படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
பெ: ஓஹோஹோ ஓஹோஹோஹோ.. ஓஹோஹோ ஓஹோஹோ..
ஆ: ஓஹோஹோ ஓஹோஹோஹோ.. ஓஹோஹோ ஓஹோஹோ..
...
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெ: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
ஆ: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
ஆ: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
...
பெ: ஓ.. ஓஓஓ ஓஓ.. கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ: ஆ.. ஆஆஆ.. ஆஆ.. ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
பெ: ஆனந்தச் சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களைக் கிள்ளுவதால் ரத்தம் வருமா
ஆ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
பெ: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
ஆ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
...
ஆ: ஓ.. ஓஓஓ ஓஓ.. காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெ: ஓ.. ஓஓஓ ஓஓ.. மோக மந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ
ஆ: மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தைத் தூது விட்டால் வானம் வந்தது
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
ஆ: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெ: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
ஆ: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
ஆ: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
...
#256 சேலை கட்டும் பெண்ணுக்கொரு - கொடி பறக்குது
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
5/16/2013 01:50:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சித்ரா,
வைரமுத்து,
ஹம்சலேகா
#255 ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை - கொடி பறக்குது
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...
ஆ: தேவி.. வான் சொல்லியா மேகம் வரும்.. நீ சொல்லியா காதல் வரும்
பெ: தேவா.. நான் கேட்பது காதல் வரம்.. நீ தந்தது கண்ணீர் வரம்
ஆ: பெண்ணழகு முழுதும் கற்பனையென்று உறுதி மொழிகிறேன்
பெ: என்னழகு உனது அர்ப்பணம் என்று எழுதிவிடுகிறேன்
ஆ: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
...
பெ: ஆஹா.. என் வானமோ ரெண்டானது.. நீ சொல்லியே ஒன்றானது
ஆ: ஓஹோ.. கள்ளென்பது பாலானது.. நான் காணவே நாளானது
பெ: என் புடவை உனது கட்டளை கேட்டு இடையை மறந்தது
ஆ: என் விழிகள் உனது கண்களைக் கண்டு இமைய மறந்தது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
ஆ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
ஆ: கன்னி வெண்ணிலா
பெ: லாலலாலலா..
ஆ: கையில் வந்தது
பெ: லாலலாலலா..
ஆ: கையில் வந்ததும்
பெ: லாலலாலலா..
ஆ: காதல் வந்தது
பெ: லாலலாலலா..
ஆ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...
ஆ: தேவி.. வான் சொல்லியா மேகம் வரும்.. நீ சொல்லியா காதல் வரும்
பெ: தேவா.. நான் கேட்பது காதல் வரம்.. நீ தந்தது கண்ணீர் வரம்
ஆ: பெண்ணழகு முழுதும் கற்பனையென்று உறுதி மொழிகிறேன்
பெ: என்னழகு உனது அர்ப்பணம் என்று எழுதிவிடுகிறேன்
ஆ: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
...
பெ: ஆஹா.. என் வானமோ ரெண்டானது.. நீ சொல்லியே ஒன்றானது
ஆ: ஓஹோ.. கள்ளென்பது பாலானது.. நான் காணவே நாளானது
பெ: என் புடவை உனது கட்டளை கேட்டு இடையை மறந்தது
ஆ: என் விழிகள் உனது கண்களைக் கண்டு இமைய மறந்தது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
ஆ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
ஆ: கன்னி வெண்ணிலா
பெ: லாலலாலலா..
ஆ: கையில் வந்தது
பெ: லாலலாலலா..
ஆ: கையில் வந்ததும்
பெ: லாலலாலலா..
ஆ: காதல் வந்தது
பெ: லாலலாலலா..
ஆ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
...
நேரம்:
5/16/2013 12:36:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சித்ரா,
வைரமுத்து,
ஹம்சலேகா
#254 ஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை - கொடி பறக்குது
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
...
பெ: கைகள் ஏந்தி வந்தேன்.. கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும் கருணையில்லையா
ஆ: பாலைப் போலக் கள்ளும் வெள்ளையில்லையா
பருகிப் பார்க்கச் சொன்னால் பாவம் இல்லையா
பெ: நான் இன்று சீதையென்று தீக்குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே
ஆ: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
ஆ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
...
ஆ: என்னைக் கொல்லத்தானா இளமை வந்தது
எந்த நாளிலம்மா பருவம் வந்தது
பெ: புருவம் வந்தபோதே பருவம் வந்தது
புடவை மாற்றும்போது கர்வம் வந்தது
ஆ: ஶ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டாள் இப்போது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
ஆ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
பெ: கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
ஆ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
பெ: I love you..
ஆ: I love you..
பெ: I love you..
...
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
பெ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் என்னைக் காதலிக்கவில்லை
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
...
பெ: கைகள் ஏந்தி வந்தேன்.. கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும் கருணையில்லையா
ஆ: பாலைப் போலக் கள்ளும் வெள்ளையில்லையா
பருகிப் பார்க்கச் சொன்னால் பாவம் இல்லையா
பெ: நான் இன்று சீதையென்று தீக்குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே
ஆ: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி
I love you.. I love you.. I love you..
ஆ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
...
ஆ: என்னைக் கொல்லத்தானா இளமை வந்தது
எந்த நாளிலம்மா பருவம் வந்தது
பெ: புருவம் வந்தபோதே பருவம் வந்தது
புடவை மாற்றும்போது கர்வம் வந்தது
ஆ: ஶ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டாள் இப்போது
பெ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
I love you.. I love you.. I love you..
ஆ: ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காதல் உன்னைக் காதலித்ததம்மா
ஓ.. ஓ ஓஓஓஓஓ.. காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
பெ: கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
ஆ: தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம் ஒன்றுதான்.. ஒன்றுதான்
பெ: I love you..
ஆ: I love you..
பெ: I love you..
...
நேரம்:
5/16/2013 12:31:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
வாணி ஜெயராம்,
ஹம்சலேகா
Subscribe to:
Posts (Atom)