வேதம் ஓது
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
...
பெ: ஆசை கொண்ட காதல் கண்கள் பாட வந்த பாடல் என்ன
ஆடுகின்றபோது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன
ஆ: நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது
பெ: தோளில் இன்ப நாளிலே ஆடுகின்ற பூவிது
ஆ: அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண
பெ: போதும்.. இது போதும்.. இளம் பூவை மேனி தாங்குமா
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
பெ: இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
ஆ: தேவலோகம் வேறு ஏது
பெ: தேவனிங்கு உள்ளபோது
ஆ: வேதம் ஓது..
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. ஆ..
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & சித்ரா
பெ: லால லாலலா.. லால லால லாலா.. லாலலா.. லாலலா லா..
...
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது.. தேவியிங்கு உள்ளபோது.. வேதம் ஓது
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
...
ஆ: பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும்போது
பார்த்துப் பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது
பெ: பார்வை செய்த சோதனை.. நாளும் இன்ப வேதனை
ஆ: காதல் கொண்ட காமனைக் கண்டுகொண்டு நீயணை
பெ: கூடினேன்.. பண் பாடினேன்.. என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன்.. தள்ளாடினேன்.. உன் தாகம் தீர்க்கலானேன்
ஆ: பாலும் தெளிதேனும் பரிமாற நேரம் வந்ததே
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது.. தேவனிங்கு உள்ளபோது.. வேதம் ஓது
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
...
பெ: ஆசை கொண்ட காதல் கண்கள் பாட வந்த பாடல் என்ன
ஆடுகின்றபோது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன
ஆ: நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது
பெ: தோளில் இன்ப நாளிலே ஆடுகின்ற பூவிது
ஆ: அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண
பெ: போதும்.. இது போதும்.. இளம் பூவை மேனி தாங்குமா
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
பெ: இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
ஆ: தேவலோகம் வேறு ஏது
பெ: தேவனிங்கு உள்ளபோது
ஆ: வேதம் ஓது..
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. ஆ..
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
...
#125 நீலக்குயிலே உன்னோடு நான் - மகுடி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: மகுடி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ: கப கரிஸா ரிஸ ஸத ஸா..
ஆ: கப கரிஸா ரிஸ ஸத ஸா..
பெ: ஸரி கபகரி கபகரி ஸரி ஸா..
ஆ: ஸரி கபகரி கபகரி ஸரி ஸா..
பெ: கபதப கபகரி ஸரிகப தா..
ஆ: கபதப கபகரி ஸரிகப தா..
பெ: கபதபகப..
ஆ: கபதபகப..
பெ: கபதபகப.. ஸா..
ஆ: கபதபகப.. ஸா.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
...
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே
ஆ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
...
பெ: அதிகாலை நான் பாடும் பூபாளமே.. ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
ஆ: நாள்தோறும் நான் பாடும் தேவாரமே.. நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
பெ: ஆகாயம்.. பூமி.. ஆனந்தக் காட்சி
ஆ: சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி
பெ: திசைகளில் எழும் புது இசையமுதே.. வா.. வா..
ஆ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
ஆ: இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
பெ: உள்ளம் பாமாலை பாடுதே
ஆ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
...
பெ: நீர் கொண்டு போகின்ற கார் மேகமே.. தூறல்கள் நீ போட தாகம் தீரும்
ஆ: நதி பாயும் அலையோசை ஸ்ருதியாகவே.. நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்
பெ: மலர்க் கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
ஆ: பனிவாடைக் காற்று பல்லாண்டு பாடும்
பெ: செவிகளில் எழும் ஸ்வர லய சுகமே.. வா.. வா..
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெ: இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
ஆ: உள்ளம் பாமாலை பாடுதே
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெ: ஆஆஆ ஆ..
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ: கப கரிஸா ரிஸ ஸத ஸா..
ஆ: கப கரிஸா ரிஸ ஸத ஸா..
பெ: ஸரி கபகரி கபகரி ஸரி ஸா..
ஆ: ஸரி கபகரி கபகரி ஸரி ஸா..
பெ: கபதப கபகரி ஸரிகப தா..
ஆ: கபதப கபகரி ஸரிகப தா..
பெ: கபதபகப..
ஆ: கபதபகப..
பெ: கபதபகப.. ஸா..
ஆ: கபதபகப.. ஸா.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
...
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே
ஆ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
...
பெ: அதிகாலை நான் பாடும் பூபாளமே.. ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
ஆ: நாள்தோறும் நான் பாடும் தேவாரமே.. நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
பெ: ஆகாயம்.. பூமி.. ஆனந்தக் காட்சி
ஆ: சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி
பெ: திசைகளில் எழும் புது இசையமுதே.. வா.. வா..
ஆ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
ஆ: இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
பெ: உள்ளம் பாமாலை பாடுதே
ஆ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
...
பெ: நீர் கொண்டு போகின்ற கார் மேகமே.. தூறல்கள் நீ போட தாகம் தீரும்
ஆ: நதி பாயும் அலையோசை ஸ்ருதியாகவே.. நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்
பெ: மலர்க் கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
ஆ: பனிவாடைக் காற்று பல்லாண்டு பாடும்
பெ: செவிகளில் எழும் ஸ்வர லய சுகமே.. வா.. வா..
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெ: இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
ஆ: உள்ளம் பாமாலை பாடுதே
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
ஆ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெ: ஆஆஆ ஆ..
...
நேரம்:
10/21/2011 11:07:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
#124 மகராஜனோடு ராணி வந்து சேரும் - சதி லீலாவதி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சதி லீலாவதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன் & சித்ரா
ஆ: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
ஆ: இது மன்மத சாம்ராஜ்யம்.. புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
...
பெ: கங்கைக்கொரு வங்கக்கடல் போல் வந்தான்.. அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக்கனா தந்தான்.. அவன் தந்தான்
ஆ: கண்ணில் என்ன வண்ணங்கள்.. சின்னச் சின்ன மின்னல்கள்
கண்ணில் என்ன வண்ணங்கள்.. சின்னச் சின்ன மின்னல்கள்.. ஓர் காதல் பூத்ததோ
பெ: பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ
ஆ: பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ
பெ: ஒரு ராகம்.. ஒரு தாளம்.. இணைகூடும்போது கானம்தான்
பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்
ஆ: இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்.. புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும்.. இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
...
ஆ: மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை.. பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை.. பேராசை
பெ: சந்திக்கின்ற சந்தர்ப்பம்.. சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
சந்திக்கின்ற சந்தர்ப்பம்.. சின்னப் பெண்ணின் விண்ணப்பம்.. நீ கேட்க வேண்டுமோ
ஆ: இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
பெ: இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர
ஆ: என்ன வேகம்.. என்ன தாகம்.. ஒரு காவல் தாண்டக் கூடுமோ
ஆ: ராஜனோடு ராணி வந்து சேரும்.. இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: இது மன்மத சாம்ராஜ்யம்.. புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ஆ&பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்.. இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன் & சித்ரா
ஆ: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
ஆ: இது மன்மத சாம்ராஜ்யம்.. புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
...
பெ: கங்கைக்கொரு வங்கக்கடல் போல் வந்தான்.. அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக்கனா தந்தான்.. அவன் தந்தான்
ஆ: கண்ணில் என்ன வண்ணங்கள்.. சின்னச் சின்ன மின்னல்கள்
கண்ணில் என்ன வண்ணங்கள்.. சின்னச் சின்ன மின்னல்கள்.. ஓர் காதல் பூத்ததோ
பெ: பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ
ஆ: பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ
பெ: ஒரு ராகம்.. ஒரு தாளம்.. இணைகூடும்போது கானம்தான்
பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்
ஆ: இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்.. புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும்.. இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
...
ஆ: மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை.. பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை.. பேராசை
பெ: சந்திக்கின்ற சந்தர்ப்பம்.. சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
சந்திக்கின்ற சந்தர்ப்பம்.. சின்னப் பெண்ணின் விண்ணப்பம்.. நீ கேட்க வேண்டுமோ
ஆ: இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
பெ: இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர
ஆ: என்ன வேகம்.. என்ன தாகம்.. ஒரு காவல் தாண்டக் கூடுமோ
ஆ: ராஜனோடு ராணி வந்து சேரும்.. இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
பெ: இது மன்மத சாம்ராஜ்யம்.. புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது.. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ஆ&பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்.. இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
...
நேரம்:
10/21/2011 10:57:00 AM
அமுதம் செய்தோர்
1990's,
இளையராஜா,
உன்னி கிருஷ்ணன்,
சித்ரா
#123 வானம் நிறம் மாறும் - தாவணிக் கனவுகள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: தாவணிக் கனவுகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ: ஆ ஆ.. ஆஆஆ ஆஆ..
ஆ: ஆ ஆ.. ஆஆ ஆ..
பெ: ஆ ஆ ஆ..
ஆ: ஆ ஆ ஆ..
ஆ&பெ: ஆஆஆஆ ஆ..
...
ஆ: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
பெ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
ஆ: நாள்தோறும் வேதங்கள்
பெ: பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
ஆ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...
பெ: மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
ஆ: அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
பெ: மன்னவன் தோளோரம் என்னிதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
ஆ: இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்
பெ: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
ஆ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...
பெ: லா லாலலல லா லாலலல லாலலாலலா..
ஆ: லா லாலலல லா லாலலல லாலலா..
பெ: லாலலா லா.. லாலலா லா..
ஆ: லாலலா லா லா..
...
ஆ: பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
பெ: கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும்.. அன்புக் கட்டளை
ஆ: சங்கதி ஏராளம்.. என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
பெ: இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்
ஆ: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
பெ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
ஆ: நாள்தோறும் வேதங்கள்
பெ: பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
ஆ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ: ஆ ஆ.. ஆஆஆ ஆஆ..
ஆ: ஆ ஆ.. ஆஆ ஆ..
பெ: ஆ ஆ ஆ..
ஆ: ஆ ஆ ஆ..
ஆ&பெ: ஆஆஆஆ ஆ..
...
ஆ: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
பெ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
ஆ: நாள்தோறும் வேதங்கள்
பெ: பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
ஆ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...
பெ: மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
ஆ: அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
பெ: மன்னவன் தோளோரம் என்னிதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
ஆ: இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்
பெ: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
ஆ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...
பெ: லா லாலலல லா லாலலல லாலலாலலா..
ஆ: லா லாலலல லா லாலலல லாலலா..
பெ: லாலலா லா.. லாலலா லா..
ஆ: லாலலா லா லா..
...
ஆ: பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
பெ: கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும்.. அன்புக் கட்டளை
ஆ: சங்கதி ஏராளம்.. என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
பெ: இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்
ஆ: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
பெ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
ஆ: நாள்தோறும் வேதங்கள்
பெ: பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
ஆ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...
நேரம்:
10/19/2011 10:06:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
#122 மூங்கில் காட்டோரம் - பூக்கள் விடும் தூது
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: பூக்கள் விடும் தூது
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
குயிலே.. என் காதோடு நீ பாட வா
மலரே.. உன் இதழ் கொண்டு நீ பேச வா
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
...
அலைகளின் நாட்டியம் கரை மீதுதான்
ஆஹாஹா.. இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான்
இவைகளும் ஆட.. இயற்கையும் பாட
இறைவா உன் கற்பனை.. வியக்கும் என் சிந்தனை
பாதத்தை வைத்தால் பழங்கதை சொல்லும் சருகுகளே
பறவையைப் பார்த்தால் மனதினில் முளைக்குது சிறகுகளே
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
...
மேகமென்னும் பெண்ணொருத்தி மோகங்கொண்ட நேரத்திலே
காற்றென்னும் காளை வந்தான் தேடி.. கல்யாணம் நடந்ததடி கூடி
மழையோ பெற்ற பிள்ளை.. அதிலே பல கவிதை
ஹே.. மலைகளின் மேலே அருவி விழ..
ஆஹாஹா.. மத்தளம் போலே ஒலியும் எழ
ஜதியதில் பிறக்க.. நதியதை ரசிக்க
சலங்கை போல் நெல்மணி குலுங்கும் வயல் பெண்மணி
புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்
கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
லாலா லாலாலா.. லா லா லா லாலலா..
லாலா லாலா லாலாலாலா..
...
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
குயிலே.. என் காதோடு நீ பாட வா
மலரே.. உன் இதழ் கொண்டு நீ பேச வா
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
...
அலைகளின் நாட்டியம் கரை மீதுதான்
ஆஹாஹா.. இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான்
இவைகளும் ஆட.. இயற்கையும் பாட
இறைவா உன் கற்பனை.. வியக்கும் என் சிந்தனை
பாதத்தை வைத்தால் பழங்கதை சொல்லும் சருகுகளே
பறவையைப் பார்த்தால் மனதினில் முளைக்குது சிறகுகளே
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
...
மேகமென்னும் பெண்ணொருத்தி மோகங்கொண்ட நேரத்திலே
காற்றென்னும் காளை வந்தான் தேடி.. கல்யாணம் நடந்ததடி கூடி
மழையோ பெற்ற பிள்ளை.. அதிலே பல கவிதை
ஹே.. மலைகளின் மேலே அருவி விழ..
ஆஹாஹா.. மத்தளம் போலே ஒலியும் எழ
ஜதியதில் பிறக்க.. நதியதை ரசிக்க
சலங்கை போல் நெல்மணி குலுங்கும் வயல் பெண்மணி
புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்
கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
லாலா லாலாலா.. லா லா லா லாலலா..
லாலா லாலா லாலாலாலா..
...
நேரம்:
10/19/2011 09:44:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
டி.ராஜேந்தர்
#121 ஜானகி தேவி - சம்சாரம் அது மின்சாரம்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சம்சாரம் அது மின்சாரம்
இசை: சங்கர்-கணேஷ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...
சீதை வணங்கி எழுந்தாளே.. கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே.. ரகசிய புன்னகை புரிந்தாளே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
மௌனம்.. மௌனம் சம்மதம்தானே
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
...
ராமன் சீதை முகம் பார்க்க.. சீதையின் கண்களோ நிலம் பார்க்க
நாணம் வந்து தடை போட.. நாயகன் அங்கங்கே எடை போட
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...
இசை: சங்கர்-கணேஷ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...
சீதை வணங்கி எழுந்தாளே.. கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே.. ரகசிய புன்னகை புரிந்தாளே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
மௌனம்.. மௌனம் சம்மதம்தானே
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
...
ராமன் சீதை முகம் பார்க்க.. சீதையின் கண்களோ நிலம் பார்க்க
நாணம் வந்து தடை போட.. நாயகன் அங்கங்கே எடை போட
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...
#120 நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே - கண்ணே கலைமானே
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கண்ணே கலைமானே
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்: எஸ்.ஜானகி
லலாலா லலாலலா.. லாலாலா லலாலலா..
லலாலா லலால லலலல.. லலலா லாலாலலா..
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட.. பெண் தேகம் சிலிர்க்கின்றதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட.. பெண் தேகம் சிலிர்க்கின்றதே
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
...
லாலாலா.. லா.. லாலா..
ஆ.. லாலாலாலா.. ஆஆஆஆ ஆஆஆ.. லாலா..
...
தெம்மாங்கு மழை வந்து பெய்யுது.. தேன்சிட்டு நனைகின்றது
கண்மீன்கள் கரை வந்து கொஞ்சுது.. மீன்கொத்தி மிரள்கின்றது
தண்ணீரின் சங்கீதக் கொலுசுகள் மலைவாழைக் கனவோடு அணிய
இளங்காலை ஒளித்தூறல் கசிந்திட.. முடி நெளிகள் பொன்சூடி மகிழ
இமையாலே.. இதழாலே.. விரலாலே.. இரவாலே...
அங்கங்கள் சிருங்கார ஓடைகள்
அணை மீற விடை சொல்லும் ஆடைகள்
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட.. பெண் தேகம் சிலிர்க்கின்றதே
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
...
பொன்னந்தி இருள் வாரி முடியுது.. மோகப்பூ குவிகின்றது
கண்ணங்கே இமை மீறி நுழையுது.. காதல் பூ மலர்கின்றது
குறும்பொன்று இமை சேரும் பொழுதினில் முள்ளென்று துடிக்கின்ற மனசு
மழை வில்லில் கயிராடும் நினைவினில் மனம் துள்ள உயிராடும் உறவு
பொன்னூஞ்சல்.. பூவூஞ்சல்.. அம்மம்மா.. இது காதல்
அணுவெங்கும் கார்காலம் வளருது
பல நூறு தீபங்கள் மலருது
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட.. பெண் தேகம் சிலிர்க்கின்றதே
லாலா லலலல லலலல லலலல..
லாலா லலலல லலலல லா..
லலலல லலலல லலலல லலலல
லலலல லலலல லலலல லா..
லல்ல லலலல லலலல லலலல..
லல்ல லலலல லலலல லா..
...
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்: எஸ்.ஜானகி
லலாலா லலாலலா.. லாலாலா லலாலலா..
லலாலா லலால லலலல.. லலலா லாலாலலா..
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட.. பெண் தேகம் சிலிர்க்கின்றதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட.. பெண் தேகம் சிலிர்க்கின்றதே
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
...
லாலாலா.. லா.. லாலா..
ஆ.. லாலாலாலா.. ஆஆஆஆ ஆஆஆ.. லாலா..
...
தெம்மாங்கு மழை வந்து பெய்யுது.. தேன்சிட்டு நனைகின்றது
கண்மீன்கள் கரை வந்து கொஞ்சுது.. மீன்கொத்தி மிரள்கின்றது
தண்ணீரின் சங்கீதக் கொலுசுகள் மலைவாழைக் கனவோடு அணிய
இளங்காலை ஒளித்தூறல் கசிந்திட.. முடி நெளிகள் பொன்சூடி மகிழ
இமையாலே.. இதழாலே.. விரலாலே.. இரவாலே...
அங்கங்கள் சிருங்கார ஓடைகள்
அணை மீற விடை சொல்லும் ஆடைகள்
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட.. பெண் தேகம் சிலிர்க்கின்றதே
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
...
பொன்னந்தி இருள் வாரி முடியுது.. மோகப்பூ குவிகின்றது
கண்ணங்கே இமை மீறி நுழையுது.. காதல் பூ மலர்கின்றது
குறும்பொன்று இமை சேரும் பொழுதினில் முள்ளென்று துடிக்கின்ற மனசு
மழை வில்லில் கயிராடும் நினைவினில் மனம் துள்ள உயிராடும் உறவு
பொன்னூஞ்சல்.. பூவூஞ்சல்.. அம்மம்மா.. இது காதல்
அணுவெங்கும் கார்காலம் வளருது
பல நூறு தீபங்கள் மலருது
நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே.. தீ கூட குளிர் காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட.. பெண் தேகம் சிலிர்க்கின்றதே
லாலா லலலல லலலல லலலல..
லாலா லலலல லலலல லா..
லலலல லலலல லலலல லலலல
லலலல லலலல லலலல லா..
லல்ல லலலல லலலல லலலல..
லல்ல லலலல லலலல லா..
...
#119 மறக்கத் தெரியவில்லை எனது காதலை - உதவும் கரங்கள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!
படம்: உதவும் கரங்கள்
இசை: ஆதித்யன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ம்ஹும்ஹும்ஹும் ம்ஹும்.. ம்ஹும்ஹும் ஹுஹும்..
ஆஹாஹா ஹாஹா.. ஆஹாஹாஹா..
...
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
சிறகுகள் முளைக்கும் முன்பே விலங்கினைப் பூட்டிக் கொண்டேன்
என் தேவியே..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
...
காதல் மலர்ச் செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
காதல் மலர்ச் செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காகப் பாட இசை கொண்டு வந்தேன்
மௌனங்கள் பரிசாகத் தந்தேன்
சொந்தமாகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்
காதல் மகராணியே..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
...
உன்னை நினையாமல் ஒரு நாளுமில்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
உன்னை நினையாமல் ஒரு நாளுமில்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
கடல் நீலம் கூட கரைந்தோடிப் போகும்
என் அன்பில் நிறமாற்றம் இல்லை
தேகம் தீயோடு வேகும்போதும்
தாகம்.. என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
சிறகுகள் முளைக்கும் முன்பே விலங்கினைப் பூட்டிக் கொண்டேன்
என் தேவியே..
...
படம்: உதவும் கரங்கள்
இசை: ஆதித்யன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ம்ஹும்ஹும்ஹும் ம்ஹும்.. ம்ஹும்ஹும் ஹுஹும்..
ஆஹாஹா ஹாஹா.. ஆஹாஹாஹா..
...
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
சிறகுகள் முளைக்கும் முன்பே விலங்கினைப் பூட்டிக் கொண்டேன்
என் தேவியே..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
...
காதல் மலர்ச் செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
காதல் மலர்ச் செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காகப் பாட இசை கொண்டு வந்தேன்
மௌனங்கள் பரிசாகத் தந்தேன்
சொந்தமாகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்
காதல் மகராணியே..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
...
உன்னை நினையாமல் ஒரு நாளுமில்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
உன்னை நினையாமல் ஒரு நாளுமில்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
கடல் நீலம் கூட கரைந்தோடிப் போகும்
என் அன்பில் நிறமாற்றம் இல்லை
தேகம் தீயோடு வேகும்போதும்
தாகம்.. என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை
சிறகுகள் முளைக்கும் முன்பே விலங்கினைப் பூட்டிக் கொண்டேன்
என் தேவியே..
...
நேரம்:
6/04/2011 10:54:00 AM
அமுதம் செய்தோர்
1990's,
ஆதித்யன்,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
வைரமுத்து
#118 சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா
வழங்கியவர்:
நிலாக்காலம்
என் இசைக் கடவுளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!
படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
ஆ: சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
ஆ: சந்தத்தில் மாறாத நடையொடு என் முன்னே யார் வந்தது
பெ: தரரர ரரரர ரரரர ரரரர.. ரரரர ரரரர ரரரர ரா..
ஆ: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. தாரா ரரரர ரரரர ரா..
...
பெ: தானானா.. நா..
ஆஆஆஆஆ.. நானானா.. ஆ.. நா.. ஆஆஆ ஆஆஆஆ..
...
ஆ: கையென்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ
பெ: ஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆஆ..
ஆ: கால் என்றே செவ்வாழை இணைகளை நீ சொன்னால் நான் நம்பிவிடவோ
மை கொஞ்சம்..
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆ: பொய் கொஞ்சம்..
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆ: கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்.. காலத்தால் மூவாத
ஆ: உயர் தமிழ்ச் சங்கத்தில்..
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
...
ஆ: அந்திப் போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
பெ: ஆஹ்ஹா..
ஆ: சிந்தித்தேன்.. செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
பெ: சிந்தி.. தேன் பாய்கின்ற உறவை..
அந்திப் போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன்.. செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம்தான்..
ஆ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
பெ: கொஞ்சத்தான்..
ஆ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
பெ: கண்ணுக்குள் என்னென்ன நளினம்.. காலத்தால் மூவாத
பெ: உயர் தமிழ்ச் சங்கத்தில்..
ஆ: தாரா ரரரர ரிரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
...
ஆ: ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது
பெ: ஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆஆ..
ஆ: நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆ: மெய் தொட்டும்
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆ: காமத்தில் தூங்காத விழியின் சந்திப்பில் என்னென்ன நயம்
ஆ: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
ஆ: சந்தத்தில் மாறாத நடையொடு என் முன்னே யார் வந்தது
பெ: தரரர ரரரர ரரரர ரரரர.. ரரரர ரரரர ரரரர ரா..
ஆ: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா
ஆ&பெ: ரரரர
பெ: ரரரர
ஆ&பெ: ரரரர
பெ: ராரா
ஆ&பெ: ரரரர
பெ: ரரரர
ஆ&பெ: ரா..
...
படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
ஆ: சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
ஆ: சந்தத்தில் மாறாத நடையொடு என் முன்னே யார் வந்தது
பெ: தரரர ரரரர ரரரர ரரரர.. ரரரர ரரரர ரரரர ரா..
ஆ: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. தாரா ரரரர ரரரர ரா..
...
பெ: தானானா.. நா..
ஆஆஆஆஆ.. நானானா.. ஆ.. நா.. ஆஆஆ ஆஆஆஆ..
...
ஆ: கையென்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ
பெ: ஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆஆ..
ஆ: கால் என்றே செவ்வாழை இணைகளை நீ சொன்னால் நான் நம்பிவிடவோ
மை கொஞ்சம்..
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆ: பொய் கொஞ்சம்..
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆ: கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்.. காலத்தால் மூவாத
ஆ: உயர் தமிழ்ச் சங்கத்தில்..
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
...
ஆ: அந்திப் போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
பெ: ஆஹ்ஹா..
ஆ: சிந்தித்தேன்.. செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
பெ: சிந்தி.. தேன் பாய்கின்ற உறவை..
அந்திப் போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன்.. செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம்தான்..
ஆ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
பெ: கொஞ்சத்தான்..
ஆ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
பெ: கண்ணுக்குள் என்னென்ன நளினம்.. காலத்தால் மூவாத
பெ: உயர் தமிழ்ச் சங்கத்தில்..
ஆ: தாரா ரரரர ரிரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
...
ஆ: ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது
பெ: ஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆஆ..
ஆ: நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆ: மெய் தொட்டும்
பெ: ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆ: காமத்தில் தூங்காத விழியின் சந்திப்பில் என்னென்ன நயம்
ஆ: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா ரரரர ரரரர ரரரர.. ராரா ரரரர ரரரர ரா..
ஆ: சந்தத்தில் மாறாத நடையொடு என் முன்னே யார் வந்தது
பெ: தரரர ரரரர ரரரர ரரரர.. ரரரர ரரரர ரரரர ரா..
ஆ: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
பெ: தாரா
ஆ&பெ: ரரரர
பெ: ரரரர
ஆ&பெ: ரரரர
பெ: ராரா
ஆ&பெ: ரரரர
பெ: ரரரர
ஆ&பெ: ரா..
...
#117 குயிலே கவிக்குயிலே - கவிக்குயில்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...
இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே
இனிமை சுவை காணும் உள்ளம் தனிமையில் உறவாடுதே
ஜாடை சொன்னது என் கண்களே
வாடை கொண்டது என் நெஞ்சமே
குயிலே அவரை வரச் சொல்லடி
இது மோகனம் பாடிடும் பெண்மை.. அதைச் சொல்லடி
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...
பருவச் செழிப்பினிலே பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ.. நினைக்கும் நினைப்பென்னவோ
மெல்ல மெல்ல.. அங்கம் எங்கும் துள்ளத் துள்ள
அள்ளிக் கொள்ள.. என்னை வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இது யௌவனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...
என்னை ஆட்கொண்ட தாகம் என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ.. எவரோ.. யார் கண்டது
குயிலே.. தெரிந்தால் வரச் சொல்லடி
ஒரு தேன் மலர் வாடுது இன்று.. நீ சொல்லடி
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...
இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே
இனிமை சுவை காணும் உள்ளம் தனிமையில் உறவாடுதே
ஜாடை சொன்னது என் கண்களே
வாடை கொண்டது என் நெஞ்சமே
குயிலே அவரை வரச் சொல்லடி
இது மோகனம் பாடிடும் பெண்மை.. அதைச் சொல்லடி
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...
பருவச் செழிப்பினிலே பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ.. நினைக்கும் நினைப்பென்னவோ
மெல்ல மெல்ல.. அங்கம் எங்கும் துள்ளத் துள்ள
அள்ளிக் கொள்ள.. என்னை வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இது யௌவனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...
என்னை ஆட்கொண்ட தாகம் என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ.. எவரோ.. யார் கண்டது
குயிலே.. தெரிந்தால் வரச் சொல்லடி
ஒரு தேன் மலர் வாடுது இன்று.. நீ சொல்லடி
குயிலே.. கவிக்குயிலே.. யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே.. கவிக்குயிலே.. யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
...
# 116 தூது செல்வதாரடி - சிங்கார வேலன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சிங்கார வேலன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
ஓ.. வான்மதி மதி மதி மதி.. அவர் என் பதி பதி
என் தேன்மதி மதி மதி மதி.. கேள் என் சகி சகி
உடன் வர தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
...
பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்தது
மன்னவனின் சீர் பாடி மெட்டுப் போடுது
தென்றல் சில நாளாக நெஞ்சம் மாறுதே
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணம்மா
பதில் கூறடி பொன்னம்மா
என் காதல் வேலன் உடன் வர
தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
ஓ.. வான்மதி மதி மதி மதி.. அவர் என் பதி பதி
என் தேன்மதி மதி மதி மதி.. கேள் என் சகி சகி
உடன் வர தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
...
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
ஓ.. வான்மதி மதி மதி மதி.. அவர் என் பதி பதி
என் தேன்மதி மதி மதி மதி.. கேள் என் சகி சகி
உடன் வர தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
...
பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்தது
மன்னவனின் சீர் பாடி மெட்டுப் போடுது
தென்றல் சில நாளாக நெஞ்சம் மாறுதே
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணம்மா
பதில் கூறடி பொன்னம்மா
என் காதல் வேலன் உடன் வர
தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
ஓ.. வான்மதி மதி மதி மதி.. அவர் என் பதி பதி
என் தேன்மதி மதி மதி மதி.. கேள் என் சகி சகி
உடன் வர தூது செல்வதாரடி.. உருகிடும்போது செய்வதென்னடி
...
# 115 எங்கெங்கு நீ சென்ற போதும் - நினைக்கத் தெரிந்த மனமே
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: நினைக்கத் தெரிந்த மனமே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா
பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆ: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
ஆ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
...
ஆ: கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சினிலே பாய்வதும் ஏன்
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும்போது காயங்களும் ஆறியதேன்
பெ: ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் பிரிந்தது ஏனோ உன்னுறவே
நெருங்கிடும்போதும் நீங்கிடும்போதும் மயங்குவதேனோ என் மனதே
ஆ: இரு நெஞ்சின் துன்பம்.. இது காதல்தான்
அது போல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆ: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
ஆ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
...
பெ: மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்.. மாங்குயிலே.. மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்.. கண்மணியே.. கண்மணியே
ஆ: சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்.. சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலைபெறட்டும்.. கடலினில் கூட அலை நிற்கட்டும்
பெ: உன்னோடு சேரும் ஒரு நேரமே என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆ: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
ஆ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆ&பெ: லாலால லாலால லாலா.. லாலால லாலால லாலா..
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா
பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆ: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
ஆ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
...
ஆ: கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சினிலே பாய்வதும் ஏன்
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும்போது காயங்களும் ஆறியதேன்
பெ: ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் பிரிந்தது ஏனோ உன்னுறவே
நெருங்கிடும்போதும் நீங்கிடும்போதும் மயங்குவதேனோ என் மனதே
ஆ: இரு நெஞ்சின் துன்பம்.. இது காதல்தான்
அது போல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆ: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
ஆ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
...
பெ: மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்.. மாங்குயிலே.. மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்.. கண்மணியே.. கண்மணியே
ஆ: சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்.. சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலைபெறட்டும்.. கடலினில் கூட அலை நிற்கட்டும்
பெ: உன்னோடு சேரும் ஒரு நேரமே என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆ: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
ஆ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆ&பெ: லாலால லாலால லாலா.. லாலால லாலால லாலா..
...
# 114 ரோஜா ஒன்று முத்தம் - கொம்பேறி மூக்கன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கொம்பேறி மூக்கன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ஆ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெ: வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...
ஆ: தங்க மேனி தழுவும் பட்டுச் சேலை நழுவும்
பெ: தென்றல் வந்து விலக்கும்.. அது உங்களோடு பழக்கம்
ஆ: சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன்.. மூடாதே
பெ: மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு.. வாடாதே
ஆ: அல்லிப்பூவின் மகளே.. கன்னித் தேனைத் தா.. ஹோய்..
பெ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெ: வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...
பெ: வெண்ணிலாவில் விருந்து.. அங்கு போவோம் பறந்து
ஆ: விண்ணின் மீனைத் தொடுத்து சேலையாக உடுத்து
பெ: தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய் போட
ஆ: நம்மைப் பார்த்து காமன் தேசம் ஜன்னல் சாத்தி வாய் மூட
பெ: கன்னிக் கோயில் திறந்து பூஜை செய்ய வா.. ஹோய்..
ஆ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
ஆ: ம்ஹும்.. வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ஆ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெ: வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...
ஆ: தங்க மேனி தழுவும் பட்டுச் சேலை நழுவும்
பெ: தென்றல் வந்து விலக்கும்.. அது உங்களோடு பழக்கம்
ஆ: சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன்.. மூடாதே
பெ: மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு.. வாடாதே
ஆ: அல்லிப்பூவின் மகளே.. கன்னித் தேனைத் தா.. ஹோய்..
பெ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெ: வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...
பெ: வெண்ணிலாவில் விருந்து.. அங்கு போவோம் பறந்து
ஆ: விண்ணின் மீனைத் தொடுத்து சேலையாக உடுத்து
பெ: தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய் போட
ஆ: நம்மைப் பார்த்து காமன் தேசம் ஜன்னல் சாத்தி வாய் மூட
பெ: கன்னிக் கோயில் திறந்து பூஜை செய்ய வா.. ஹோய்..
ஆ: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெ: மயக்கத்தில் தோய்ந்து.. மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
ஆ: ம்ஹும்.. வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
...
நேரம்:
2/25/2011 01:25:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
# 113 A B C.. நீ வாசி - ஒரு கைதியின் டைரி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
ஆ: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி
பெ: அழகிய பள்ளியறையிது
ஆ: பள்ளியறை பள்ளியறையா
பெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
ஆ: சொல்லித் தந்து வரும் கலையா
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...
பெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்
ஆ: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்
பெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்
ஆ: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்
பெ: பார்வையைச் சுருக்கிக் கொண்டு
ஆ: லலலா
பெ: பாடங்கள் எழுதிவிடு.. லலலா..
ஆ: படிக்கிற வயசில்லையே
பெ: லலலா..
ஆ: படுக்கையை விரித்துவிடு
பெ: என் பாடம் நான் சொல்ல
ஆ: பெண் பாடம் நான் சொல்ல.. வா மெல்ல.. மெல்ல.. மெல்ல
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...
ஆ: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்
பெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
ஆ: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்
பெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
ஆ: உதட்டினில் இனிக்கிறதே
பெ: லலலா..
ஆ: கொடுத்தது பழரசமா.. ஆஆஆ..
பெ: கொடுத்ததைத் திருப்பிக் கொடு
ஆ: ஆஆஆ..
பெ: அது என்ன இலவசமா
ஆ: ஆஹாஹா.. ஆரம்பம்
பெ: பூவுக்குள் பூகம்பம்
ஆ: தேன் சிந்தும்.. சிந்தும்.. சிந்தும்
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
ஆ: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி
பெ: அழகிய பள்ளியறையிது
ஆ: பள்ளியறை பள்ளியறையா
பெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
ஆ: சொல்லித் தந்து வரும் கலையா
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
ஆ: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி
பெ: அழகிய பள்ளியறையிது
ஆ: பள்ளியறை பள்ளியறையா
பெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
ஆ: சொல்லித் தந்து வரும் கலையா
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...
பெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்
ஆ: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்
பெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்
ஆ: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்
பெ: பார்வையைச் சுருக்கிக் கொண்டு
ஆ: லலலா
பெ: பாடங்கள் எழுதிவிடு.. லலலா..
ஆ: படிக்கிற வயசில்லையே
பெ: லலலா..
ஆ: படுக்கையை விரித்துவிடு
பெ: என் பாடம் நான் சொல்ல
ஆ: பெண் பாடம் நான் சொல்ல.. வா மெல்ல.. மெல்ல.. மெல்ல
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...
ஆ: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்
பெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
ஆ: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்
பெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
ஆ: உதட்டினில் இனிக்கிறதே
பெ: லலலா..
ஆ: கொடுத்தது பழரசமா.. ஆஆஆ..
பெ: கொடுத்ததைத் திருப்பிக் கொடு
ஆ: ஆஆஆ..
பெ: அது என்ன இலவசமா
ஆ: ஆஹாஹா.. ஆரம்பம்
பெ: பூவுக்குள் பூகம்பம்
ஆ: தேன் சிந்தும்.. சிந்தும்.. சிந்தும்
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
ஆ: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி
பெ: அழகிய பள்ளியறையிது
ஆ: பள்ளியறை பள்ளியறையா
பெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
ஆ: சொல்லித் தந்து வரும் கலையா
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...
நேரம்:
2/24/2011 12:59:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
கே.ஜே.ஏசுதாஸ்,
வாணி ஜெயராம்
# 112 வா.. காத்திருக்க நேரமில்லை - காத்திருக்க நேரமில்லை
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: காத்திருக்க நேரமில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
பெ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
...
ஆ: ஏதோ ஓர் பாதரசம் ஏறும் உயிர் நாடியிலே.. ஹா..
காந்தம் உருவாகுமடி கூடும் இளஞ்சோடியிலே
பெ: வளைக்கைகள் நீ சொன்னால் வளைக்காமல் போகாது
வலிக்காது சீராட்டு.. சலிக்காது பூ மாது
ஆ: ஆசை ஊற்று போலே வெள்ளமாகப் பாயும் நேரமே
ஆடை ஈரமாக நீயும் நானும் நீந்த வேண்டுமே
பெ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
ஆ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓ..
...
பெ: மாலை மணி ஐந்தடித்தால் மான்தான் உனைத் தேடி வரும்
காவல் ஒன்று போட்டு வைத்தால் கால்கள் அதைத் தாண்டி வரும்
ஆ: இடை சேர்ந்த பின்னாலே இடைவேளை கூடாது
இணை சேர்ந்த ஜீவன்கள் தனித்தென்றும் வாழாது
பெ: அன்பே.. நீல வண்ணம் வானையென்றும் நீங்கிடாது
மீட்டும் விரலில்லாது வாழ்வதேது வீணையானது
ஆ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
பெ: விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
ஆ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
பெ: நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
பெ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
...
ஆ: ஏதோ ஓர் பாதரசம் ஏறும் உயிர் நாடியிலே.. ஹா..
காந்தம் உருவாகுமடி கூடும் இளஞ்சோடியிலே
பெ: வளைக்கைகள் நீ சொன்னால் வளைக்காமல் போகாது
வலிக்காது சீராட்டு.. சலிக்காது பூ மாது
ஆ: ஆசை ஊற்று போலே வெள்ளமாகப் பாயும் நேரமே
ஆடை ஈரமாக நீயும் நானும் நீந்த வேண்டுமே
பெ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
ஆ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓ..
...
பெ: மாலை மணி ஐந்தடித்தால் மான்தான் உனைத் தேடி வரும்
காவல் ஒன்று போட்டு வைத்தால் கால்கள் அதைத் தாண்டி வரும்
ஆ: இடை சேர்ந்த பின்னாலே இடைவேளை கூடாது
இணை சேர்ந்த ஜீவன்கள் தனித்தென்றும் வாழாது
பெ: அன்பே.. நீல வண்ணம் வானையென்றும் நீங்கிடாது
மீட்டும் விரலில்லாது வாழ்வதேது வீணையானது
ஆ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
பெ: விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
ஆ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
பெ: நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
...
நேரம்:
2/23/2011 11:17:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
# 111 பொன் மானே கோபம் - ஒரு கைதியின் டைரி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி மேனன் & உமா ரமணன்
ஆ: பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
...
ஆ: காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன்.. வா
பெ: ஊடல் என்பது காதலின் கௌரவம்.. போ
ஆ: ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லால்ல லால்லலா.. லால்ல லால்லலா.. லால்ல லால்லலா
பெ: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
ஆ: ஊடல் கூட அன்பின் அம்சம்
பெ: நாணம் வந்தால் ஊடல் போகும்.. ஓஹோ..
ஆ: பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
...
பெ: எந்தன் கண்களில் உன்னையே பார்க்கிறேன்.. வா
ஆ: ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன்.. வா
பெ: உன்னைப் பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே
லால்ல லால்லலா.. லால்ல லால்லலா.. லால்ல லால்லலா
ஆ: கண்ணே.. மேலும் காதல் பேசு
பெ: நேரம் பார்த்து நீயும் பேசு
ஆ: பார்வை பூவை நெஞ்சில் வீசு.. ஓஹோ..
ஆ: பொன் மானே
பெ: ம்ஹும்..
ஆ: கோபம்
பெ: ம்ஹும்..
ஆ: எங்கே
பெ: ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்..
ஆ: பொன் மானே
பெ: ம்ஹும்..
ஆ: கோபம்
பெ: ம்ஹும்..
ஆ: எங்கே
பெ: ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்..
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா
ஆ&பெ: லா.. லால்லா.. லால்லா.. லால்லா..
லா.. லால்லா.. லால்லா.. லால்லா..
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி மேனன் & உமா ரமணன்
ஆ: பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
...
ஆ: காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன்.. வா
பெ: ஊடல் என்பது காதலின் கௌரவம்.. போ
ஆ: ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லால்ல லால்லலா.. லால்ல லால்லலா.. லால்ல லால்லலா
பெ: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
ஆ: ஊடல் கூட அன்பின் அம்சம்
பெ: நாணம் வந்தால் ஊடல் போகும்.. ஓஹோ..
ஆ: பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
...
பெ: எந்தன் கண்களில் உன்னையே பார்க்கிறேன்.. வா
ஆ: ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன்.. வா
பெ: உன்னைப் பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே
லால்ல லால்லலா.. லால்ல லால்லலா.. லால்ல லால்லலா
ஆ: கண்ணே.. மேலும் காதல் பேசு
பெ: நேரம் பார்த்து நீயும் பேசு
ஆ: பார்வை பூவை நெஞ்சில் வீசு.. ஓஹோ..
ஆ: பொன் மானே
பெ: ம்ஹும்..
ஆ: கோபம்
பெ: ம்ஹும்..
ஆ: எங்கே
பெ: ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்..
ஆ: பொன் மானே
பெ: ம்ஹும்..
ஆ: கோபம்
பெ: ம்ஹும்..
ஆ: எங்கே
பெ: ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்..
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா
ஆ&பெ: லா.. லால்லா.. லால்லா.. லால்லா..
லா.. லால்லா.. லால்லா.. லால்லா..
...
# 110 எது சுகம் சுகம் - வண்டிச்சோலை சின்ராசு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: வண்டிச்சோலை சின்ராசு
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
பெ: எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...
ஆ: வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு
பெ: சாம வேதம் நீ ஓது.. வாடைத் தீயில் கூவும்போது
வா.. இனி தாங்காது.. தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக
ஆ: சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...
பெ: கள்ளத் தீயும் ஒண்ணாச்சு.. காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு.. அதிலே தூக்கம் போயாச்சு
ஆ: பாரிஜாத உன் தேகம் பார்க்கப் பார்க்க போதையேறும்
நீ கொடு பேரின்பம்..
கையோடு கை சேர.. மெய்யோடு மெய் சேர
பெ: சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
ஆ: எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
பெ: எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...
ஆ: வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு
பெ: சாம வேதம் நீ ஓது.. வாடைத் தீயில் கூவும்போது
வா.. இனி தாங்காது.. தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக
ஆ: சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...
பெ: கள்ளத் தீயும் ஒண்ணாச்சு.. காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு.. அதிலே தூக்கம் போயாச்சு
ஆ: பாரிஜாத உன் தேகம் பார்க்கப் பார்க்க போதையேறும்
நீ கொடு பேரின்பம்..
கையோடு கை சேர.. மெய்யோடு மெய் சேர
பெ: சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
ஆ: எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...
நேரம்:
2/23/2011 06:45:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
ஏ.ஆர்.ரஹ்மான்,
வாணி ஜெயராம்
# 109 இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது
...
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
மனதில் சுகம் மலரும் மாலையிது
ஆ: இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது.. தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
...
ஆ: காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
பெ: நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
ஆ: இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏனின்னும் தாமதம்.. மன்மத காவியம் என்னுடன் எழுது
பெ: நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஆ: ஏங்கித் தவிக்கையில் நாணம் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
பெ: காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
ஆ: காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
பெ: மாலை.. மணமாலையிடும் வேளைதனில்
தேகமிது விருந்துகள் படைத்திடும்
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
...
ஆ: தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பெ: பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் - அந்த
மேகம்தனில் ஏது.. நீ சொல்வாய் கண்ணா
ஆ: அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்தப் பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
பெ: நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
ஆ: மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
பெ: காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
ஆ: மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
பெ: மோகம் நெருப்பானால் - அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
இதழில் கதை எழுதும் நேரமிது
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது
...
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
மனதில் சுகம் மலரும் மாலையிது
ஆ: இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது.. தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
...
ஆ: காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
பெ: நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
ஆ: இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏனின்னும் தாமதம்.. மன்மத காவியம் என்னுடன் எழுது
பெ: நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஆ: ஏங்கித் தவிக்கையில் நாணம் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
பெ: காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
ஆ: காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
பெ: மாலை.. மணமாலையிடும் வேளைதனில்
தேகமிது விருந்துகள் படைத்திடும்
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
...
ஆ: தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பெ: பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் - அந்த
மேகம்தனில் ஏது.. நீ சொல்வாய் கண்ணா
ஆ: அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்தப் பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
பெ: நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
ஆ: மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
பெ: காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
ஆ: மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
பெ: மோகம் நெருப்பானால் - அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆ: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
இதழில் கதை எழுதும் நேரமிது
...
நேரம்:
2/23/2011 03:40:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சித்ரா
# 108 பூ பூ பூ பூப்பூத்த சோலை - புது நெல்லு புது நாத்து
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: புது நெல்லு புது நாத்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பெ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
ஆ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
பெ: பூ பூ பூ.. பூஜை தினம்
ஆ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
பெ: காற்றினில் கான மழை.. கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை.. பல விதத்தில் பாடுது பாவை நிலை
ஆ: மூச்சினில் ஓடிய நாதமென.. முழுவதும் கீதமென
பெ: முடி முதல் அடி வரை மோகமென.. தொடர்கிற தாகமென
ஆ: பார்த்தொரு பார்வையில் பாடலெழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெ: பாராத விழி ஏங்கிட ஏங்கிட.. பாடலைப் பாடி வர.. பல சுகம் பெற
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
ஆ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
பெ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
ஆ: பூ பூ பூ.. பூஜை தினம்
பெ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
ஆ: நேற்றொரு கோலமடி.. நேசமிது போட்டது பாலமடி
ஏத்துது பாரமடி.. இரு விழிகள் எழுதிய கோலமடி
பெ: இரவுகள் முழுவதும் தலைவன் மடி.. இனிமைகள் இணைந்தபடி
ஆ: உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி.. உடலது நனைந்தபடி
பெ: வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
ஆ: வாடாத ஒரு வாலிபம் வாலிபம் வாசலில் வந்தபடி வரங்கொடுத்தது
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பெ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
ஆ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
பெ: பூ பூ பூ.. பூஜை தினம்
ஆ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பெ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
ஆ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
பெ: பூ பூ பூ.. பூஜை தினம்
ஆ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
பெ: காற்றினில் கான மழை.. கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை.. பல விதத்தில் பாடுது பாவை நிலை
ஆ: மூச்சினில் ஓடிய நாதமென.. முழுவதும் கீதமென
பெ: முடி முதல் அடி வரை மோகமென.. தொடர்கிற தாகமென
ஆ: பார்த்தொரு பார்வையில் பாடலெழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெ: பாராத விழி ஏங்கிட ஏங்கிட.. பாடலைப் பாடி வர.. பல சுகம் பெற
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
ஆ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
பெ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
ஆ: பூ பூ பூ.. பூஜை தினம்
பெ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
ஆ: நேற்றொரு கோலமடி.. நேசமிது போட்டது பாலமடி
ஏத்துது பாரமடி.. இரு விழிகள் எழுதிய கோலமடி
பெ: இரவுகள் முழுவதும் தலைவன் மடி.. இனிமைகள் இணைந்தபடி
ஆ: உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி.. உடலது நனைந்தபடி
பெ: வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
ஆ: வாடாத ஒரு வாலிபம் வாலிபம் வாசலில் வந்தபடி வரங்கொடுத்தது
ஆ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பெ: பூ பூ பூ.. புல்லாங்குழல்.. பூ பூ பூ.. பூவின் மடல்
ஆ: பூ பூ பூ.. பூவை மனம்.. பூ பூ பூ.. பூங்காவனம்
பெ: பூ பூ பூ.. பூஜை தினம்
ஆ: பூ பூ பூ.. புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
பூ பூ பூ.. பூப்பூத்த சோலை.. பூ பூ பூ.. பூமாதுளை
...
நேரம்:
2/23/2011 01:55:00 AM
அமுதம் செய்தோர்
1990's,
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
# 107 குங்குமம் மஞ்சளுக்கு - எங்க முதலாளி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: எங்க முதலாளி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
ஆ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
ஆ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
...
ஆ: பூமேனி ஜாடை சொல்லும் கோலமென்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலமென்ன
பெ: ஆசைக்கு நாணம் இல்லை.. தேடி வந்தேன்
பூஜைக்குப் பாலும் பழம் கொண்டு வந்தேன்
ஆ: மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
பெ: நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்
ஆ: ராத்திரி நேரம் வந்தால் சுகமே.. சுகமே
பெ: பூத்தது மொட்டு ஒன்று.. சுகமே.. சுகமே
ஆ: எந்நாளும் இன்பம் ஒரு கோடி
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
ஆ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
...
பெ: மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடித் தேடி நூலானேன்
ஆ: நூலை நான் மாலையாக்கிச் சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூறட்டுமா
பெ: கூரான பார்வை என்னை வேலாகக் குத்துதய்யா
ஆ: வேலான விழிகள் என் மேல் பாயாமல் பாயுதடி
பெ: பாய்கின்ற பாதையெங்கும் சுகமே.. சுகமே
ஆ: பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே.. சுகமே
பெ: எந்நாளும் இன்பம் ஒரு கோடி
ஆ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
ஆ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
...
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
ஆ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
ஆ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
...
ஆ: பூமேனி ஜாடை சொல்லும் கோலமென்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலமென்ன
பெ: ஆசைக்கு நாணம் இல்லை.. தேடி வந்தேன்
பூஜைக்குப் பாலும் பழம் கொண்டு வந்தேன்
ஆ: மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
பெ: நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்
ஆ: ராத்திரி நேரம் வந்தால் சுகமே.. சுகமே
பெ: பூத்தது மொட்டு ஒன்று.. சுகமே.. சுகமே
ஆ: எந்நாளும் இன்பம் ஒரு கோடி
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
ஆ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
...
பெ: மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடித் தேடி நூலானேன்
ஆ: நூலை நான் மாலையாக்கிச் சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூறட்டுமா
பெ: கூரான பார்வை என்னை வேலாகக் குத்துதய்யா
ஆ: வேலான விழிகள் என் மேல் பாயாமல் பாயுதடி
பெ: பாய்கின்ற பாதையெங்கும் சுகமே.. சுகமே
ஆ: பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே.. சுகமே
பெ: எந்நாளும் இன்பம் ஒரு கோடி
ஆ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
ஆ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
...
நேரம்:
2/23/2011 01:24:00 AM
அமுதம் செய்தோர்
1990's,
இளையராஜா,
எஸ்.ஜானகி,
கே.ஜே.ஏசுதாஸ்
Subscribe to:
Posts (Atom)