#228 தேவதை இளந்தேவி - ஆயிரம் நிலவே வா

படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


: தேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா..
தேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா..
...

: ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பெயரைச் சொல்லாதோ
பூவசந்தமே.. நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும் நாம் வரைந்த கோலங்கள்
தேவ முல்லையே.. காணவில்லையே
காதல் சோதனை.. இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடிப் பாடும் சோகம் கோடி

: தேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா..
...
ஆ.குழு: லா.. லாலா.. லாலலா..
லாலலா லாலலா லாலலாலலா..
லல லாலலால லாலலால லாலலால லாலலால லா..
...

: எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதியென்பதா.. சதியென்பதா
சொந்தமுள்ள காதலியே.. வற்றிவிட்ட காவிரியே
உந்தனாவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி.. என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி.. கண்ணீர் ஜாதி.. நீதான் எந்தன் பாதி

: தேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.. நீயில்லாமல் நானா..
ஓ.. நீயில்லாமல் நானா..
ஓ.. நீயில்லாமல் நானா..
ஆ.குழு: லாலல லலலாலா.. லாலலால லாலா..
லாலலாலலாலா லாலலாலலா.. லா.. லாலலால லாலா..
...

#227 அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா

படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா

எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ஆ1: ம்ஹும்..
ஆ2: எப்டி எப்டி
ஆ1: ம்ஹும்..
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: ம்ஹும்.. ம்ஹுஹுஹுஹுஹுஹும்
...
ஆ1: அந்தரங்கம் யாவுமே
ஆ2: எப்டி எப்டி
ஆ1: சொல்வதென்றால் பாவமே
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும்ihikhik அறியுமா
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும் ihikhikஅறியுமா
அந்தரங்கம் யாவுமே.. ஏ.. ஏ..
...

ஆ1: காமனே நாணம் கொண்டான்.. சொல்லி அது தீராது
ஆ2: எப்டி எப்டி
ஆ1: கம்பனே வந்தால் கூடக் கட்டுப்படி ஆகாது
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: கண்டதில் இன்று நான் சொல்வது பாதியே
காவிய நாயகி கண்ணகி ஜாதியே
அன்று ஒரு நாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள்
ஆ2: ஹாஹா..
ஆ1: காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும் போதையானதும் என்னென்று சொல்ல

ஆ1: அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும் ihikhikஅறியுமா
அந்தரங்கம் யாவுமே..
ஆ2: ஹா.. எப்டி.. எப்டி எப்டி எப்டி எப்டி..
...

ஆ1: காதலை தானம் கேட்டேன் என்னவொரு தாராளம்
ஆ2: எப்டி எப்டி
ஆ1: நானவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம்
ஆ2: எப்டி எப்டி
ஆ1: தாவணிப் பூவினைச் சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள்.. கேள் அதைச் சொல்கிறேன்
பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிவேன்
ஆ2: ஆஹா..
ஆ1: ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன்
மீதியை நான் உரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை

ஆ1: அந்தரங்கம் யாவுமே
ஆ2: எப்டி எப்டி
ஆ1: சொல்வதென்றால் பாவமே
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும்ihikhik அறியுமா
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும்ihikhik அறியுமா
...

#226 இளைய நிலா பொழிகிறதே - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


இளைய நிலா பொழிகிறதே.. இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறதே.. இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறதே.. இதயம் வரை நனைகிறதே
...

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்.. காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே..
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறதே..
...

முகிலினங்கள் அலைகிறதே.. முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ.. அது மழையோ
முகிலினங்கள் அலைகிறதே.. முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் ihikhikஅழுதிடுமோ.. அது மழையோ
நீலவானிலே வெள்ளி ஓடைகள்.. ஓடுகின்றதே.. என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே.. இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே.. வானமே..
இளைய நிலா பொழிகிறதே..
...

#225 சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


பெ: சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
...

: பாவையிவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள்தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
பெ: நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
: ஹே.. பாரிஜாத வாசம்.. நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம்.. நேரம் பார்த்து வீசும்
பெ: மொட்டுக் கதவைப் பட்டு வண்டுகள் தட்டுகின்றதே.. இப்போது

பெ: சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
: கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
...

பெ: கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததனால் கன்னி மனம்தான் துடிக்க
: கடலுக்குக்கூட ஈரமில்லையோ
நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ
பெ: சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
: பேசும் கிள்ளையே.. ஈர முல்லையே.. நேரமில்லையே.. இப்போது

: சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
பெ: கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
&பெ: தாரரத்த ராரராத்த ராரா.. தராரா ராரா..
...

#224 ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அடியே ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம்.. வா புள்ளே..
ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
...

ஆவாரம் பூவாக அள்ளாமக் கிள்ளாம அணைக்கத் துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு.. அஞ்சாறு நாளாச்சு.. தனிச்சுத் தவிச்சிருக்கேன்
தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேணாமா
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா
மாருல குளுருது.. சேர்த்தென்ன அணைச்சாத் தீருமடி குளிரும்
கட்டிப் புடிச்சுக்க

ஏய்.. ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம்.. வா புள்ளே..
...

நான் போறேன் முன்னாலே.. நீ வாடி பின்னாலே நாய்க்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணாலே.. என்னாடி அம்மாளே.. வாடுற வாட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லறையும் சிதறுது
செவந்த முகங்கண்டு எம்மனசு பதறுது
பவள வாயில தெரியிற அழகைப் பார்த்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது

ஏய்.. ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம்.. வா புள்ளே..
ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
...

#223 தோகை இளமயில் ஆடி வருகுது - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


தோகை இளமயில் ஆடி வருகுது.. வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடி வருகுது.. வானில் மழை வருமோ
...

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்ம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது.. வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
...

பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்கள் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்.. அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்க்குது கள்ளூரும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது.. வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
...

#222 ராக தீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: முத்துலிங்கம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ..
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ..
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ.. ஆ..
...
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா.. எண்ணங்களோ அலை மோதுதம்மா
புது ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
...

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ
தேவி உன் கோயில் வாசல் முன்னாலே காவியத் தேனென பூமியில்

முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
...

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள.. பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள.. பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும்.. அம்பிகைக்கே சொந்தம்
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க.. கற்ற வித்தை என்றும் செழிக்க
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க.. கற்ற வித்தை என்றும் செழிக்க
முத்து ரத்தினம் சிந்தும் நித்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
புது வித ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
கான மழை இனி நான் பொழிவேன்
தேன் மழையில் இனி நீ நன்னைவாய்
புது ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
புது வித ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
...

#221 வைகறையில் வைகைக் கரையில் - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
...

உன் நினைவே எனக்கோர் சுருதி.. உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி.. வாடுதம்மா மலர் போல் கருகி
பலப்பல ஜென்மம் நானெடுப்பேன்.. பாடல்கள் நூறு நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..

வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
...

ஆயிரமாயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளைக் கேளென நெஞ்சிடம் கூற வந்தேன்
நினைவுகள் எங்கோ அலைகிறதே.. கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..

வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால்:( வருவேன்:( உன்னருகில்
...

#220 மணி ஓசை கேட்டு எழுந்து - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: முத்துலிங்கம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து.. ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ
ம்ம்ம்.. மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
...

: கண்ணன் பாடும் பாடல் கேட்க.. ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்.. ஹா.. :-& :-&..
பேசக் கூடாதோ.. :-& :-&:-&..
பெ: கண்ணன் பாடும் பாடல் கேட்க.. ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ
: ராதை மனம் ஏங்கலாமோ.. கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ.. நெஞ்சம் தாங்குமோ

: மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
...

: பாதை மாறிப் போகும்போது.. :-& :-&..
ஊரும் வந்தே சேராது.. :-& :-&:-&..
தாளம் மாறிப் போடும்போது.. ஹா.. :-& :-&:-&..
ராகம் தோன்.. :-&:-&.. :-&:-&..
பெ: பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
: தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பெ: பாடும் புது வீணையிங்கே
: ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ.. தாளம் சேருமோ

பெ: ஆஹாஹா.. மணி ஓசை கேட்டு எழுந்து
: நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பெ: திருத்தேரில் நானும் அமர்ந்து
: ஒரு கோயில் சேர்ந்த பொழுது
பெ: அந்தக் கோயிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ
: ம்ஹும்ஹும்.. மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
...

#219 ஓராயிரம் பார்வையிலே - வல்லவனுக்கு வல்லவன்

படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: வேதா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகு தூரம் நான் ஒரு நாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை
...
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

இந்த மானிடர்க் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களிம் வாசமெல்லாம் ஒரு நாளைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

இந்தக் காற்றினில் நான் கலந்தேன்.. உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்.. உந்தன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

#218 தென்றல் வந்து என்னைத் தொடும் - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி


: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...

: தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
பெ: சாரல் பாடும் சங்கீதம்.. கால்கள் தாளம் போடும்
: தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
பெ: நனைந்த பிறகு நாணம் எதற்கு
: மார்பில் சாயும்போது

பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...

&பெ: தரரத் தரரத் தரரா.. தரரத் தரரத் தரரா..
...
&பெ: தரரத் தரரத் தரரத் தரரத் தரரத் தரராரா..
...

பெ: தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
: மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே
பெ: மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
: இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
பெ: சாரம் ஊறும் நேரம்

: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...

#217 கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்- தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்


பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெ: அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
...

: நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
: நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
: கள்ளிருக்கும்..                           பெ: பூவிது.. பூவிது
: கையணைக்கும்..                     பெ: நாளிது.. நாளிது..
: பொன்னென மேனியும்..        பெ: மின்னிட.. மின்னிட..
: மெல்லிய நூலிடை..               பெ: பின்னிடப் பின்னிட..
: வாடையில் வாடிய..               பெ: ஆடையில் மூடிய..
: தேன்..                                                பெ: நான்..

: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
பெ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
: பொன்னழகே.. பூவழகே.. என்னருகே
பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
...

: ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா.. மெதுவா..
: ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா.. மெதுவா..
: பெண் மயங்கும்..                    பெ: நீ தொட.. நீ தொட..
: கண் மயங்கும்..                        பெ: நான் வர.. நான் வர..
: அங்கங்கு வாலிபம்..              பெ: பொங்கிடப் பொங்கிட..
: அங்கங்கள் யாவிலும்..        பெ: தங்கிடத் தங்கிட..
: தோள்களில் சாய்ந்திட..      பெ: தோகையை ஏந்திட..
: யார்?                                                  பெ: நீ..

பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெ: அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
...

#216 புதிய பூவிது.. பூத்தது - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ.. ஓஓ.. சேதி சொன்னதோ.. ஓஓ..
தூது வந்ததோ.. சேதி சொன்னதோ.. நாணம் கொண்டதோ..
ஏன் ஏன் ஏன்.. ஏன் ஏன் ஏன்..
பெ: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
...

பெ: ஜவ்வாது பெண்ணானது.. ரெண்டு செம்மீன்கள் கண்ணானது
: பன்னீரில் ஒண்ணானது.. பாச பந்தங்கள் உண்டானது
பெ: என்ன சொல்லவோ.. மயக்கமல்லவோ
: கன்னியல்லவோ.. கலக்கமல்லவோ
பெ: என்ன சொல்லவோ.. மயக்கமல்லவோ
: கன்னியல்லவோ.. கலக்கமல்லவோ
பெ: தள்ளாடும் தேகங்களே கோயில் தெப்பங்கள் போலாடுமோ
: சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம்தான்
ஹாஹாஹா ஹாஹாஹா..

பெ: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ.. ஓஓஓ.. சேதி சொன்னதோ.. ஓஓஓ..
தூது வந்ததோ.. சேதி சொன்னதோ.. காதல் கொண்டதோ
சொல் சொல் சொல்.. சொல் சொல் சொல்
: புதிய பூவிது.. பூத்தது.. இளைய வண்டுதான் பார்த்தது
...

: கல்யாணம் ஆகாமலே ஆசை வெள்ளோட்டம் பார்க்கின்றது
பெ: கூடாது கூடாதென நாணம் காதோடு சொல்கின்றது
: என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
பெ: உள்ள மட்டிலும் எடுப்பதென்னவோ
: என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
பெ: உள்ள மட்டிலும் ihikhikஎடுப்பதென்னவோ
: தண்டோடு பூவாடுது.. வண்டு தாகங்கள் கொண்டாடுது
பெ: உன்னைக் கண்டதும் என்னைத் தந்ததும் உண்டாகுமோ
தேன் தேன் தேன்.. தேன் தேன் தேன்

: புதிய பூவிது.. பூத்தது
பெ: இளைய வண்டுதான் பார்த்தது
: தூது வந்ததோ.. ஓஓஓ..
பெ: சேதி சொன்னதோ.. ஓஓஓ..
: தூது வந்ததோ
பெ: சேதி சொன்னதோ
: நாணம் கொண்டதோ.. ஏன் ஏன் ஏன்.. ஏன் ஏன் ஏன்..
பெ: புதிய பூவிது.. பூத்தது
: இளைய வண்டுதான் பார்த்தது
...

#215 ஏம்மா.. அந்தி மயக்கமா - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
...

மூடு நல்ல மூடுதான்.. ஹேய்.. போடு சக்கைப் போடுதான்
ஆடு நம்ம கூடத்தான்.. ஆசை வெள்ளம் ஓடத்தான்
வளையணும்.. நெளியணும் பூங்கொடி
குலுங்கணும்.. குதிக்கணும் மாங்கனி
கையும் காலும் ஒண்ணாப் பின்ன
கன்னம் ரெண்டும் பொன்னா மின்ன
மெல்லத்தான் துள்ளத்தான் இன்னும் நான் சொல்லத்தான்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு.. ஹேய்..
...

நேத்து ஒரு மாலதி.. இன்று ஒரு மைதிலி
நாளை ஒரு மோகினி.. நாளும் ஒரு காதலி
இது ஒரு தனி வகை ஜாதகம்
இளமையில் புதுப்புது நாடகம்
அன்பே வா வா.. கண்ணே வா வா
வண்டைத் தேடும் வண்ணப் பூவா
கன்னித் தேன் பொங்கத்தான் அள்ளித்தான் உண்ணத்தான்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
...

#214 கவிதை பாடு குயிலே குயிலே - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பா.. ரபப்பா.. ஹே.. ரபப்பா.. ரபப்பா.. ரபப்பா.. ரபப்பா..
...
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே.. விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இதுதானே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
...

நூறு வண்ணங்களில் சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களே
வான வெளியில் வலம் வரும் பறவை
நானும் அது போல்.. எனக்கென்ன கவலை
காற்று என் பக்கம் வீசும்போது.. காலம் என் பேரைப் பேசும்போது
வாழ்வு எனது வாசல் வருது.. நேரம் இனிதாக.. யாவும் சுகமாக

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே.. விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இதுதானே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
...

கோயில் சிற்பங்களைப் பழிக்கும் அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறந்து ஒளி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ
நாளும் இனிய நினைவுகள் தருமோ
பாவை கண் கொண்ட பாசம் என்ன.. பார்வை சொல்கின்ற பாடமென்ன
நீல மலராய் நேரில் மலர.. நாளும் தடுமாற.. நெஞ்சம் இடம் மாற

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே..
விழிகள் யாவிலும்.. ம்ஹும் ம்ஹும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இதுதானே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ரபப்பப்பா.. பபபப்பப்பா.. பபப்பா பப பபப்பப்பா..
ரபப்பப்பா.. பா பா பா பா பபப பபப்பப்பா..
...

#213 முத்தமிழ்க் கவியே வருக - தர்மத்தின் தலைவன்

படம்: தர்மத்தின் தலைவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா


பெ.குழு: ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ.. ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ..
ஊஊ.. ஊஊ.. ஊஊ.. ஊஊ.. ஊ..
...
பெ: முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
: முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக
காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக
...

பெ: காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நானாடுவேன்
: கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்
பெ: மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட
தேனோடு நீயாட ஓடோடி வா
: காணாத ஸ்வர்க்கங்கள் நாம் காணத்தானே
பூந்தென்றல் தேரேறி நீ ஓடி வா
பெ: காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்.. இன்பம் கோடி..
ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆ..

: ஆஆ.. முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக.. ஹோ..
...

பெ.குழு: ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ.. ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ..
ஊஊ.. ஊஊ.. ஊ..
...
: சந்தம் கொள்ளும் தமிழ்க் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம்.. ஒரு ராகம் சிந்து
பெ: நெஞ்சம் எந்தன் மஞ்சம்.. அதில் அன்பைத் தந்து
தந்தோம் தந்தோம் என்று புதுத் தாளம் சிந்து
: வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்
நானாட ஒரு மேடை நீ கொண்டு வா
பெ: என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா
: காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்.. இன்பம் கோடி..
ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆ..

பெ: ஆஆ.. முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
: காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
பெ: முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
: முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக.. ஹோ..
...

#212 முத்து நகையே.. முழு நிலவே - சாமுண்டி

படம்: சாமுண்டி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

 
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட.. கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்.. உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்
வாழும் தொடர்கதைதான்.. உந்தன் நேசம் வளர்பிறைதான்
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
...

பெ: உன்னப் பார்த்து ஆசப்பட்டேன்.. அதப் பாட்டில் சொல்லிப்புட்டேன்
நீயும் தொட.. நானும் தொட.. நாலு வகைக் கூச்சம் விட
அட்டை போல ஒட்டியிருப்பேன்
ihikhikஇந்தக் காதல் பொல்லாதது.. ஒரு காவல் இல்லாதது
ஊதக் காத்தில் வஞ்சி மாது ஒத்தயிலே வாடும்போது
போர்வை போலப் பொத்தி அணைப்பேன்
பெ: ஆறேழு நாளாச்சு விழி மூடி.. அடி ஆத்தாடி அம்மாடி உனைத் தேடி
: நீதானே மானே என் இளஞ்சோடி.. உனை நீங்காது என்றும் என் உயிர் நாடி
பெ: நித்தம் தவித்தேன்.. நீ வரும் வரைக்கும்

: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
...

: புள்ளி மானு பெண்ணானதா.. கெண்டை மீனு கண்ணானதா
பூ முடிச்சுப் பொட்டு வச்சு.. புன்னகையில் தேன் தெளிச்சு
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா
பெ: அட வாய்யா கையத் தொடு.. பள்ளிப் பாடம் கத்துக் கொடு
ஆவணியில் பூப்படைஞ்சே தாவணியைப் போட்டுக்கிட்ட
சின்னப் பொண்ண ஆசை விடுதா
: ஆவாரம் பூ வாட விடுவேனா.. ஒரு அச்சாரம் வெக்காம இருப்பேனா
பெ: தேனாறும் பாலாறும் கலந்தாச்சு.. அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு
: என்னைப் படைச்சான்.. நீ துணை வரத்தான்

பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட.. கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்.. உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
...

#211 ஐ லவ் யூ மீனா - மதுரை மீனாட்சி

படம்: மதுரை மீனாட்சி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: ஐ லவ் யூ மீனா.. மீனா.. மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா.. நானா..
...
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
: கண்ணுக்குள்ளே சொக்கி விட்டேன்.. கைகளுக்குள் சிக்கி விட்டேன்
பெ: ஒரு மீனாட்சி நானில்லையா.. இனிமேலாட்சி நீயில்லையா
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
...

: நான் விண்ணைத் தாண்டி ஓடிச் செல்லும் பிள்ளை
உன் கண்ணைத் தாண்டி ஓடக் கூடவில்லை.. ஹோ..
பெ: நீ விண்ணில் சென்றும் கூட கத்தும் கிள்ளை
நான்தானே கூட ஏலம் கேட்கும் முல்லை
: மேல்வர்க்கம் கீழ்வர்க்கம் சேராதம்மா
விபத்தாக நான் வந்து சேர்ந்தேனம்மா
பெ: மேல்வர்க்கம் மேல்வர்க்கம்தான் தேடுமா
மேகங்கள் மேல்நோக்கி மழை பெய்யுமா
: கண்ணுக்குள் கண் வைத்தோம்.. கன்னத்தில் வைப்போமா

: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
...
: பூவுக்குள் வீசும் வாசம் எந்தப் பக்கம்
பெண்ணுக்குள் காணும் இன்பம் எந்தப் பக்கம்.. ஹா..
பெ: கற்கண்டில் தித்திப்புத்தான் எந்தப் பக்கம்
கன்னிக்குள் காதல் சொர்க்கம் அந்தப் பக்கம்
: நதி நீரில் மழை போல விழுந்தேனம்மா
நானிங்கு உனக்குள்ளே கரைந்தேனம்மா
பெ: மண்ணோடு சேராமல் பயிர் வாழுமா
உன்னோடு சேராமல் உயிர் வாழுமா
: வார்த்தைக்குள் அர்த்தம் போல் வாழ்க்கைக்குள் வாழ்வோமா

: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
: கண்ணுக்குள்ளே சொக்கி விட்டேன்.. கைகளுக்குள்ihikhik சிக்கி விட்டேன்
பெ: ஒரு மீனாட்சி நானில்லையா.. இனிமேலாட்சி நீயில்லையா
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
...

#210 பனியில் நனையும் மலர்கள் ரெண்டு - ப்ரியா ஓ ப்ரியா

படம்: ப்ரியா ஓ ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: லலல்லா.. லலல்லா.. லலல்லா.. லலல்லா..
...
பெ: லலல்லா.. லலல்லா.. லலல்லா.. லலல்லா..
: ம்ஹும்.. ம்ஹும்ஹும்ஹும்.. ஆஹா.. ஆஹஹஹா..
லலலா.. லலலா.. லா லா..
...
: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
பெ: மழைத் தூறலிலும் மலைச் சாரலிலும்
குளிர் கொண்டது மலர்ச் செண்டு
பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
: புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
...

: கண்ணோடு நீந்திடும் கலைவண்ணமே
கண்மூடும் பொழுதிலும் உன் எண்ணமே
பெ: இளவேனிற்காலமும் பிறந்தது மெல்ல
பூந்தென்றல் காதோடு உன் பெயர் சொல்ல
: விதை மீது ஒரு நாள் வான் மழைத்துளி
விழும்போது மலரும் சிறு பூச்செடி
பெ: ஒரு நாள் திருநாள் நாளை வரலாம்
கேட்கும் எல்லாம் கண்ணன் பெறலாம்

: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
...

பெ: நீயின்றி வாழ முடியாதய்யா
நான் தேடும் பொழுதிங்கு விடியாதய்யா
: நீ வேறு நான் வேறு இனியில்லையே
நான் தூங்க வேறொரு மடியில்லையே
பெ: நாள்தோறும் வந்திங்கு இளைப்பாறு
நீராட நானொரு தேனாறு
: தென்றல் நாளும் தீண்டும் பூவே
தரை மேல் இறங்கி நடக்கும் நிலவே

பெ: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய்க் கவிதை எழுதும் இன்று
: மழைத் தூறலிலும் மலைச் சாரலிலும்
குளிர் கொண்டது மலர்ச் செண்டு
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
: லலலா..       பெ : லலலா..
...

#209 தூரத்தில் நான் கண்ட உன் முகம் - நிழல்கள்

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி


பெ: ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆ..
தூரத்தில் நான் கண்ட உன் முகம்.. நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்.. நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே.. ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்.. நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
...

பெ.குழு: ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ.. ஆ..
...
பெ.குழு: ஆஆ.. ஆஆஆ ஆஆஆ..
...
பெ: வேய்ங்குழல் நாதமும் கீதமும்..
ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆ ஆ.. ஆ..
வேய்ங்குழல் நாதமும் கீதமும்.. மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐயன் உன் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
பாடும் பாட்டிலே புது ராகம் தோன்றுமா

பெ: தூரத்தில் நான் கண்ட உன் முகம்.. நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
...

பெ: காதல் எனும் கீதம் பாடி உருகும் ஒரு பேதையான மீரா
பெ.குழு: மீரா.. மீரா.. மீரா.. மீரா..
பெ: வேளை வரும்போது வந்து காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா
கனவு போல வாழ்வில் எந்தன்
பெ.குழு: தானனானனானனான..
பெ: கவலை யாவும் மாற வேண்டும்
பெ.குழு: தானனானனானனான..
பெ: கனவு போல வாழ்விலெந்தன் கவலை யாவும் மாற வேண்டும்
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளும் எனை ஆளும் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன்.. மறவேன்.. மறவேன்.. உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்.. வரும் விதி தரும் அதில்
உறவுகள் பிரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே..
வானமும் மேகமும் போலவே நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானில் தனிமை இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

பெ: தூரத்தில் நான் கண்ட உன் முகம்.. நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
...

#208 கொடியிலே மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி


: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா.. தொடுக்கவா.. துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா.. தடுக்கவா.. தவிக்கிறேன் நானே
...

பெ: மனசு தடுமாறும்.. அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்.. ஒரு தயக்கம் தடை போடும்
: நித்தம் நித்தம் உன் நெனப்பு.. நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு.. பாதை ரெண்டு.. வண்டியெங்கே சேரும்
பெ: பொத்தி வச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இந்தத் துன்பம் யாரால
...

: பறக்கும் திசையேது.. இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது.. அது உனக்கும் புரியாது
பெ: பாறையிலே பூ முளைச்சுப் பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
: காலம் வரும் வேளையிலே.. காத்திருப்பேன் பொன் மயிலே
பெ: தேரு வரும் உண்மையிலே.. சேதி சொல்வேன் கண்ணாலே

பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா.. தடுக்கவா.. தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவள மல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா.. தொடுக்கவா.. துடிக்கிறேன் நானே

#207 போகுதே போகுதே - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே.. உறவுமில்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
...

சுதி சேரும்போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ
புடவை அது புது.. இழுந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா.. சந்தித்தாலும் சிந்திப்போமா.. மாயம்தானா

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
...

நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு.. கண்ணீர்தானே மிச்சமாச்சு.. பாசம் ஏது

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே.. உறவுமில்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
...

#206 பொடி நடையாப் போறவரே - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா


பொடி நடையா.. போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ஹோய்..
...
பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
உன் அத்திரி கத்திரி பாச்சா என் கிட்டே ஆகாது
ஒரு மஞ்சளக் கட்டி மேய்ச்சா எங்கேயும் போகாது
பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ஹேய்..
...

இறுக்கிப் பிடிச்சு இழுக்குதய்யா மனசுக்குள்ள
அந்த சுகத்த நெனச்சு தவிக்குதய்யா வயசுப் புள்ள
இறுக்கிப் பிடிச்சு இழுக்குதய்யா மனசுக்குள்ள
அந்த சுகத்த நெனச்சு தவிக்குதய்யா வயசுப் புள்ள
சங்கதி ஒண்ணா ரெண்டா.. ஜாதகம் பார்ப்போம் கொண்டா
குத்தத்தைப் பார்த்தாக்கா சொந்தமில்ல
கோவத்தைப் பார்த்தாக்கா பந்தமில்ல
சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க.. சிறுக்கியத்தான் பொறுத்துக்குங்க

பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ர்ர்ர்ர்ர்
...

பாக்கு வெத்தலை மடிச்சு உனக்குக் கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லியப்பூவ எடுத்துத் தொடுக்கட்டுமா
பாக்கு வெத்தலை மடிச்சு உனக்குக் கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லியப்பூவ எடுத்துத் தொடுக்கட்டுமா
உன்ன நான் புள்ளி வச்சேன்.. ஊருக்குச் சொல்லி வச்சேன்
வாங்கினா ஒந்தாலி வாங்கப் போறேன்
தாங்கினா ஒம்மாலை தாங்கப் போறேன்
பொருத்தமுன்னா பொருத்தமய்யா.. மனசிலென்ன வருத்தமய்யா

பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
வேணாய்யா வீராப்பு.. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
உன் அத்திரி கத்திரி பாச்சா என் கிட்டே ஆகாது
ஒரு மஞ்சளக் கட்டி மேய்ச்சா எங்கேயும் போகாது
பொடி நடையாப் போறவரே.. பொறுத்திருங்க.. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு.. ஹோய்..
...

#205 பள்ளிக்கூடம் போகாமலே - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா


: ஒரு காலைத் தூக்கித் தவம் செய்யும் வாசா
தாசான தாசா.. சின்னப்பதாஸா.. லேசான லேசா.. பாடமது லேசா
முட்டத்து சின்னப்பதாஸா.. இளவட்டத்து சின்னப்பதாஸா
...
பெ.குழு: ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
ஆஆஆஆஆஆ.. ஆஆஆஆஆஆ..
...
: பள்ளிக்கூடம் போகாமலே.. பாடங்களைக் கேட்காமலே
பள்ளிக்கூடம் போகாமலே.. பாடங்களைக் கேட்காமலே
தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்
தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்
பள்ளிக்கூடம் போகாமலே.. பாடங்களைக் கேட்காமலே
தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்
தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்
...

பெ.குழு: ஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ ஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆ..
...

: கத்திக் கையிலெடுத்துக் கத்திப் பேசி வந்த நீயும்
பெ.குழு: ஆ ஆ ஆ..
: வாயப் பொத்தி மூடிக்கிட்டு சுத்திச் சுத்தி வாரதென்ன
பெ.குழு: ஆ ஆ ஆ..
: கம்பு சிலம்புச் சண்டை போட்டு வந்த நீயும் இப்போ
அன்பால் அடியும் பட்டுக் கட்டுப்பட்ட மாயமென்ன
பெ.குழு: இந்தப் படிப்புக்கொரு பள்ளிக்கூடமெதுக்கு
சொல்லிக் கொடுப்பதற்கு வெட்டவெளிப் பொட்டலுண்டு
பாஸும் ஃபெயிலுமில்ல இந்த ஒரு பள்ளியிலெ
அள்ளி அளந்து விடு.. சொல்லிச் சொல்லி நீயும் கொடு
: தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்
பெ.குழு: லாலல்லல்ல லாலால்லலா.. லாலல்லல்ல லாலால்லலா..
லாலல்லல்ல லாலால்லலா.. லாலல்லல்ல லாலால்லலா..
தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்
தாஸ் தாஸ்.. சின்னப்பதாஸ் தாஸ்
பாஸ் பாஸ்.. நீ இப்ப பாஸ் பாஸ்
...

#204 அடி ஆத்தாடி.. நீ போகும் - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி



: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: கிளி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
அடி ஆத்தாடி..
...

பெ: ஆஆஆ ஆ ஆ.. ஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ..
...

பெ: சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போது
: பக்கம் வந்து பார்த்துச் சொல்ல றெக்கை இல்லை இப்போது
பெ: காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வந்து சேரவில்ல
: வார்த்தை வந்து சேர்ந்தபோது வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பெ: பூசைக்காக போன பூவு பூக்கடைக்கு வாராது
: கத்துத் தந்த கண்ணே.. உன்னை குத்தஞ்சொல்லக் கூடாது
மனம் தாங்காது.. ஓ ஓ ஓஓஓஓஓ

பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
...

: கண்ணே.. இது ஊமைக் காதல்.. காத்திருந்து நொந்தேனே
பெ: தண்டனைக்குப் பின்னே நீயும் சாட்சி சொல்ல வந்தாயே
: காத்திருந்து ஆனதென்ன.. கண்ணீர் வத்திப் போனதென்ன
பெ: தேர் முறிஞ்சு போன பின்னே தெய்வம் வந்து லாபமென்ன
: என்ன சொல்லி என்ன பெண்ணே.. என்னைச் சுத்தி ஏகாந்தம்
பெ: பாறாங்கல்லில் முட்டிக் கொண்டு முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம்..

: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: கிளி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
அடி ஆத்தாடி..
...

#203 அடி ஆத்தாடி இள மனசொண்ணு - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி


பெ: அடி ஆத்தாடி..
...
பெ: அடி ஆத்தாடி..
&பெ: இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
பெ: அடி அம்மாடி..
&பெ: ஒரு அலை வந்து மனசுல அடிக்கிது.. அதுதானா
: உயிரோடு
பெ: உறவாடும்
: ஒரு கோடி ஆனந்தம்
பெ: இவன் மேகம் ஆக யாரோ காரணம்
: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
அடி அம்மாடி..
...

பெ: மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
உன்னப் பார்த்து அலைகள் எல்லாம் மெட்டுக் கட்டிப் பாடாதோ
: இப்படி நான் ஆனதில்ல.. புத்தி மாறிப் போனதில்ல
முன்னப் பின்ன நேர்ந்ததில்ல.. மூக்கு நுனி வேர்த்ததில்ல
பெ: கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச் சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ..
...

பெ: லலலல லா.. லலலல லலலல லா..
லலலல லா.. லலலல லா.. லலலல லா..
லலலல லலலல லலலல லா..
...

: தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்
பெ: வார்த்தை ஒண்ணு வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன
கட்டு மரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன
: கட்டுத்தறிக் காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத் தொட்டு தென்றல் பேச.. தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன் மானே..

பெ: அடி ஆத்தாடி..
&பெ: இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
அடி அம்மாடி..
&பெ: ஒரு அலை வந்து மனசுல அடிக்கிது.. அதுதானா
: உயிரோடு
பெ: உறவாடும்
: ஒரு கோடி ஆனந்தம்
பெ: இவன் மேகம் ஆக யாரோ காரணம்
: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது.. சரிதானா
அடி ஆத்தாடி..
...

#202 யார் வீட்டில் ரோஜா - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ.. கார்காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ.. ஹோ..
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம்.. புது ராகம்.. அதில் சோகம்தான் ஏனோ
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
...

ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்.. கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னைத் தேடும்.. பாடல் இங்கே காற்றில் ஓடும்
காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று
ஓர் ஏழை வெண் புறா மேடையில்.. என் காதல் பெண் புறா வீதியில்
பூங்காற்று போராடவே.. பூத்த பூவும் ஆற்றில் ஓடவே

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
...

வான் மேகம் மோதும் மழைதனிலே நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே நனையும் வார்த்தை கரையுது இங்கே
ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம்
ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ.. என் காவல் எல்லையைத் தாண்டுமோ
நியாயங்கள் வாய் மூடுமோ.. தெய்வம் இல்லை என்று போகுமோ

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ.. ஹோ..
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம்.. புது ராகம்.. அதில் சோகம்தான் ஏனோ
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ.. கார்காலக் காற்றில் ஏன் வாடுதோ
...

#201 வானுயர்ந்த சோலையிலே - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
...
பெ: ஆஆ ஆ ஆ.. ஆஆ ஆ.. ஆஆ ஆ ஆ.. ஆஆ ஆ..
...
: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே..
...

: வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிலென்று பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிலென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே..
...

பெ: ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆ..
ஆஆ ஆஆ ஆஆ ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ..
...

: ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்துப் பூங்குழலில் சூடி வைத்துப்
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

: வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
நானிருந்து வாடுகின்றேன்.. நா வரண்டு பாடுகின்றேன்
வானுயர்ந்த சோலையிலே..
...

#200 பாட்டுத் தலைவன் பாடினால் - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: தா.. தரரீநா.. hah தரரீ..
தரிராநாநா.. நா.. hah
...

: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
...

: காதல் பேசும் தாழம்பூவே.. ஓவியம் ஆனதே கைகள் மீது
பெ: கைகள் வண்ணம் தீட்டும் நேரம் ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
: பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
பெ: காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
: நீதானே தாலாட்டும் நிலவே

பெ: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
...

பெ: பாதி ஜாமம் பாயும் போடும்.. பால் நிலா வானிலே காதல் பேசும்
: ஊரைத் தூக்கம் ஆளும்போது பார்வைகள் பேசுதே பாவையோடு
பெ: காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
: ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
பெ: நான்தானே தாலாட்டும் நிலவு

: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
பெ: கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுத்தான்
: சோர்ந்த போது சேர்த்த சுருதி
பெ: சொர்க்கலோகம் காட்டுதிங்கே
: உலகமே ஆடும் தன்னாலே
பெ: பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்
: கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
...

#199 ஊரோரமா ஆத்துப் பக்கம் - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கங்கை அமரன் & சித்ரா


: ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
அட.. ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
ஆண் குருவிதான் இரையத் தேடிப் போயிருந்தது
பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணாச் சேர்ந்து
ஜிம்ஜுகு ஜிம்ஜுகு
&பெ: ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
: ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
...

பெ: அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருது
: இங்கே அது வந்தால் பெரும் குத்தம் வருது
பெ: அங்கே ஒரு பெட்டை பல முட்டை இடுது
: இங்கே பல பெட்டை விரல் பட்டால் சுடுது
பெ: கண்ணாடி மீனா பின்னாடி போனா கண்ணாலே முறைப்பாளே
: என்னான்னு கேட்டுக் கூச்சல்கள் போட்டு வில்லாட்டம் விரைப்பாளே
பெ: நாள்தோறுமே உறவைக் காட்டும் பண் பாடிடும் குருவிக் கூட்டம் நாம்தான்

: ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
: ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
: ஆண் குருவிதான் இரையத் தேடிப் போயிருந்தது
பெ: பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
: வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது
&பெ: கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணாச் சேர்ந்து
: ஜிம்ஜுகு ஜிம்ஜுகு
&பெ: ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
...

: அங்கே ஒரு சொர்க்கம்.. அது இங்கே வருமோ
பெ: இங்கே பல வர்க்கம்.. இது இன்பம் தருமோ
: எல்லாம் ஒரு சொந்தம் என எண்ணும் பறவை
பெ: கண்ணும் இள நெஞ்சும் அதில் காணும் உறவை
பெண் பார்க்கும்போதே பேரங்கள் பேசும் ஆண் வர்க்கம் அங்கேது
: அம்மாடி வேண்டாம் கல்யாண வாழ்க்கை.. நம்மாலே ஆகாது
&பெ: நாம்தானொரு பறவைக் கூட்டம்.. நாள்தோறுமே ஆட்டம் பாட்டம்தான்

: ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஜும்ஜும்குஜும் ஜுங்குச் சுக்குச் ஜும்ஜும்குஜும்
ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
: அடடட.. ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு
பெ: தோப்போரமா இந்தப் பக்கம் குருவிக் கூடு
: ஆண் குருவிதான் இரையத் தேடிப் போயிருந்தது
பெ: பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
: வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது
&பெ: கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணாச் சேர்ந்து
: ஜிம்ஜுகு ஜிம்ஜுகு
&பெ: ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
ஜிம் ஜிம்குஜும் ஜிங்குச் ஜிம் ஜிம்குஜும்
: ஜுகுஜுகுஜுகுஜுகுஜும்
...

#198 நான் பாடும் மௌன ராகம் - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


நான் பாடும் மௌன ராகம்.. என் காதல் தேவி இன்னும்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா
...

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்தானே தேடுது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா
...

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது.. காம்பு என்ன வாழ்வது
காலம் என்னை கேள்வி கேட்குது
கேள்வியின்று கேலியாகிப் போனது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் தேவி இன்னும் தூங்கவில்லையா
...

#197 கூட்டத்திலே கோயில் புறா - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


: கூட்டத்திலே கோயில் புறா.. யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்கிது.. தந்தியடிக்கிது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்கிது.. மின்னலடிக்கிது
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
...

பெ: ஆஆ ஆ.. ஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆ.. ஆஆஆஆ..
ஸக கமப ஸக மதநி பஸநிஸ நிதப
...
: நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது
உன்னாசை என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே.. பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக் கொண்டு பாடுகின்றேன் பாடல் ஒன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோயில் கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
ஆயிரங் காவிய நாடகம் ஆடிட எண்ணுது என் மனமே

: கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
...

பெ.குழு: தத்தித் தகதாம்.. தலாங்கு தகதாம்.. தரிகிட தகதாம்..
ததம் ததம் ததம் ததம்..
...
பெ.குழு: ஆஆஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆ..
ஸாஸா நி தா
...

: நீதானே நானாடும் ப்ருந்தாவனம்.. நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே.. என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கன்னிப் பெண்ணே நீயும் இல்லை என்றால் கான மழை வருமோ
தாமரைப் பூங்காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே
தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக் கொண்டேன் பொன் மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன் மயில்
வான் மழை போலிந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே

: கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்கிது.. தந்தியடிக்கிது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்கிது.. மின்னலடிக்கிது
ஸக மப தநிஸ நிஸகம..
கூட்டத்திலே கோயில் புறா..
நிஸ நிஸத தநி தநிப பமக நிதப ஸநித நிஸ கமப
கூட்டத்திலே கோயில் புறா..
கமகமகஸ.. கமபமகஸ.. பபநிநி ததஸஸ நிநிகக பதநிஸ கமப
கூட்டத்திலே கோயில் புறா..
தத்தித் தகதிமி தலாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம்..
தித்தோம்.. தித்தகிட தகிட தகிட தகிட..
தகிட ததிமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட
தகதாம் தத் தரிகிடதரிகிடத.. திரிகிடதிரிகிடதோம்.. கிரிகிடதிரிகிடதோம்
தத்தகதிமி தகதிமிதக..
திரிகிடதிரிகிடதோம்.. திரிகிடதிரிகிடதோம்.. திரிகிடதிரிகிடதோம்.. திரிகிடதிரிகிடதோம்..
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோயில் புறா யாரையிங்கு தேடுதம்மா
...

#196 இதயம் ஒரு கோயில் - இதய கோயில்

படம்: இதய கோயில்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி



: ஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ..
ஆஆ ஆஆ.. ஆஆ ஆ.. ஆஆஆ ஆ ஆ..
...

: இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ.. இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
...

பெ: லலலலலா.. லல லலலலலலலா..
லலலலலா.. லல லலலலலா..
லலல லலல.. லலல லலல.. லலல லலல.. லலல லலல..
...

: ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி.. எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடிக் கோடி.. எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது

: இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ.. இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
...

பெ: லலலா லாலலலா.. லலலா லாலலா..
லாலா லல லாலாலா.. லாலா லல லாலாலா..
...

: காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ.. அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான்.. எங்கே பிரிவது

: இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
...

: நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது.. மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு.. உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன்.. என்றும் வாழ்கவே

: இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ.. இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
...

#195 வா வா வஞ்சி இள மானே - குரு சிஷ்யன்

படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


: வா வா.. வஞ்சி இள மானே
...
: வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக
பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
...

: ஈரெட்டு வயதில் ஈரத்தாமரை வாய் விட்டுச் சிரிக்காதா
பெ: வாய் விட்டுச் சிரிக்கும் மாலை வேளையில் தேன் சொட்டுத் தெரிக்காதா
: தேகத்தில் உனக்குத் தேன் கூடு இருக்கு.. தாகத்தைத் தணித்திட வா
பெ: ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா
: பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா
பெ: போதும் போதும்.. போ..

: வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக
பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
...

பெ: நானுன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி.. நூலாட்டம் இளைத்தேனே
: நான் கூடத் தவித்தேன் வேறு மாதிரி.. பாலாட்டம் கொதித்தேனே
பெ: ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும்.. ஆளைத்தான் அசத்துவதேன்
: பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா
பெ: கால் மீது கால் போட்டு ஆட.. கல்யாண நாளில்லையா
: நேரம் காலம் ஏன்

பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக
: வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
பெ: வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
...

#194 உத்தம புத்திரி நானு - குரு சிஷ்யன்

படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா


உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
...

பெண் ஜென்மங்கள் எல்லாமே ஒரு வெள்ளாட்டு மந்தைதான்
ஓஓஓ.. நம் சொந்தங்கள் எந்நாளும் ஒரு வியாபாரச் சந்தைதான்
இதிலென்ன காதல் கீதம்.. இங்கு யாவும் மாயம்தானே
இலக்கியக் காதல் கூட வெறும் ஏட்டில் வாழும் மானே
கோப்பைதான் என் கையோடு.. போதைதான் என் கண்ணோடு
ஆனந்தம் என் நெஞ்சோடு.. ஆலோலம் என் நினைவோடு
சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
...

தரரரர தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
தரத்தா தரத்தா தரத்தா தரத்தா
தரத்தா தரத்தா தா..
...

என் எண்ணத்தில் இப்போது ஒரு உல்லாசக் கச்சேரி
ஆஆ ஆஆ.. நான் தள்ளாடித் தள்ளாடி இங்கு வந்தாடும் சிங்காரி
அந்திப் பகல் நான்தான் வாட.. வந்த காதல் நோயும் போச்சு
கண்ணிரண்டில் பார்த்தா ஆசை.. இப்போ கானல் நீராய் ஆச்சு
போடி போ.. நீ தனியாளு.. நாளெல்லாம் உன் திருநாளு
கூத்தாடு.. உன் மனம் போலே.. பூத்தாடு.. பொன் மலர் போலே

சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
உத்தம புத்திரி நானு.. ஆ.. ஆஆஆ ஆஆஆ..
...

#193 துள்ளி எழுந்தது பாட்டு - கீதாஞ்சலி

படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா


பெ: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் nangihஅதைப் பாடணும்.. இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு.. nangih சின்னக் குயிலிசை கேட்டு nangih
: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதைப் பாடணும்.. இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
...

: உயிரே.. ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது
அழகே.. புது ஆசை வெள்ளம் அணை தாண்டித் தாவுது
மலரே.. தினம் மாலை நேரம் மனம்தானே நோவுது
மாலை முதல்..
மாலை முதல் காலை வரை சொன்னாலென்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே

: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
...

: அடியே.. ஒரு தூக்கம் போட்டு நெடுநாள்தான் ஆனது
கிளியே.. பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
நான் தேடிடும்..
நான் தேடிடும் ராசாத்தியே.. நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே.. இதோ அழைக்கிறேன்

: துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதைப் பாடணும்.. இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு
...